மட்டு. காத்தான்குடியில் கைக்குண்டு மீட்பு

-அலுவலக செய்தியாளர்- ஆ.சிறி காத்தான்குடியில் பூநொச்சிமுனை பகுதியில் கடந்த 15 ஆம் திகதி திங்கட்கிழமை இனம் தெரியாதோரால் குண்டுத் தாக்குதலுக்கு இலக்கான வீட்டிற்கு அருகிலுள்ள வடிகான்…
Read More...

உலகை நடுங்க வைத்துள்ள 33 வயதான சீரியல் கில்லர் : 42 பெண்கள் கொலை நடந்தது என்ன?

-ச.சந்திரபிரகாஷ்- உலகில் சில வகையான கொடூரமான சீரியல் கில்லர்கள் இருப்பார்கள். அப்படிதான் கென்யாவில் 33 வயதான சீரியல் கில்லர் உலக நாடுகளை மிரள வைத்து இருக்கிறான். கென்யாவின்…
Read More...

சுவிட்சர்லாந்தில் 1700 கஞ்சா செடிகளுடன் 33 வயது இளைஞன் கைது

சுவிட்சர்லாந்தின் சூரிச் மாநிலத்தில் மிகவும் சூட்சுமமான முறையில் சட்டவிரோதமாக வளர்க்கப்பட்ட 1700 கஞ்சா செடிகளுடன் ஒருவரை மாநில பொலிசார் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர். சூரிச்…
Read More...

வீரமுனை வரவேற்புக் கோபுரம் அமைத்தல் தொடர்பாக ஆளுநர் சமரச முயற்சி -வீடியோ இணைப்பு-

-சம்மாந்துறை நிருபர்- வீரமுனை வரவேற்புக் கோபுரம் அமைப்பது தொடர்பான பிரச்சினையை இன்று  ஞாயிற்றுக்கிழமை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் நேரடியாக பார்வையிட்டார். வீரமுனை…
Read More...

சுவிட்சர்லாந்தின் வலே மாநிலத்தில் வெள்ளம் இராணுவ உதவி கோரப்பட்டுள்ளது : பொலிசார் அவசர எச்சரிக்கை

சுவிட்சர்லாந்தின் வாலிஸ் மாநிலம் அவசரகால  நெருக்கடியை எதிர்கொள்ளுவதற்காக இராணுவத்தின் உதவியை கோரியுள்ளது, இது நெருக்கடியைச் சமாளிக்க உதவும் நோக்கம் கொண்டது என அதிகாரிகள்…
Read More...

இரணைமடுக் குளத்தில் நீராடச் சென்ற 14 வயது சிறுவர் காணாமல் போன நிலையில் தேடுதல்-வீடியோ இணைப்பு-

இரணைமடுக் குளத்தில் நீராடச் சென்ற 14 வயது சிறுவர் காணாமல் போன நிலையில் தேடும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. கிளிநொச்சி நீர்ப்பாசன குளமான இரணைமடுக் குளத்தில் நீராடுவதற்காக காணாமல்…
Read More...

காத்தான்குடியை சேர்ந்த ஊடகவியலாளர் சஜீத் அமைச்சர் மனுஷ நாணயக்காரவினால் கௌரவிப்பு

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் ஏற்பாட்டில் தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார பங்குபற்றுதலுடன் இன்று சனிக்கிழமை மட்டக்களப்பு கோல்டன் ரிவர் ஹோட்டலில்…
Read More...

சுவிட்சர்லாந்தில் கடுமையான இடியுடன் கூடிய மழை , வெளிப்புற நிகழ்வுகளுக்கு தடை : மக்களுக்கு எச்சரிக்கை

சுவிட்சர்லாந்தின் பல மாநிலங்களில்  இன்று சனிக்கிழமை மாலை இடம்பெறவிருந்த அனைத்து வெளிப்புற நிகழ்வுகளும் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் தடைசெய்யப்பட்டுள்ளன. ஃப்ரிபோர்க் மாகாணத்தில் புயல்…
Read More...

சுவிட்சர்லாந்தில் 15வயது சிறுவன் கத்திக் குத்துக்கு இலக்காகி பலி

சுவிட்சர்லாந்தின் பாசல் பகுதியில் வெள்ளிக்கிழமை நள்ளிரவு இடம்பெற்ற கத்திக் குத்து சம்பவத்தில் 15வயதுடைய சிறுவன் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக, பொலிஸ் செய்தி இணையத்தளத்தில்…
Read More...

சுவிட்சர்லாந்தின் வலே மாநிலத்தின் மர்த்தினி ஞானலிங்கேச்சுரர் ஆலயத்தில் தீர்த்ததிருவிழா -வீடியோ…

சுவிட்சர்லாந்தின் வலே மாநிலத்தின் மார்த்தினி நகரில் எழுந்தருளி உள்ள ஞானலிங்கேச்சுரர் ஆலயத்தின் தீர்தத்திருவிழா இன்று ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12 மணியளவில் இடம்பெற்றது.…
Read More...