மற்றொரு ராஜபக்ஸ நாட்டை விட்டு பறந்தார்

முன்னாள் விளையாட்டுத் துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவின் மனைவி மற்றும் அவருடைய பெற்​றோர் உட்பட ஒன்பது பேர், நாட்டை விட்டு சென்றுவிட்டனர்.இந்நிலையில், முன்னாள் அமைச்சர் நிருபமா ராஜபக்ஷ,…
Read More...

அம்பாறை மாவட்ட முஸ்லிம் பிரதேசங்களில் அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம்

-கல்முனை நிருபர்-நாட்டின் பெருளாதார நிலைமை வீழ்ச்சியடைந்து மக்களின் வாவழ்வாதாரம், அன்றாட ஜீவனோபாயம் கஸ்டத்திற்குள்ளான நிலையில் தற்போதிருக்கும் அரசாங்கத்திற்கும், ஜனாதிபதி மற்றம்…
Read More...

எரிபொருளிற்காக வரிசையில் நின்ற பேருந்திலிருந்து இறங்கியவர் உயிரிழப்பு

-யாழ் நிருபர்-எரிபொருளுக்காக வரிசையில் நின்ற தனியார் பேருந்திலிருந்து இறங்கி நிலத்தில் அமர்ந்திருந்த பயணி சாரதியின் கவனக்குறைவினால் சில்லு ஏறி உயிரிழந்துள்ளார்.…
Read More...

மன்னாரில் அரசுக்கு எதிராக தனி நபர் போராட்டம்

-மன்னார் நிருபர்-நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பேற்று ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஸ பதவி விலகி வீடு செல்லக்கோரி மன்னார் நகர் பகுதியில் தனி நபர் ஒருவர் இன்று  காலை…
Read More...

குளத்தினை அளவிடச் சென்றவர் உயிரிழப்பு

முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட ஏம்பல் குளத்தினை அளவீடு செய்வதற்காக படகில் சென்ற உத்தியோகத்தர்களின் படகு கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.25 வயதுடைய…
Read More...

சுமார் 10 நிமிடங்கள் ஒத்தி வைக்கப்பட்ட சபையமர்வு

நாட்டில் தற்போது ஏற்பட்டிருக்கும் நெருக்கடிகள் தொடர்பில், இன்றும் நாளையும் பாராளுமன்றத்தில் விவாதிப்பதற்கு கட்சித் தலைவர்கள் நேற்று செவ்வாய்க்கிழமை  தீர்மானித்தனர்.அதன்பிரகாரம்,…
Read More...

100 மில்லிமீற்றருக்கும் அதிகளவில் பலத்த மழை பெய்யக்கூடும்

நாட்டின் பல பாகங்களில், இன்றைய தினம் 100 மில்லிமீற்றருக்கும் அதிகளவில் பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.மத்திய, சப்ரகமுவ, தென், மேல், ஊவா…
Read More...

இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி ஏற்க மறுப்பு

பிரதி சாபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டியவின் இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதி ஏற்க மறுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.மேலும் பாராளுமன்ற ஜனநாயகத்தை தொடர்ந்தும் பேணுமாறும் ஜனாதிபதி…
Read More...

பிற்போடப்பட்ட அரச எதிர்ப்பு போராட்டம் நாளை

ஊரடங்கு சட்டம் காரணமாக, பிற்போடப்பட்ட அரச எதிர்ப்பு போராட்டத்தை நாளை வியாழக்கிழமை தலவாக்கலை நகரில் நடத்த உள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணி அறிவித்துள்ளது.கடந்த 3ஆம் திகதி தலவாக்கலை…
Read More...

19 வது திருத்தத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும்

அரசியலமைப்பின் 20வது திருத்தத்தை இரத்துச்செய்துவிட்டு 19 வது திருத்தத்தை மீண்டும் கொண்டுவர வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.…
Read More...