Browsing Category

Videos

தன்னை போல் பந்து வீசும் சிறுவனை கண்டுபிடிக்க உதவுமாறு லசித் மலிங்க கோரிக்கை!

தன்னை போல பந்து வீசும் சிறுவன் ஒருவன் குறித்து தகவல்களை வழங்குமாறு லசித் மலிங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.லசித்மலிங்க தனது முகநூலில் பந்துவீசும் சிறுவன் ஒருவனின் வீடியோவை…
Read More...

புலியுடன் போட்டோவுக்கு போஸ் குடுக்க ஆசைப்பட்டவர்களுக்கு நேர்ந்த கதி!

புலியுடன் புகைப்படம் எடுத்த நபர்கள் இறுதி நொடியில் உயிர்தப்பியுள்ளனர்.பொதுவாக காட்டு விலங்குகள் மனிதர்களுக்கு அச்சுறுத்தலானவை என்றாலும் மனிதர்கள் ஆபத்து என்று தெரிந்தும் சில…
Read More...

பாம்புக்கு முத்தமிட்ட பெண்: எதிர்பாராத விபரீதம்!

பாம்பு ஒன்று தன்னை முத்தம் கொடுக்க வந்த பெண்ணின் மூக்கை கடித்துள்ளது.பொதுவாக பாம்புகள் விஷத்தன்மை அதிகம் கொண்டுள்ளதால், மனிதர்கள் அருகில் செல்வதற்கே பயம் கொள்வார்கள்.பாம்புகளும்…
Read More...

மொட்டைமாடியில் தூங்குவதில் பிரச்சனை : மகளை துடிக்க துடிக்க வெட்டி கொன்ற தந்தை!

இந்தியாவில் குஜராத் மானிலத்தில் பெற்ற மகளை 25 முறை கத்தியால் குத்திக்கொன்ற தந்தை கைது செய்யப்பட்டுள்ளார்.குஜராத் மாநிலம் சூரத் நகரைச் சேர்ந்தவர் ராமானுஜ் சாஹூ (வயது - 45)…
Read More...

கல்முனையில் வீதியால் சென்றவர் மீது கூரிய ஆயுதத்தால் வெட்டு!

-அம்பாறை நிருபர்-மோட்டார் சைக்கிளில் சென்ற நபரை வெட்டி காயப்படுத்திய சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் கைது செய்ய கல்முனை தலைமையக பொலிஸார் விசாரணைகளை…
Read More...

திடீரென கோவிலுக்குள் நுழைந்த யானை : நிகழ்ந்த அதிசயம்

இந்தியாவில் குஜராத் மாநிலம், கமசாவில் உள்ள புனித பார்ஷ்வநாத் கோவிலினுள் நுளைந்த யானை திடீரென்று கோவிலில் இருந்த தெய்வ சிலைகளை பார்த்து மண்டியிட்டு மண்டியிட்டு வணங்கிய வீடியோ…
Read More...

பெண்ணின் கழுத்தில் ஏறிய கார்

பெண் மற்றும் ஆண் இருவரும் சாலையின் ஓரமாக படுத்து உறங்கிய நிலையில், அவ்வழியே வந்த கார் எதிர்பாராத விதமாக பெண்ணின் கழுத்தில் ஏறி இறங்கிய காணொளி ஒன்று டுவிட்டரில் பதிவாகியுள்ளது.…
Read More...

கதிர்காம யாத்திரீகர் ஒருவர் மட்டு மாமாங்கம் ஆலயத்தில் சடலமாக மீட்பு!

கதிர்காமத்திற்கு சந்நிதியில் இருந்து பாதயாத்தரை மேற்கொண்டு மட்டக்களப்பு மாமாங்கேஸ்வரர் ஆலயத்தை வந்தடைந்த யாத்திரிகர் ஒருவர் இன்று திங்கட்கிழமை ஆலையத்தில்…
Read More...

ஆட்டோவில் ஏறவிட்டால் இப்படியும் நடக்கும்!

இந்தியா - கர்நாடகா மாநிலம் பெங்களூருவில்  ஆட்டோ ஓட்டுநர் அதிக கட்டணத்தை கேட்டதால் ஆட்டோ வேண்டாம் என கூறிய பயணி மீது ஆட்டோ ஓட்டுநர் தாக்குதல் நடத்திய பரபரப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது.…
Read More...

பலத்த பாதுகாப்பின் மத்தியில் தாய்லாந்து பிக்குகளின் பாத யாத்திரை திருமலையில் ஆரம்பம்

-கிண்ணியா நிருபர்-திருகோணமலையில் இருந்து கண்டி நோக்கிய தாய்லாந்து பௌத்த பிக்குகளின் பாத யாத்திரை (உபசம்பதா) ஆரம்ப நிகழ்வானது இன்று திங்கட்கிழமை ஆரம்பமானது.…
Read More...