தவறான உறவு: பெற்ற குழந்தையை கொலை செய்து புதைத்த கொடூர தாய்

முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விசுவமடு இளங்கோபுரம் பகுதியில் வசிக்கும் பெண் கணவனை பிரிந்து வாழும் நிலையில் தவறான உறவின் மூலம் கர்ப்பமடைந்துள்ளார்.…
Read More...

நீரில் மூழ்கி இளம் பிக்கு உயிரிழப்பு

ரஜரட்ட பிக்கு பல்கலைக்கழகத்தில் கல்வி கற்று வந்த ஹீல்ஒய சங்கானந்த என்ற இளம் பிக்கு தப்போவ நீர்த்தேக்கத்தில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.வனாத்தவில்லுவ ஸ்ரீ தர்மராஜா விகாரைக்கு விஜயம்…
Read More...

பாடப் புத்தகங்கள் மற்றும் சீருடை கிடைக்காவிடின் அறிவிக்கவும்

நாடலாவிய ரீதியிலுள்ள பாடசாலைகளுக்கு இதுவரை பாடசாலை பாடப் புத்தகங்கள் மற்றும் சீருடைப் பொருட்கள் கிடைக்காவிடின் அது குறித்து அறிவிக்குமாறு பாடசாலை அதிபர்களுக்கு கல்வி அமைச்சு…
Read More...

தென் மாகாணத்தில் தேயிலைக்கான அதிகூடிய விலை பதிவு

இந்த வருடமும் தென் மாகாணத்தில் தேயிலைக்கான அதிகூடிய விலை பதிவாகியுள்ளது.இதற்கமைய, ஒரு கிலோகிராம் தேயிலை கொழுந்துக்கு, தொழிற்சாலைகள் 285 ரூபாவை செலுத்தியுள்ளதாக…
Read More...

ஆசிரியர் உதவியாளர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு ஒத்திவைப்பு

மத்திய மாகாண ஆசிரியர் உதவியாளர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு எதிர்வரும் 22ஆம் திகதிக்கு பிற்போடப்பட்டுள்ளது.குறித்த நியமனங்களை கண்டியில் இன்றைய தினம் செவ்வாய் கிழமை வழங்குவதற்கு…
Read More...

முக்கிய நீர் ஆதாரங்கள் ஆபத்தான நிலையில்

மிகவும் வறட்சியான காலநிலை காரணமாக 18 பிரதான நீர் ஆதாரங்கள் ஆபத்தான நிலையில் உள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.லபுகம மற்றும் கலடுவ நீர்த்தேக்கங்களின்…
Read More...

உழவு இயந்திரம் விபத்து: நான்கு மாணவர்கள் காயம்

-யாழ் நிருபர்-முல்லைத்தீவு கலைமகள் வித்தியாலயத்தைச் சேர்ந்த மாணவர்கள் நான்கு பேர் உழவு இயந்திரம் குடைசாய்ந்ததில் காயமடைந்தனர்.குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,…
Read More...

வெடுக்குநாறியில் கைது செய்யப்பட்டவர்களை விடுதலை செய்ய கோரி கவனயீர்ப்பு போராட்டம்

வவுனியா வடக்கு வெடுக்குநாறி மலையில் இடம் பெற்ற மத அனுஷ்டானங்களின் போதான சம்பவம் கண்டிக்கத்தக்கது இதற்காக நீதி தேவை எனவும் கைது செய்யப்பட்ட எண்மரை விடுதலை செய்யக் கோரி கவனயீர்ப்பு…
Read More...

கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட நபர் கைது

பதுளை பகுதியில் கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட நபர் ஒருவர் விசேட அதிரடிப் படையினரால் நேற்று திங்கட்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.எல்டப் மேல் பிரிவை…
Read More...