Browsing Category

செய்திகள்

மட்டு.வாகரையில் குளத்தில் மீன்பிடிக்க சென்ற 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழப்பு!

-கிரான் நிருபர்- மட்டக்களப்பு வாகரை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பனிச்சங்கேணி  கருவம்பஞ்சோலை  குளத்தில் மீன்பிடித்த மூன்று சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். இன்று…
Read More...

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற வேனின் சாரதி மீது குளவித் தாக்குதல்

-நுவரெலியா நிருபர்- நுவரெலியா ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் இன்று பிற்பகல் 1:00 மணியளவில் இந்திய சுற்றுலா பயணிகளை ஏற்றிச் சென்ற வேனின் சாரதி மீது குளவி…
Read More...

யாழ்ப்பாணம் – செம்மணி பிரச்சினையை சர்வதேசத்திற்கு கொண்டு செல்ல தமிழர்களாகிய நாங்கள் தான்…

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - செம்மணி சித்தப்பாத்தி இந்து மயானத்தில் இருந்து பல எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டிருக்கின்றன, இதனைப் பார்க்கும்போது மிகவும் வேதனையாகவும், கோரமாகவும்…
Read More...

வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுடன் பயணித்த வேனின் சாரதி மீது குளவி தாக்குதல்

-நானுஓயா நிருபர்- நுவரெலியா ஹட்டன் பிரதான வீதியில் நானுஓயா ரதல்ல குறுக்கு வீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1 மணியளவில் இந்திய பிரஜைகளுடன் பயணித்த வேனின் சாரதி மீது குளவி…
Read More...

மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கிவைப்பு

-நானுஓயா நிருபர்- நானுஓயா கிளாரண்டன் பகுதியில் மாணவர்களின் கல்விக்கு வறுமை தடையாக அமையக்கூடாது என்ற நோக்கில் "உயிர் நேயம் உதவும் கரங்கள்" அமைப்பின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்களுக்கான…
Read More...

மகளின் திருமணத்தில் நடனமாடியவர் மயங்கி விழுந்து மரணம்

பதுளையில் தனது மகளின் திருமணத்தில் நடனமாடிக் கொண்டிருந்த ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்ததாக வாதுவ பொலிஸார் தெரிவித்தனர். வாதுவ மொல்லிகொட பகுதியைச் சேர்ந்த நிஸ்ஸங்க கிங்ஸ்லி…
Read More...

மீனவர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

சிலாபத்திலிருந்து மன்னார் ஊடாக காங்கேசந்துறை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளும் மாத்தறையிலிருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட…
Read More...

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலைய பராமரிப்பு பணி நிறைவு

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் முதல் மின் உற்பத்தி நிலையம் நாளை மறுநாள் செவ்வாய்க்கிழமை மீண்டும் தேசிய மின் உற்பத்தி நிலையத்துடன் இணைக்கப்படும் என்று இலங்கை மின்சார சபை…
Read More...

திடீர் மாரடைப்பு: பேருந்தை பாதுகாப்பாக நிறுத்திவிட்டு மயங்கிய சாரதி

திருகோணமலையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்து சபை பேருந்தின் சாரதிக்கு மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து அவர் பேருந்தை பாதுகாப்பாக நிறுத்திய பின்னர் இருக்கையில் மயங்கி…
Read More...

கொழும்பு – காங்கேசன்துறை சொகுசு ரயில் சேவை ஆரம்பம்

கொழும்பு - காங்கேசன்துறை சொகுசு ரயில் சேவை நாளை திங்கட்கிழமை முதல் நாளாந்தம் சேவையில் ஈடுபடுத்தப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது. கொழும்பிலிருந்து தினமும் காலை 5.45…
Read More...