இலங்கையில் எரிபொருள் விலைகள் அதிகரித்துள்ளன

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் இன்று திங்கட்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளில் மாற்றம் செய்யதள்ளது. ஆக்டேன் 92 பெற்றோல் ஒரு லீட்டரின் விலை ரூ.24…
Read More...

மட்டக்களப்பில் தேசிய நல்லிணக்கத்தினையும் சகவாழ்வினையும் மேம்படுத்த வேலைத்திட்டம்

தேசிய நல்லிணக்கத்தினையும் சகவாழ்வினையும் மேம்படுத்தும் யுத் லிங் இளைஞர் பரிமாற்று வேலைத்திட்டம் மட்டக்களப்பின் ஏறாவூர் ஆறுமுகத்தான்குடியிருப்பில் இடம்பெற்று வருகின்றது. இளைஞர் விவகார…
Read More...

மட்டக்களப்பிற்கு பெருமை சேர்த்த கராத்தே மாணவர்கள்

ஷோட்டோகன் கராத்தே டோ கூட்டமைப்பின் (SHOTOKAN KARATE DO FEDERATION SRILANKA) ஏற்பாட்டில் சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு தினங்களும் கொழும்பு செண்.ஜோசப் கல்லூரி உட்புற மைதானத்தில் நடைபெற்றது.…
Read More...

கொழும்பு ஜிந்துப்பிட்டி துப்பாக்கிச் சூடு – முசலி பகுதியை சேர்ந்த இளைஞன் உயிரிழப்பு

-மன்னார் நிருபர்- கொழும்பு ஜிந்துபிட்டி பகுதியில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஐவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் ஒருவர்…
Read More...

கொழும்பில் துப்பாக்கி சூடு ஒருவர் உயிரிழப்பு : களுத்துறையிலும் ஒருவர் உயிரிழப்பு

கொழும்பு ஜிந்துபிட்டிய பகுதியில் உள்ள ஒரு முடிதிருத்தும் கடைக்குள் இன்று சனிக்கிழமை இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்த நிலையில் மற்றும் பலர் காயமடைந்தனர் என்று பொலிசார்…
Read More...

சட்டத்தரணியும் மனைவியும் சுட்டுக் கொலை

பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த "கரந்தெனிய சுத்தா" என்ற பாதாள உலகக் குழு உறுப்பினரை சார்பாக ஆஜரான வழக்கறிஞர் மற்றும் அவரது மனைவி இன்று வெள்ளிக்கிழமை மாலை அக்குரேகொடவில் உள்ள ஒரு பல்பொருள்…
Read More...

ரீலுக்காக “பிசாசு நண்டு” சாப்பிட்டவர் உயிரிழப்பு

பிலிப்பைன்ஸில் ஒரு உணவு வலைப்பதிவர் சமூக ஊடகங்களில் ரீல் மோகத்தால் அதிகமானவர்களை கவர வேண்டும் என்பதற்காக விஷம் கலந்த “பிசாசு நண்டு" சாப்பிட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். எம்மா அமித்…
Read More...

சுவிட்சர்லாந்தில் பாரிய பனிச்சரிவு மறுஅறிவித்தல் வரை சாலை மூடப்பட்டுள்ளது

-ச.சந்திரபிரகாஷ்- சுவிட்சர்லாந்து வலே மாநிலத்தின் - ரோட்லோய்வி சுரங்கப்பாதை பகுதியில் கோபன்ஸ்டீன் மற்றும் கம்பலுக்கு இடையேயான ஏ6 மோட்டார் பாதையில் பாரிய பனிச்சரிவு ஏற்பட்டுள்ளது.…
Read More...

திரை மறைவில் ஒரு கரம் நூல் வெளியீட்டு விழா

-கிண்ணியா நிருபர்- எழுத்தாளர் சப்னி தாஜுதீன் எழுதிய கொடை வள்ளல் அப்துல் ஹமீது முஹம்மத் ஆரிப் ஹாஜியார் பற்றிய "திரை மறைவில் ஒரு கரம்" நூல் வெளியீட்டு விழா கண்டி கெங்கல்ல ரீகல்…
Read More...

பாரிஸில் இருந்து புதிய டிஜிட்டல் செய்தி ஊடகம் – சர்வதேச செய்தி விரிவாக்கம்

ஐரோப்பாவின் முக்கிய நகரங்களில் ஒன்றான பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் இருந்து செயல்படும் புதிய டிஜிட்டல் செய்தி ஊடகம் ஒன்று சமீபத்தில் தொடங்கப்பட்டுள்ளது. பாரிஸ் டெலிகிராஃப்  (Paris…
Read More...