“நான் நெருப்பு, என்னை யாருமே சீண்ட நினைக்க கூடாது” – உதயகலா-

காணாமல் போனோர் விளம்பரத்தை வைத்து யாரும் அரசியல் வியாபாரம் செய்ய முயலாதீர்கள், நான் நெருப்பு, என்னை யாருமே சீண்ட நினைக்க கூடாது என சர்வ மக்கள் கட்சியின் தலைவி ரீ.உதயகலா இன்று…
Read More...

மட்டக்களப்பு ICBT தனியார் பல்கலைக்கழகத்தின் டிப்ளோமா சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

மட்டக்களப்பு  ICBT  தனியார் பல்கலைக்கழகத்தின் டிப்ளோமா கற்கை நெறியை பூர்த்தி செய்த மாணவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு கல்லடியில் உள்ள தனியார் மண்டபத்தில் நேற்று சனிக்கிழமை மாலை…
Read More...

சம்மாந்துறையில் உணவு வங்கி அங்குரார்ப்பணம்

ஜனாதிபதியின் கருத்திட்டத்தின் கீழ்  ஜனாதிபதி செயலகத்தின் ஆலோசனைக்கிணங்க சம்மாந்துறை பிரதேச செயலகத்தின் வழிகாட்டலின் அடிப்படையில் சம்மாந்துறை தக்கியா பள்ளிவாசலில் சம்மாந்துறை 1,2,4 ஆகிய…
Read More...

மன்னாரில் ஆரம்பமானது தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம்

-மன்னார் நிருபர்- இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய  செயற்குழு    கூட்டம் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10.30 மணியளவில்…
Read More...

கோட்டைக்கல்லாறு மகா வித்தியால இல்ல விளையாட்டுப்போட்டியில் கம்பர் இல்லம் சம்பியனாகியது

-கல்முனை நிருபர்- மட்டக்களப்பு பட்டிருப்பு வலயக் கல்வி பணிமனைக்குட்பட்ட கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலயத்தின் வருடாந்த இல்ல மெய்வல்லுனர் திறனாய்வு விளையாட்டு போட்டி அதிபர்…
Read More...

கொழும்பு : துப்பாக்கி சூட்டில் ஒருவர் படுகாயம்

கொழும்பு கொட்டாஞ்சேனைப் பகுதியில் இன்று சனிக்கிழமை மாலை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் படுகாயமடைந்த நிலையில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.…
Read More...

சிறுமி பாலியல் வன்கொடுமை : அதிபர் கைது

பலாங்கொடை பின்னவல பிரதேசத்தில் பாடசாலை மாணவி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்த குற்றச்சாட்டின் பேரில் பாடசாலை அதிபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.…
Read More...

காணாமல் போன யுவதி சடலமாக மீட்பு

பேருவளைப் பகுதியில் இரண்டு நாட்களுக்கு முன்னர் காணாமல் போன யுவதியின் சடலம் இன்று சனிக்கிழமை காலையில்; கரையொதுங்கிய நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது. பேருவளை பகுதியைச் சேர்ந்த 25…
Read More...

‘குஷ்’ போதைப்பொருளுடன் 4 வெளிநாட்டவர்கள் கைது

ஹபராதுவ பொலிசாரினரால் ஹபராதுவ - தல்பே பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது 16 கிலோவிற்கும் அதிகமான ‘குஷ்’ போதைப்பொருளுடன் 4 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
Read More...

லிட்ரோ எரிவாயுவின் விலையில் திருத்தம் நாளை அறிவிக்கப்படும்

உலக சந்தையில் தற்போது ஏற்பட்டுள்ள எரிவாயு விலை அதிகரிப்பை கருத்திற் கொண்டு, உள்நாட்டு எரிவாயு விலை திருத்தம் தொடர்பான தீர்மானம் நாளை ஞாயிற்றுக்கிழமை அறிவிக்கப்படும் என லிட்ரோ லங்கா…
Read More...