இன்றைய ராசி பலன்கள்

#மேஷம்இன்று உத்யோக ரீதியாக பல காலங்களாக எதிர்பார்த்த சலுகைகள் சிலருக்கு கிடைக்கப்பெறும். சிலருக்கு நல்ல இடத்தில் வேலை கிடைக்கப்பெறும். மொத்தத்தில் உத்யோக ரீதியாக புதிய பொறுப்புகள்…
Read More...

கையொப்பம் இல்லாமல் மரணச் சான்றிதழ் வழங்கிய கிராமசேவகர்

-யாழ் நிருபர்-யாழ்ப்பாணம் நல்லூர் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பகுதி ஒன்றில் கடமையாற்றும் கிராமசேவகர் ஒருவர் தனது கையொப்பம் இல்லாமல் பதவி முத்திரையை மட்டும் இட்டு மரணச் சான்றிதழ்…
Read More...

5 மாடி கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் இருவர் பலி

இந்தியாவின் மேற்கு வங்க மாநிலத்தில் 5 மாடி கட்டடம் இடிந்து வீழ்ந்ததில் இருவர் உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.குறித்த பகுதியில் கட்டுமான பணிகள் நடைபெற்று வந்த…
Read More...

மட்டக்களப்பில் ஆசிரியர் பற்றாக்குறையை தற்காலிகமாக தீர்க்க நடவடிக்கை

மட்டக்களப்பு மாவட்டத்தில் உயர்தர விஞ்ஞானம் மற்றும் கணித பாடங்களுக்கு ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகிறது.அதனை தீர்க்குமுகமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் வேலையற்ற பட்டதாரிகளைக் கொண்டு…
Read More...

செந்தில் தொண்டமானை பாராட்டிய பௌத்த மதகுருமார்கள்

மல்வத்து மகாவிஹார அணுநாயக்க மற்றும் யக்கல விக்கிரமாரச்சி ஆயுர்வேத பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் வணக்கத்துக்குரிய நியங்கொட தர்மகீர்த்தி ஸ்ரீ சங்கரக்கித விஜிதஸ்ரீ தேரரின்…
Read More...

ஸ்ரீ சத்ய சாய் சஞ்சீவனி மருத்துவமனையில் இருதய நோயாளிகளுக்காக நவீன சிகிச்சைக் கூடம்

-களுதாவளை நிருபர் எஸ்.எஸ்.ஆனந்தன்-மட்டக்களப்பில் கிரான்குளம் - குருக்கள்மடம் எல்லைப்பகுதியில் அமைந்திருக்கும் ஸ்ரீ சத்ய சாய் சஞ்சீவனி மருத்துவமனையில் இருதய நோயாளிகளுக்காக Cath Lab…
Read More...

மட்டக்களப்பு தொழில்நுட்பக்கல்லூரி விவசாய மாணவர்களுக்கு மண்வெட்டிகள் வழங்கி வைப்பு

-மஞ்சந்தொடுவாய் நிருபர்-மட்டக்களப்பு தொழில்நுட்பக்கல்லூரி விவசாய மாணவர்களுக்கான கள வேலைகளுக்கு 10 மண்வெட்டிகளை லண்டனில் வசிக்கும் மதிகுணன் என்பவர் வழங்கியுள்ளார்.மட்டக்களப்பு…
Read More...

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்ட நிகழ்வு

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் மற்றும் பொலிஸ் மா அதிபர் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்ட நிகழ்வு ஒன்று நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார்…
Read More...

மன்னாரை சேர்ந்த புலம்பெயர் தமிழர் தொடர்பாக விசாரணை

-மன்னார் நிருபர்-இலங்கையின் வடக்கில் முன்னாள் போராளிகளை புலனாய்வு துறையினர் விசாரணை செய்யும் நடவடிக்கைகள் மீண்டும் தலை தூக்கி உள்ளது.இந்த நிலையில் புலிகள் இயக்கத்தின்…
Read More...

காணாமல் போன மீனவர் சடலமாக மீட்பு

-யாழ் நிருபர்-வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில்  கடந்த சனிக்கிழமை  கடல் தொழிலுக்கு சென்று காணாமல் போன மீனவர், நேற்று ஞாயிற்றுக்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.மீன் பிடிப்பதற்காக…
Read More...