Browsing Category

கலை கலாச்சாரம்

மாறும் உலகில் மாறாத புதுமைப்பெண்கள்

மாறும் உலகில் மாறாத புதுமைப்பெண்கள் பெண்களுக்கென்று சமுதாயத்தில் ஒரு மரியாதை இருக்கிறது. உயர்ந்த மதிப்பீடுகள் இருக்கின்றன. பெண் பொறுமையானவள், நிதானமானவள், அமைதியும், அடக்கமும்…
Read More...

ஷாஜகான் கட்டிய வெள்ளை-பளிங்கு கல்லறை

தாஜ்மஹால் என்பது இந்தியாவின் மிகச்சிறந்த கட்டமைப்புகளில் ஒன்றாக இருப்பதுடன் உலக அதிசயங்களில் ஒன்றாகவும் இருக்கிறது. முகலாயப் பேரரசர் ஷாஜகான் தனது அன்பு மனைவி மும்தாஜ் மஹாலின் நினைவில்…
Read More...

மஹா சிவராத்திரி – 2025

மஹா சிவராத்திரி - 2025 சிவபெருமானின் அருள் பெற்ற இரவு மற்றும் மிகவும் புனிதமான திருவிழாவாகக் கருதப்படுகிறது. சைவ சமயத்தவர்களுக்கு மிக முக்கியமான இரவு என்றும், புனிதமான நாளாகவும்…
Read More...

சர்வ மதத்தவர்களின் பங்கேற்புடன் சமாதான அருங்காட்சியகத்தில் சமாதான நிகழ்வு

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்- கிளிநொச்சியில் அமையப் பெற்றுள்ள சமாதான சகவாழ்வு அருங்காட்சிக் கலையரங்கில் சர்வ மதத்தவர்களின் பங்கேற்புடன் சமாதான பொங்கல் நிகழ்வுகள் நேற்று முன் தினம் ஞாயிற்றுக்…
Read More...

யாழ். கோப்பாய் சிவாக்ஷர கௌசிக குருகுலத்தின் ஆண்டு விழா

-யாழ் நிருபர்- கோப்பாய் சிவம் ஐயாவால் நடத்தப்படும் குருகுலம் காலத்தின் தேவை கருதிய ஒன்று என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். இந்து சமய பேரவை மண்டபத்தில் நேற்று முன்…
Read More...

மட்டக்களப்பு ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம சுவாமி ஆலயத்தின் பொங்கல் விழா

மட்டக்களப்பு – மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்தினால் இன்று ஞாயிற்றுக்கிழமை பொங்கல் விழா குருக்கள்மடம் ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம சுவாமி ஆலயத்தில் விமர்சையாக நடைபெற்றது.…
Read More...

யாழ் இந்திய துணைத் தூதரகத்தில் 76 ஆவது குடியரசு தின நிகழ்வு

-யாழ் நிருபர்- இந்தியாவின் 76ஆவது குடியரசு தினத்தினை முன்னிட்டு யாழ்ப்பாணம் இந்திய துணைத் தூதரகத்தில் விசேட நிகழ்வுகள் முன்னெடுக்கப்பட்டன. யாழ்ப்பாணம் மருதடி வீதியில் உள்ள…
Read More...

திருகோணமலை மாவட்ட செயலக தைப்பொங்கல் விழா – 2025

-மூதூர் நிருபர்- திருகோணமலை மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் அனுசரணையுடன், தைப்பொங்கல் நிகழ்வானது, நேற்று வெள்ளிக்கிழமை மாவட்ட…
Read More...

யாழில் ஆரம்பமாகிய உலக ஊடகப் புகைப்படக் கண்காட்சி

நெதர்லாந்து தூதரகத்துடன் இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் இணைந்து நடாத்தும் உலக ஊடகப் புகைப்படக் கண்காட்சி இன்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் ஆரம்பமாகியது.…
Read More...

கொத்துக்குளத்து முத்து மாரியம்மன் ஆலய பொங்கல் விழா

மட்டக்களப்பு கொத்துக்குளத்து முத்து மாரியம்மன் ஆலய வளாகத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை 10 மணியளவில் பொங்கல் விழா இடம்பெற்றது. கால்நடை உற்பத்தி அபிவிருத்திச் சங்கத்தின் ஏற்பாட்டில்…
Read More...