Browsing Category

உலக செய்திகள்

எத்தியோப்பியாவில் மண்சரிவுகளில் சிக்கி 229 பேர் பலி

எத்தியோப்பியாவில் ஏற்பட்ட இரண்டு மண்சரிவுகளில் சிக்கி 229 பேர் உயிரிழந்துள்ளதோடு, அவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன. பலத்த மழையினால் எத்தியோப்பியாவில் கோஃபா மண்டலத்தின் தொலைதூர…
Read More...

பிலிப்பைன்ஸில் எரிபொருள் கப்பல் கவிழ்ந்தது: ஒருவர் மாயம்

பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா அருகே எரிபொருள் கப்பல் ஒன்று இன்று வியாழக்கிழமை கவிழ்ந்ததுள்ளது. அந்தக் கப்பலில் சுமார் 15 இலட்சம் லீற்றர் எரிபொருள் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.…
Read More...

திருமணம் முடிந்து 3 நிமிடங்களில் விவாகரத்து செய்த தம்பதி

துபாயில் ஒரு தம்பதி மிகவும் குறுகிய நேரத்தில் விவாகரத்து பெற்றுள்ளனர். இது குறித்து மேலும் தெரியவருகையில், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் முன்னிலையில் மிகவும் கோலாகலமாக நீதிபதி…
Read More...

கடலில் போதையில் உலாவும் சுறாக்கள்: விஞ்ஞானிகள்அதிர்ச்சி

பிரேசில் கடற்கரையில் உலாவும் சுறா மீன்கள் கோக்கைன் போதைப்பொருளை சாப்பிட்டு, எப்போதும் போதையில் சுற்றுவதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். அந்த சுறா மீன்களின் தசை மற்றும் கல்லீரல்…
Read More...

அமெரிக்க இரகசிய சேவையின் பணிப்பாளர் பதவி விலகல்

அமெரிக்க இரகசிய சேவையின் பணிப்பாளர் கிம் சீட்டில் பதவி விலகியுள்ளார். இந்த மாத தொடக்கத்தில் அமெரிக்காவின் பென்சில்வேனியா மாநிலத்தின் பட்லர் நகரில் பிரசார கூட்டமொன்றில் இடம்பெற்ற…
Read More...

நேபாளத்தில் வெடித்துச் சிதறிய விமானம்: 18 பேர் பலி

நேபாள தலைநகர் காத்மண்டுவில் இடம்பெற்ற விமான விபத்தொன்றில் பலர் பலியானதாகத் தெரிவிக்கப்படுகிறது. பணியாளர்கள் உட்பட 19 பயணிகளுடன்,  இன்று புதன்கிழமை  காலை 11 மணியளவில் நேபாளத்தின்…
Read More...

கமலா ஹரிஸ் பக்கம் வலுக்கும் ஆதரவு : டொனால்ட் டிரம்ப் நெருக்கடியில்?

அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹரிஸ் வாக்காளர் மத்தியில் பலத்த ஆதவை பெற்றுள்ளதாக ரொய்ட்டர்ஸ் செய்தி சேவை கருத்துக் கணிப்பொன்றை வெளியிட்டுள்ளது. அமெரிக்க துணை ஜனாதிபதி கமலா ஹரிஸ்…
Read More...

மனித உரிமை மீறல்கள் குறித்து இலங்கை பொறுப்புக்கூற வேண்டும்!

பாதிக்கப்படக்கூடிய சமூகங்களிற்கு எதிரான மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்கள் குறித்து இலங்கை பொறுப்புக்கூற வேண்டும் என கனடா தொடர்ந்தும் கோருவதாகக் கனேடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ…
Read More...

முதியோர் பராமரிப்பு நிலையத்தில் துப்பாக்கிச் சூடு: 6 பேர் பலி

குரோஷியாவில் உள்ள முதியோர் பராமரிப்பு நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் உயிரிழந்தனர். குறித்த முதியோர் பராமரிப்பு நிலையத்திற்குள் அத்துமீறி நுழைந்த…
Read More...

பூமிக்கு மிக அருகில் வைரம் கொட்டிக் கிடக்கும் கிரகம்: ஆச்சரியத்தில் விஞ்ஞானிகள்

விண்வெளியில் நமது பூமியைத் தாண்டி ஆயிரக்கணக்கான சூரிய குடும்பங்களும், பல லட்சம் கிரகங்களும் இருக்கின்றன. ஆனால், மனிதர்கள் வாழும் இந்த பூமியில் நாம் உயிர் வாழத் தேவையான அத்தனையும்…
Read More...