சிறுவர் பாதுகாப்பு தேசிய கொள்கை தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு

சிறுவர் பாதுகாப்பு பற்றிய தேசிய கொள்கை தொடர்பாக அரச அரச சார்பற்ற நிறுவனங்கள் மற்றும் ஊடகவியலாளர்களுக்கான ஒரு நாள் செயலமர்வு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் தலைமையில்…
Read More...

நயினை நாகபூசணி அம்பாள் இரதோற்சவம்

-யாழ் நிருபர்- வரலாற்றுச் சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் - நயினாதீவு நாக பூசணி அம்மன் ஆலய தேர்திருவிழா, ஆயிரக்கணக்கான பக்தர்கள் புடைசூழ இன்று புதன் கிழமை இடம்பெற்றுள்ளது. நயினாதீவு…
Read More...

அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்ட பிரபல நடிகை

பாகிஸ்தானை சேர்ந்த நடிகை ஹுமைரா அஸ்கர் அலி சடலமாக மீட்கப்பட்டுள்ள சம்பவம் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பாகிஸ்தானை சேர்ந்த புகழ் பெற்ற நடிகை ஹுமைரா அஸ்கர்…
Read More...

வெளியே கூறினால் தாயை கொலை செய்வேன்: மாணவி துன்புறுத்தல்

மொனராகல, தனமல்வில பகுதியில் பாடசாலை மாணவியை துஷ்பிரயோகம் செய்த 24 வயதான இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபர் பாதிக்கப்பட்ட சிறுமியின் உறவினர் எனவும் தெரியவந்துள்ளது.…
Read More...

துஷார உப்புல்தெனியவுக்கு பிணை

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷார உப்புல்தெனியவுக்கு பிணை வழங்க தீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…
Read More...

வாரத்திற்கு 52 மணி நேரத்திற்கு மேல் வேலை செய்தால் சிறை

தென் கொரியாவில் தொழிலாளர் தரநிலைச் சட்டத்தின் (LSA) கீழ், வாரத்திற்கு 52 மணிநேரம் (40 வழக்கமான மணிநேரம் +12 கூடுதல் நேர மணிநேரம்) வேலை செய்ய பரிந்துரைக்கப்படுகிறது. இந்த விதி 2018இல்…
Read More...

மட்டக்களப்பில் முந்திரி பருப்பு மோசடி: ஒருவர் கைது

மட்டக்களப்பு ஏறாவூரில் முந்திரிகை பருப்பு வர்த்தகர் ஒருவருக்கு காசோலையை வழங்கி 11 இலட்சம் ரூபாவுக்கு முந்திரிகை பருப்பை கொள்வனவு செய்து கொண்டு, வழங்கிய காசோலைக்கான பணத்தை வழங்காது மோசடி…
Read More...

பிரான்சில் காட்டுத்தீ: 13 பேர் காயம்

பிரான்ஸ் நாட்டின் தெற்கு துறைமுக நகரான மார்ஷெல் நகரில் காட்டுத்தீ பரவி வருகிறது. இதனால் விமானம், பேருந்து, புகையிரத சேவைகள் முடங்கிய நிலையில் பிரதான சாலைகள் மற்றும் பல்வேறு சுரங்க…
Read More...

கோணேசர் கோயிலுக்கு சந்தணம் வழங்கிய ஆலயத்தின் வேள்வி

-மூதூர் நிருபர்- திருகோணேஸ்வரம் ஆலயத்திற்கு சந்தனத்தை வழங்கிய பெருமையுடைய வரலாற்றுச் சிறப்புமிக்க மூதூர் - கட்டைபறிச்சான் அம்மன்நகர் அம்மச்சியம்மன் ஆலய பரிகல வேள்வி இன்று புதன்கிழமை…
Read More...

100 வயதை கடந்த வத்சலா மரணம்

ஆசியாவின் மிக வயதான யானையான 'வத்சலா', மத்தியப் பிரதேசத்தில் உள்ள பன்னா புலிகள் காப்பகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை உயிரிழந்தது. அந்த யானைக்கு 100 வயதுக்கு மேல் இருக்கும் என…
Read More...