பாடசாலை மாணவர்களுக்கு இலவச காலணிகளுக்கான வவுச்சர்

தேர்ந்தெடுக்கப்பட்ட பாடசாலைகள் மற்றும் பிரிவேனா பாடசாலை மாணவர்களுக்கு காலணிகள் வாங்குவதற்காக 3,000 ரூபாய் வவுச்சர்கள் வழங்க அமைச்சரவையில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. பிரதமர் ஹரிணி…
Read More...

மீண்டும் மூடப்படும் கண்டி-மஹியங்கனை வீதி

கண்டி - மஹியங்கனை வீதி இன்று மாலை 6 மணிமுதல் மீண்டும் மூடப்படவுள்ளது. இதேவேளை நாளை காலை 6 மணிவரையில் குறித்த வீதி மூடப்பட்டிருக்கும் என கண்டி மாவட்ட செயலாளர் இந்திக உடவத்த…
Read More...

2 கோடி ரூபாய் பெறுமதியான ஐஸ் போதைப் பொருளுடன் ஒருவர் கைது

கொழும்பு - அவிசாவளை, ஹங்வெல்ல பகுதியில் 2 கோடி ரூபாய் பெறுமதியுள்ள ஐஸ் போதைப் பொருளுடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த சந்தேக நபரிடமிருந்து 2 கிலோகிராம் ஐஸ்…
Read More...

அர்ச்சுனாவை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு

போக்குவரத்துப் பணியில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரிகளின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றத்திற்காக பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவை கைது செய்ய அனுராதபுரம் நீதவான்…
Read More...

பேருந்துடன் மோதிய முச்சக்கர வண்டி: யுவதி பலி – 3 பேர் படுகாயம்

கண்டி மஹியங்கனை பிரதான வீதியில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் யுவதி உயிரிழந்ததோடு, மேலும் மூவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கட்டுகஸ்தோட்டை…
Read More...

பங்கசு தொற்று: தேயிலை உற்பத்தி வீழ்ச்சி

நாட்டின் பல பகுதிகளில் தேயிலை பயிர்ச்செய்கையில் ஏற்பட்டுள்ள இனந்தெரியாத பங்கசு தொற்று காரணமாக சிறு தேயிலை உற்பத்தியாளர்கள் பொருளாதார ரீதியாக நெருக்கடியை எதிர்கொண்டுள்ளனர். இந்த…
Read More...

பிறந்த குழந்தையை கிணற்றுக்குள் வீசிய தாய் – புகைப்படம்(update)

-யாழ் நிருபர்- சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கைதடி, மூர்த்தியாவத்தை கந்தசாமி கோவில் பகுதியில் உள்ள தோட்டக்கிணற்றில் பிறந்து ஒரு நாளான சிசுவின் சடலம் இன்று செவ்வாய்க்கிழமை காலை…
Read More...

மன்னார் – அருவியாற்றினை அண்டிய பல கிராமங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

-மன்னார் நிருபர்- மன்னார் - அருவியாற்றினை அண்டிய பல கிராமங்களில் வெள்ள அபாயம் ஏற்பட்டுள்ளதாகவும் குறித்த குடும்பங்கள் இடம்பெயர்ந்து பாதுகாப்பான இடங்களுக்கு செல்வதற்கு தயாராக…
Read More...

தும்பங்கேணி நெற்சந்தைப் படுத்தும் நிலையம் படையினரால் துப்பரவு

கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டத்தின் கீழ் தும்பங்கேணி நெற்சந்தைப் படுத்தும் நிலையம் படையினரால் துப்பரவு இன்று செவ்வாய்கிழமை செய்யப்பட்டது. கிளீன் ஸ்ரீலங்கா வேலைத்திட்டம் நாடுபூராகவும்…
Read More...

திருடப்பட்ட மாட்டின் இறைச்சியுடன் சந்தேக நபரை கைது செய்த பொலிஸார்

-சம்மாந்துறை நிருபர்- அம்பாறையில் திருடப்பட்ட மாட்டின் இறைச்சியுடன் சந்தேக நபர் ஒருவர் இன்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். புதிய வளத்தாப்பிட்டி பகுதியைச் சேர்ந்த 32…
Read More...