பாதுகாப்பை பலப்படுத்த பணிப்புரை

ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஜனாதிபதி வேட்பாளர்கள் மற்றும் பிரஜைகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் அமுல்படுத்துமாறு பாதுகாப்பு இராஜாங்க…
Read More...

ஜனாதிபதி தேர்தல்: கட்டுப்பணம் செலுத்திய நால்வர்

2024 ஜனாதிபதித் தேர்தலுக்காக 4 வேட்பாளர்கள் இதுவரை தமது கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இது தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு ஊடக அறிவித்தல் ஒன்றை வௌியிட்டுள்ளது.…
Read More...

வீதி விபத்தில் தந்தையும் மகனும் பலி

பிடிகல - மாபலகம வீதியின் மத்தக்க பிரதேசத்தில் பாரவூர்தி ஒன்றும் கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தையும் மகனும் உயிரிழந்துள்ளனர். இவ்விபத்தில் இரு…
Read More...

ஓய்வூதிய வயதில் மாற்றம்

சீனாவில் வயதானவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், பணியிலிருந்து ஓய்வு பெறுவதற்கான வயதை அதிகரிப்பதற்கு அந்த நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கடந்த 1949ஆம் ஆண்டில் 36…
Read More...

எச்.ஐ.வி. தொற்றுக்கு மருந்து

உலகம் முழுவதும் தற்போது எச்.ஐ.வி தொற்று அதிகரித்து வருகின்ற நிலையில், தென்னாபிரிக்கா அதற்கான மருந்தை கண்டுபிடித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தென்னாபிரிக்காவின் கேப்டவுன்…
Read More...

தமிழ் மக்கள் ஜனாதிபதி தேர்தலை புறக்கணிக்க வேண்டும்: தமிழ் தேசிய மக்கள் முன்னணி

-கிண்ணியா நிருபர்- ஜனாதிபதி தேர்தல் தற்போது அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழ் மக்கள் இதனை புறக்கணிக்க வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் கட்சியின் திருகோணமலை மாவட்ட செயலாளர் சிறீ…
Read More...

எதிர்கால ஜனாதிபதி பொது வேட்பாளரை ஆதரிப்பது என்பதை வரவேற்கின்றோம்

-அம்பாறை நிருபர்- எதிர்கால ஜனாதிபதி தேர்தல் என்பது மாபெரும் சக்திகளில் ஒன்று.எனவே இத்தேர்தலில் வட கிழக்கில் பொது வேட்பாளர் நியமிக்கப்படுவதை வரவேற்கின்றோம். தமிழ் மக்களுக்கு…
Read More...

வடக்கு மாகாண அபிவிருத்தி திட்டங்கள்: ஆளுநரால் தெளிவுப்படுத்தல்

-யாழ் நிருபர்- வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில் ஆளுநரால் இன்று தெளிவுப்படுத்தப்பட்டது. வடக்கு மாகாணத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி…
Read More...

அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தை ஜனாதிபதி பகடைக்காயாக பயன்படுத்தினார்

-அம்பாறை நிருபர்- அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்கத்தை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பகடைக்காயாக பயன்படுத்தி விட்டு ஏமாற்றினார், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, தமிழ் தேசிய…
Read More...

சொகுசு பேரூந்து புத்தளத்தில் விபத்து

-மன்னார் நிருபர்- கொழும்பில் இருந்து மன்னார் நோக்கி பயணித்த தனியார் சொகுசு பேரூந்து இன்றைய தினம் வெள்ளிக்கிழமை புத்தளம் காக்கா பள்ளி பாதையில் விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த…
Read More...