தேசிய ரணவிரு நினைவு மாதம் பிரகடனம்

ரணவிரு நினைவு மாதத்தைப் பிரகடனப்படுத்தி இன்று, வெள்ளிக்கிழமை முற்பகல் ஜனாதிபதி மாளிகையில் தேசிய ரணவிரு கொடி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விற்கு அணிவிக்கப்பட்டது.ரணவிரு சேவை…
Read More...

பிரதமரை பதவி விலகுமாறு ஜனாதிபதி கோரிக்கை

இன்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்ற அவசர அமைச்சரவை கூட்டத்தில், அமைச்சர்களின் ஆதரவுடன் ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ, பிரதமர் பதவியில் இருந்து இராஜினாமா செய்யுமாறு மஹிந்த ராஜபக்ஷவுக்கு
Read More...

இராஜினாமா செய்யத் தயார் – அறிவித்தார் மஹிந்த

பிரதமர் பதவியில் இருந்து இராஜினாமா செய்யத் தயாராக இருப்பதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ச அமைச்சரவையில் தெரிவித்துள்ளார்.இன்று வெள்ளிக்கிழமை  மாலை ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற அவசர…
Read More...

பல்கலைக்கழக மாணவர்களின் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் வாபஸ்

தியத்த உயனவில் பல்கலைக்கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தை தற்காலிகமாக வாபஸ் பெற்றுக்கொள்வதாக பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் தலைவர் வசந்த முதலிகே அறிவித்துள்ளார்.பாராளுமன்ற…
Read More...

ரஞ்சித் சியம்பலாபிட்டிய மீண்டும் இராஜினாமா

பிரதி சபாநாயகராக நேற்று வியாழக்கிழமை  தெரிவு செய்யப்பட்ட ரஞ்சித் சியம்பலாபிட்டிய, மீண்டும் குறித்த பதவியிலிருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளார்.இது தொடர்பிலான அவரது இராஜினாமா…
Read More...

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் வேந்தராக பேராசிரியர் ஜி.எச். பீரிஸ்

பேராதனைப் பல்கலைக்கழகத்தின் வேந்தராக பேராசிரியர் ஜி.எச். பீரிஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இன்று,வெள்ளிக்கிழமை பிற்பகல் ஜனாதிபதி மாளிகையில் ஜனாதிபதி கோட்டாபய…
Read More...

ஹர்த்தாலுக்கு பூரண ஆதரவு : எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசை

-மன்னார் நிருபர்-நாடளாவிய ரீதியில் கோட்டபாய ராஜபக்ஷ அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான அரசாங்கம் மற்றும் அமைச்சரவை உடனடியாக பதவி விலக கோரியும் சுமார்…
Read More...

மன்னார்-மாந்தை மேற்கில் அரசாங்கத்திற்கு எதிராக மக்கள் போராட்டம்

-மன்னார் நிருபர்-நாடளாவிய ரீதியில் இன்று வெள்ளிக்கிழமை அரசாங்கத்திற்கு எதிரான ஹர்த்தால் மேற்கொள்வதற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையில் மன்னார் மாந்தை மேற்கு பிரதேச செயலாளர்…
Read More...

பாராளுமன்றத்திற்கு அருகில் உள்ளாடைகளை வைத்து போராட்டம்

உள்ளாடைகளில் ஜனாதிபதியை பதவி விலகுமாறு கோரி அரசாங்கத்திற்கு எதிரான பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்டு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.பாராளுமன்றத்திற்கு அருகில் அமைக்கப்பட்டுள்ள…
Read More...

கல்முனை அஷ்ரப் வைத்தியசாலை முன்றலில் போராட்டம்

-கல்முனை நிருபர்-அரசாங்கத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, இன்று வெள்ளிக்கிழமை நாடளாவிய ரீதியில், ஹர்த்தால் முன்னெடுக்கப்படுகிறது.இதற்கு ஒத்துழைப்பு வழங்கி, பல துறைசார்…
Read More...