Browsing Category

செய்திகள்

மோட்டார் சைக்கிளுடன் மோதிய கார்: 2 பேர் காயம்

தலதாகம - மஹவ பிரதான வீதியில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்துள்ளனர். கார் ஒன்று வீதியின் இடது பக்கமாகத் திரும்ப முயன்ற போது பின்புறமாக பயணித்த மோட்டார்…
Read More...

கொழும்பில் துப்பாக்கிப் பிரயோகம்: ஒருவர் பலி

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த துப்பாக்கிச் சூடு சம்பவமானது கிராண்ட்பாஸ்இ வடுல்லவத்த பிரதேசத்தில் இன்று…
Read More...

பேருந்தில் வெடிமருந்து கடத்திய இளைஞன் கைது

யாழ்ப்பாணம் நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பேருந்தில் வெடி மருந்துகளை கொண்டு வந்த இளைஞன் ஒருவர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். கொடிகாமம் பகுதியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி…
Read More...

உலகின் அழகான பெண் பைக் ரைடர் விபத்தில் பலி

ரஷ்யாவைச் சேர்ந்த உலகின் மிக அழகான பெண் பைக் ரைடர் உயிர் இழந்துள்ளார். டாட்டியானா ஓசோலினா (வயது - 38), துருக்கியில் நடந்த மோட்டார் சைக்கிள் விபத்தில் இவர் உயிரிழந்தார்.…
Read More...

பிலிப்பைன்ஸில் கனமழை: 13 பேர் பலி

தென் சீனக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளது. 'கெமி' என பெயரிடப்பட்டுள்ள இந்த புயலானது கிழக்கு நோக்கி நகர்ந்து தற்போது பிலிப்பைன்ஸ் அருகே மையம்…
Read More...

நிரந்தர சாரதி அனுமதி அட்டைகள்

தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரத்தை வைத்துள்ள வாகன சாரதிகளுக்கு, இவ்வருடம் செப்டம்பர் அல்லது ஒக்டோபர் மாதம் முதல் நிரந்தர சாரதி அனுமதி அட்டைகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.…
Read More...

மட்டக்களப்பில் ஊடகவியலாளர்களுக்கிடையில் இடம்பெற்ற போதைப்பொருள் பாவனை தொடர்பான கலந்துரையாடல்

மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலக மண்டபத்தில் இன்று வியாழக்கிழமை நாட்டில் மது, புகையிலை மற்றும் பிற போதைப்பொருள்களின் தற்போதைய நிலை, கொள்கை நிலைமை குறித்து ஆராயப்பட்டது.…
Read More...

காற்றாலை அமைக்க காணிகளை அளவீடு செய்ய மக்கள் எதிர்ப்பு : திரும்பிச் சென்ற அதிகாரிகள்!

- மன்னார் நிருபர் - மன்னார் பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி, பேசாலை பகுதியில் காற்றாலை அமைப்பதற்காக ஆலயம் மற்றும் பொதுமக்களின் காணிகளை நில அளவீடு…
Read More...

இளைஞர் யுவதிகளுக்கு காணி தொடர்பாக இடம்பெற்ற விழிப்புணர்வு கருத்தமர்வு

-மன்னார் நிருபர்- இழந்த காணிகளை ஜனநாயக ரீதியில் பெற்றுக் கொள்வதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பில் தெளிவூட்டும் விழிப்புணர்வு நிகழ்வு இன்று வியாழக்கிழமை மன்னார் முசலி கோட்ட…
Read More...

புனித காசி தீர்த்தம் யாழ்ப்பாணம் உப்புவயல் குளத்தில் கலப்பு!

-யாழ் நிருபர்- புனித காசி தீர்த்தமானது இன்று வியாழக்கிழமை யாழ்ப்பாணம்  வட்டுக்கோட்டை உப்புவயல் குளத்தில் கலக்கப்பட்டது. கலாநிதி சிதம்பரமோகனால் காசியில் இருந்து எடுத்து வரப்பட்ட…
Read More...