Browsing Category

Videos

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்ட நிகழ்வு

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்ட நிகழ்வு ஒன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார்…
Read More...

காணாமல் போன மீனவர் சடலமாக மீட்பு

-யாழ் நிருபர்-வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில்  கடந்த சனிக்கிழமை  கடல் தொழிலுக்கு சென்று காணாமல் போன மீனவர், நேற்று ஞாயிற்றுக்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.மீன் பிடிப்பதற்காக…
Read More...

வெடுக்குநாறி மலை சம்பவம் : திருகோணமலையில் கவனயீர்ப்பு போராட்டம்

-கிண்ணியா நிருபர்-வெடுக்குநாறி மலையில் இடம் பெற்ற சம்பவத்தின் போது கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்யக்கோரியும் அதனை கண்டித்தும் திருகோணமலை சிவன்கோயிலடிக்கு முன்னால் கவனயீர்ப்பு…
Read More...

வெடுக்குநாறியில் இடம் பெற்ற சம்பவம் கண்டிக்கத்தக்கது

-கிண்ணியா நிருபர்-வெடுக்குநாறி மலையில் இடம் பெற்ற புனிதமான சிவராத்திரி நாளில் இடம் பெற்ற சம்பவம் அடக்குமுறையானது,  இதனை காவல் துறையினர் மேற்கொண்டமை கண்டிக்கத்தக்கது, என அகத்தியார்…
Read More...

தோட்டத்தில் தேயிலை பறிக்கும் பெண்ணொருவரை பாராளுமன்றத்திற்கு அனுப்பவுள்ளோம்

எதிர்வரும் பொதுத் தேர்தலில் பெருந்தோட்ட பெண்களின் அதிகாரத்தை பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் தோட்டத்தில் தேயிலை கொழுந்து பறிக்கும் பெண்ணொருவரை பாராளுமன்றத்திற்கு…
Read More...

அயல் வீட்டில் தண்ணீர் குடித்துவிட்டு சென்ற பெண் கீழே விழுந்து மரணம்

-யாழ் நிருபர்-யாழில் நேற்று திங்கட்கிழமை மாலை, அயல் வீட்டில் தண்ணீர் வாங்கி குடித்துவிட்டு வெளியே வந்த குடும்பப் பெண்ணொருவர் கீழே மயங்கி விழுந்து உயிரிழந்துள்ளார்.வட்டுக்கோட்டை…
Read More...

வெடுக்குநாறி மலை விவகாரம் : ஜனாதிபதியை சந்திக்க தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகள் தீர்மானம்!

கடந்த சிவராத்திரி தினத்தன்று வவுனியா - வெடுக்குநாறி மலையில் சிவ வழிபாட்டில் ஈடுபட்ட என்மர் நெடுங்கேணி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்ட நிலையில்…
Read More...

அநுரகுமார திசாநாயக்கவின் கிளிநொச்சி வருகைக்கு எதிர்ப்பு

அநுரகுமார திசாநாயக்கவின் கிளிநொச்சி வருகைக்கு எதிர்ப்பு வெளியிடப்பட்டது.மக்கள் சந்திப்பிற்காக அநுரகுமார திசாநாயக்க இனடறு சனிக்கிழமை கிளிநொச்சி சென்றிருந்த நிலையில் இவ்வாறு எதிர்ப்பு…
Read More...

தொழிலுக்கு சென்ற மீனவரை காணவில்லை!

-யாழ் நிருபர்-யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணியை சேர்ந்த கடற்தொழிலாளர் ஒருவர் இன்று சனிக்கிழமை அதிகாலை கடலில் தொழிலுக்கு சென்ற நிலையில் இன்னும் கரை திரும்பாமல் காணாமல்…
Read More...

“என்னை நிம்மதியாக போக விடுங்கள்” கடலில் மிதந்து வந்த தெப்பையால் பரபரப்பு!

-யாழ் நிருபர்-யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர் கோவில் கடற்பகுதியில் அந்தியெட்டிக்கிரியை நிறைவேற்றப்பட்ட மிதவை ஒன்று இன்று சனிக்கிழமை காலை கரையொதுங்கியுள்ளது."பரமேஸ்வரி, என்னை…
Read More...