Browsing Category

Videos

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி வேட்புமனு தாக்கல் செய்தது!

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி இன்று வியாழக்கிழமை காலை வேட்புமனு தாக்கல் செய்தது. அதன்படி, எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சி சார்பில்…
Read More...

மட்டக்களப்பில் தேசிய மக்கள் சக்தி வேட்புமனு தாக்கல் செய்தது : வேட்பாளர்கள் விபரம்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் தேசிய மக்கள் சக்தி  இன்று வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தது இன்று காலை 10.30 மணியளவில்  தேசிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட நிறைவேற்று குழு…
Read More...

மட்டக்களப்பில் இலங்கை தமிழரசுக்கட்சி வேட்புமனு தாக்கல் செய்தது : வேட்பாளர்கள் விபரம்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் இலங்கை தமிழரசுக்கட்சி இன்று வியாழக்கிழமை வேட்புமனு தாக்கல் செய்தது. இன்று காலை 10.00 மணியளவில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தலைமையில் இந்த…
Read More...

யாழ். வண்ணை வெங்கடேச வரதராஜப் பெருமாள் ஆலயத்தின் வெண்ணைத்தாழி சேவை திருவிழா!

-யாழ் நிருபர்- வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ் வண்ணை ஸ்ரீ வெங்கடேச வரதராஜப் பெருமாள் தேவஸ்தான மஹோற்சவத்தின்  ஏழாம் நாள் திருவிழாவான வெண்ணைத்தாழி சேவை திருவிழா   புதன்கிழமை …
Read More...

இலங்கையின் பிரபலமான இடங்களில் படமாக்கப்பட்டுள்ள Singham Again’ திரைப்படம்

இந்திய திரைப்பட இயக்குனர் ரோஹித் ஷெட்டியின் தயாரிப்பில் வெளிவரவிருக்கும் 'சிங்கம் அகெய்ன்' (‘Singham Again’) திரைப்படத்தின் ட்ரெயிலர் வெளியாகியுள்ளது. இராமாயண கதையை தழுவியதாக கொண்ட…
Read More...

மட்டக்களப்பில் சஜித்தின் வெற்றிக்கு பிள்ளையான் ஒரு சவால் அல்ல!

மட்டக்களப்பு மாவட்டத்தில் சஜித் பிரேமதாச வெல்வதற்கு தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சியின் தலைவர் பிள்ளையான் ஒரு சவாலாக இருக்க மாட்டார் என ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவர்…
Read More...

மட்டக்களப்பில் நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம்

மட்டக்களப்பில் நேற்றைய தினம் வியாழக்கிழமை தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. மட்டு நகரில் அமைந்துள்ள கோல்டன் ரிவைர் விடுதியில் நேற்று மாலை 6 மணியளவில்…
Read More...

பெருமளவு பணம் திருட்டு : பொதுமக்களிடம் உதவி கோரும் பொலிஸார்!

-யாழ் நிருபர்- யாழ்.தென்மராட்சி சாவகச்சேரி பகுதியில் நேற்றையதினம் வியாழக்கிழமை பகல் வேளையில் திருட்டு இடம்பெற்றுள்ளது. வீட்டில் யாரும் இல்லாத வேளை இனந்தெரியாத நபர் ஒருவர் வீடு…
Read More...

புதிய மது விற்பனை நிலையம் : மக்கள் போராட்டம்

-மன்னார் நிருபர்- மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி 2ஆம் கட்டை பகுதியில் புதிதாக திறக்கப்பட உள்ள மது விற்பனை நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பிரதேச மக்கள் மற்றும் பொது…
Read More...

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களால் கவனயீர்ப்பு முன்னெடுப்பு

-மூதூர் நிருபர்- கிழக்கு மாகாண வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச காணாமல் போனோர் தினத்தை முன்னிட்டு திருகோணமலை - கடற்கரை வீதியில் இன்று வெள்ளிக்கிழமை…
Read More...