மட்டக்களப்பு உட்பட 14 மாவட்டங்களில் வெப்பநிலை மட்டம் அதிகரிப்பு

வடமேல், மேல், தெற்கு, சப்ரகமுவ மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் மன்னார் மாவட்டத்திலும் சில இடங்களில் இன்று ஞாயிற்றுக்கிழமை மனித உடலில் உணரப்படும் வெப்பநிலை ‘எச்சரிக்கை நிலை’ வரை…
Read More...

சுவிட்சர்லாந்தில் இடம்பெற்ற விபத்தில் 7வயது சிறுவன் பலி

சுவிட்சர்லாந்தின் சென்காளன் பகுதியில் இன்று புதன்கிழமை நண்பகல் 12 மணியளவில் இடம்பெற்ற வீதி விபத்தில் 7வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக, மாநில பொலிசார் தெரிவித்துள்ளனர்.சென்காளன்…
Read More...

பிரதமர் மோடி ஆழ்கடலுக்கு சென்று துவாரகாவில் வழிபாடு : வைரலான வீடியோ இணைப்பு

இந்திய - குஜராத் மாநிலத்தில் அரபிக்கடலில் மூழ்கிய துவாரகாவில் பிரதமர் மோடி மயில் இறகுடன் சிறப்பு பூஜை வழிபாடுகளில் ஈடுபட்டுள்ளார்.பகவான் கிருஷ்ணருக்கு நெருக்கமான இந்த இடத்தில்…
Read More...

வங்கிப் பிழை : சூரிச் நகர வங்கியால் இரட்டிப்பாக செலுத்தப்பட்ட சம்பளம்

சூரிச் மாநில வங்கியானது தனது வங்கி ஊடாக ஏனைய சூரிச் நிறுவனங்களைச் சேர்ந்த 30 ஆயிரம் வங்கி ஊழியர்களுக்கு பிப்ரவரி மாத சம்பளத்தை இருமுறை வழங்கியுள்ளது.சூரிச் மாநில வங்கியானது இன்று…
Read More...

‘ஸ்பா’ என்ற பெயரை மாற்ற வேண்டும் அமைச்சர் டயானா தெரிவிப்பு

'ஸ்பா' என்ற பெயர் மாற்றப்பட வேண்டும், மக்கள் ஸ்பா என்ற பெயரை மட்டும் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என சுற்றுலா இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளார்.ஊடகங்களிடம் உரையாற்றிய…
Read More...

சுவிட்சர்லாந்தில் வையின் உற்பத்தி அதிகரிப்பு

சுவிட்சர்லாந்தில் கடந்த ஆண்டு 101 மில்லியன் லீட்டர் வையின் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது, இது கடந்த ஆண்டை விட சுமார் இரண்டு மில்லியன் லீட்டர் அதிகமாகும்.வேளாண்மைக்கான பெடரல் அலுவலகம்…
Read More...

வாகன விபத்தில் பெண் பலி

கந்தளாய் -அழுத்ஓயா பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை மாலை இடம்பெற்ற வாகன விபத்தில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதுடன் ஏழு பேர் படுகாயமடைந்துள்ள நிலையில் கந்தளாய் வைத்தியசாலையில்…
Read More...

மட்டு.பிராந்திய ஊடகவியலாளர்களுக்கான விசேட ஊடக செயலமர்வு

-ஏறாவூர் நிருபர்-மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. ஜெஸ்டினா முரளிதரனின் ஆலோசனை வழிகாட்டலின்  கீழ், அருவி பெண்கள் அமைப்பின் அணுசரனையில் மாவட்ட செயலகம் ஏற்பாடு செய்திருந்த…
Read More...

“நன்றி என்பது சொல்லிவிட்டுப் போவது மட்டுமல்ல நினைவுகளாலும் சுமக்கப்பட வேண்டும்” -எழுத்தாளர்…

ஜெனீவா அருந்தவராஜா எழுதிய புலம்பெயர்ந்த தமிழர்கள் வலியும் வரலாறும் என்ற நூலுக்கான அறிமுக நிகழ்வு சுவிஸ் தலைநகர் பேர்ணில் வள்ளுவன் பள்ளியினரின் ஆதரவோடு கடந்த சனிக்கிழமை பேர்ணில்…
Read More...

திருமலை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் அதிக வெப்பநிலை : எச்சரிக்கை

இலங்கையில் நேற்று புதன்கிழமை முதல் வெப்பநிலை அதிகரித்துள்ள நிலையில் 8 மாவட்டங்களுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.இந்தநிலையில் நாளை வெள்ளிக்கிழமை திருகோணமலை,…
Read More...