Browsing Category

இந்திய செய்திகள்

லோக்சபா எம்.பி. பதவியிலிருந்து ராகுல் காந்தி நீக்கம்

இந்தியா - காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி லோக்சபா எம்.பி. பதவியிலிருந்து மார்ச் 23 முதல் அமுலாகும் வகையில் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின்…
Read More...

நவீன விவசாயம்

நவீன விவசாயம் இந்தியாவின் லக்கிசராய் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் பாரம்பரிய விவசாயத்தில் தொடர் நஷ்டம் ஏற்பட்டதையடுத்து விவசாயிகள் விவசாய முறையை மாற்றி நவீன விவாசாய முறையை பயன்படுத்த…
Read More...

நாடு முழுவதும் 699 பேருக்கு கொரோனா உறுதி

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 699 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.இதன் மூலம் நாட்டின் ஒட்டுமொத்த கொரோனா எண்ணிக்கை 4 கோடியே 46 லட்சத்து 96 ஆயிரத்து…
Read More...

16 வயது கர்ப்பிணி சிறுமியை பெட்ரோல் ஊற்றி எரித்து கொன்ற காதலன்

இந்தியா - பீகார் மாநிலம் நவாடா மாவட்டத்தில் ரஜாவ்லி என்ற பகுதியில் உள்ள கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் சோனு குமார். இவருக்கும் அங்குள்ள 16 வயது சிறுமி ஒருவருக்கும் ஓராண்டுக்கு முன் பழக்கம்…
Read More...

துண்டு துண்டாக வெட்டப்பட்ட உடல் பாகங்கள் பொலித்தீன் பையில்

இந்தியா - டெல்லியின் தென் கிழக்குப் பகுதியில் மெட்ரோ பணிகள் நடந்து கொண்டு இருக்கிறது. அங்கு சராய் காலே கான் ISBT பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை மதியம் பொலித்தீன் பையில் பெண்ணின் உடல்…
Read More...

கிரிக்கெட் வீரருடன் ராஷ்மிகா காதல்?

கிரிக்கெட் வீரருடன் ராஷ்மிகா காதல்? ராஷ்மிகா மந்தனா தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னட மொழிகளில் அதிக படங்களில் நடித்து இருக்கிறார்.இவருக்கு புஷ்பா படம்…
Read More...

திருமணத்தை மறந்து தூங்கிய மாப்பிள்ளை

சொந்த செலவில் தனக்கு தானே வைத்த ஆப்பு. இப்படியும் மாப்பிள்ளையா? இந்தியா பீகார் மாநிலம் பகல்பூர் மாவட்டத்தில் உள்ள சுல்தான்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த நபருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த…
Read More...

திருமணம் செய்ய மறுத்த பெண்ணை கொலை செய்த திருநங்கை

திருமணம் செய்ய மறுத்த பெண்ணை கொலை செய்த திருநங்கை இந்தியாவின் தெலங்கானா மாநிலம் மஞ்சரியால் மாவட்டத்தைச் சேர்ந்த ( வயது 21) சலூரி அஞ்சலி என்பவரை மகேஸ்வரி என்ற திருநங்கை  தன்னை…
Read More...

நிலநடுக்கம்

இந்தியாவில் இன்று சனிக்கிழமை காலை 9:03 மணியளவில் 3.6 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.இந்நில நடுக்கமானது அசாமின் ஜோர்ஹட்டில் இருந்து 23 கிலோ மீற்றர் தொலைவில் ஏற்பட்டதாக…
Read More...

நித்தியானந்தாவின் கைலாசா பரபரப்பு

கைலாசா என்ற தனி நாட்டை உருவாக்கியுள்ளதாக சாமியார் நித்தியானந்தா அறிவித்தார், அத்துடன் இந்துக்களுக்கான நாடாக இருக்கும் என்று தெரிவித்தார். அத்துடன் தனது நாட்டிற்கென தனி கொடி, நாணயம்…
Read More...