யாழ்.பல்கலைக்கழக மாணவர்களுக்கு உதவு தொகை வழங்கி வைப்பு

-யாழ் நிருபர்-நாட்டின் பொருளாதார நெருக்கடியான சூழலில், தியாகி அறக்கட்டளை நிதியத்தினால், யாழ். பல்கலைக்கழக மாணவர்களுக்கு நேற்று புதன்கிழமை உதவு தொகை வழங்கப்பட்டது.மாணவர்கள் தமது…
Read More...

திடீர் காய்ச்சலால் 11 மாத குழந்தை உயிரிழப்பு

-யாழ் நிருபர்-திடீர் காய்ச்சல் காரணமாக 11 மாத குழந்தை ஒன்று யாழ். - கொடிகாமம் தவசிக்குளத்தடியில் உயிரிழந்துள்ளது.குறித்த குழந்தைக்கு நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமை காலை…
Read More...

‘மைனா கோ கம’ அகற்றப்பட்டது

அலரிமாளிகைக்கு முன்பாக நிறுத்தப்பட்டிருந்த பொலிஸ் வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.நீதிமன்ற உத்தரவுக்கு அமைய, முதலில் வாகனங்கள் அகற்றப்பட்டதுடன், ஆர்ப்பாட்டக்காரர்களின்…
Read More...

‘டுவிட்டர்’ பயன்படுத்தவும் கட்டணம் அறவீடு?

வர்த்தக மற்றும் அரச நடவடிக்கைகளுக்காக TWITTER சமூக வலையமைப்பை பயன்படுத்துவதற்கு எதிர்காலத்தில் கட்டணமொன்றை அறவிட டெஸ்லா நிறுவனத்தின் பிரதானி  எலான் மாஸ்க் தீர்மானித்துள்ளார்.…
Read More...

உலகின் மிகவும் வயதான கன்னியாஸ்திரி

உலகின் மிகவும் வயதான கன்னியாஸ்திரியாக பிரான்ஸைச் சேர்ந்த 118 வயதான 'அன்ட்ரே ',கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.இதற்கு முன்னர் உலகின் மிக வயதானவர் என கருதப்பட்ட 119 வயதான ஜப்பானைச்…
Read More...

போராட்டத்தில் ஈடுபட்ட 13 பேர் பிணையில் விடுதலை

பத்தரமுல்லை-பொல்துவை சந்தியில் நாடாளுமன்ற வளாக நுழைவாயில் வீதியை இடைமறித்து போராட்டத்தில் ஈடுபட்ட 13 பேரை பிணையில் விடுவிப்பதற்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கடுவெல நீதவான்…
Read More...

மொரட்டுவ துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்

மொரட்டுவ-கொரலவெல்ல பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவர் இந்த துப்பாக்கிப் பிரயோகத்தை…
Read More...

சிறகுகள் அமையத்தின் புத்தகத் திருவிழா

அனைத்துலக புத்தக தினத்தினை முன்னிட்டு சிறகுகள் அமையத்தின் ஏற்பாட்டில் புத்தகத் திருவிழா ஏப்ரல் 29 முதல் மே 2ஆம் திகதி வரை சிறப்பான முறையில் கோண்டாவிலில் அமைந்துள்ள எழுதிரள் பணிமனையில்…
Read More...

மின்வெட்டு நேரத்தை அதிகரிக்கும் நடவடிக்கை

நுரைச்சோலை அனல்மின் நிலையத்தில் உள்ள 270 மெகாவோட் மின் பிறப்பாக்கி  தொழில்நுட்ப கோளாறு காரணமாக செயலிழந்துள்ளதாக இலங்கை மின்சார சபை, நேற்று செவ்வாய்க்கிழமை அறிவித்தது.தற்போது 3…
Read More...

போராட்டத்தில் ஈடுபட்ட 2 பெண்கள் உள்ளிட்ட 12 பேர் கைது

பாராளுமன்ற சுற்றுவட்டத்திற்கு அருகில் போராட்டத்தில் ஈடுபட்ட 2 பெண்கள் உள்ளிட்ட 12 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.குறித்த குழுவினர் அரசாங்கத்திற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையை…
Read More...