Browsing Category

இந்திய செய்திகள்

பாரதிய ஜனதா கட்சியால் மட்டுமே சீதா தேவிக்கு கோயில் கட்ட முடியும்

தேசிய ஜனநாயகக் கூட்டணி  மூன்றாவது முறையாக வெற்றி பெற்றால், சீதை பிறந்த சீதாமர்ஹியில் சீதைக்கு பிரம்மாண்ட கோயில் கட்டுவோம் என்று அமித் ஷா தெரிவித்துள்ளார்.பீகாரில் சீதாமர்ஹி நகரில்…
Read More...

30வயது இறந்த பெண்ணுக்கு திருமணம் செய்ய மாப்பிள்ளை வேண்டும்

மணப்பெண், மணமகன் வேண்டும் என்று செய்தித்தாள்களில் விளம்பரம் கொடுப்பதை நாம் வழமையான விளம்பரமாக பார்த்திருப்போம் , இது இவ்வாறு இருக்க இந்தியா கர்நாடகாவில் வினோத சம்பவம் சிலதினங்களுக்கு…
Read More...

பட்டாசு ஆலையில் பயங்கர வெடிவிபத்து : 6 பெண்கள் உட்பட 10 தொழிலாளர்கள் உயிரிழப்பு

தமிழ்நாடு சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் நேற்று வியாழக்கிழமை இடம்பெற்ற பயங்கர வெடிவிபத்தில் 6 பெண்கள் உட்பட 10 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.மேலும் இவ்விபத்தில் காயமடைந்த 14 பேர் சிவகாசி…
Read More...

பெற்ற மகனை கொதிக்கும் எண்ணெயை ஊற்றி கல்லால் அடித்து கொலை செய்த தாய்

இந்தியாவில் பெற்ற மகனை கொதிக்கும் எண்ணெய் ஊற்றி கொலை செய்த தாய் மற்றும் பெரியம்மா கைது செய்யப்பட்டுள்ளனர்.தென்னாங்கூர் கிராமத்தை சேர்ந்த கூலித் தொழிலாளியான சுரேஷ்(வயது -…
Read More...

கணவனை கட்டி போட்டு சிகரட்டால் சூடு வைத்த மனைவி : வீடியோ வெளியாகி பரபரப்பு!

இந்தியா உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னோர் மாவட்டத்தில் கணவரின் கை கால்களை கட்டிப்போட்டு அடித்து துன்புறுத்திய மனைவி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார் என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.…
Read More...

அமைச்சரின் செயலாளர் வீட்டில் சோதனை : 30 கோடி ரூபாய் பறிமுதல்!

இந்தியாவின் ஜார்கண்ட் மாநில தலைநகர் ராஞ்சியில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று திங்கட்கிழமை நடத்திய சோதனையில்  30 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள்…
Read More...

ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலைச் சம்பவம் : 3 இந்திய பிரஜைகள் கைது

கடந்த ஆண்டு ஜூன் மாதம் சீக்கிய இனத்தலைவரான ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கனடாவில் சுட்டுக் கொல்லப்பட்டார்.ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்ட விடயத்தில் கனடாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான…
Read More...

வடதமிழகம் உட்பட பல இடங்களில் 5 தினங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என எச்சரிக்கை

வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அடுத்த ஐந்து தினங்களில் வெப்ப அலை வீசக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.தமிழ்நாட்டில் மே 1 ஆம் திகதி வரை அதிகபட்ச…
Read More...

பாக்கிஸ்தான் பெண்ணுக்கு பொருத்தப்பட்ட இந்தியரின் இதயம் : இந்திய வைத்தியர்களின் மனிதநேய செயல்

பாகிஸ்தானைச் சேர்ந்த ஆயிஷா ரஷான் என்ற 19 வயது இளம்பெண்ணுக்கு  சென்னையில் உள்ள மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த 69 வயது இந்திய நோயாளியின் இதயம் சமீபத்தில் பொருத்தப்பட்டுள்ளது.…
Read More...

இந்திய நாடாளுமன்ற தேர்தலின் முதற்கட்ட வாக்குப் பதிவு இன்று

மக்களவைத் தேர்தல் எனப்படும் இந்திய நாடாளுமன்ற தேர்தலின் முதற்கட்ட வாக்குப் பதிவு இன்று வெள்ளிக்கிழமை ஆரம்பமாகியுள்ளது.இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று…
Read More...