Browsing Category

இந்திய செய்திகள்

பட்டாசு ஆலையில் வெடி விபத்து : சம்பவ இடத்திலேயே உயிரிழந்த தொழிலாளர்கள்

இந்தியா - விருதுநகர் மாவட்டத்திலுள்ள வெம்பக்கோட்டை பகுதியில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து ஏற்பட்டு 8 தொழிலாளர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.…
Read More...

மாணவியின் வயிற்றுக்குள் இருந்து மீட்கப்பட்ட 2 கிலோ தலைமுடி

கேரள மாநிலம் பாலக்காடு பகுதியில் பத்தாம் வகுப்பில் கல்வி கற்கும் மாணவியின் வயிற்றில் இருந்து இரண்டு கிலோ நிறையுள்ள தலைமயிர் மீட்கப்பட்டுள்ளது.குறித்த மாணவி வயிற்றுவலியால்…
Read More...

பெற்றோரை கைவிட்டால் 3 வருட சிறை

கேரள அரசு சொந்த பிள்ளைகளின் புறக்கணிப்பு மற்றும் கொடுமைகளில் இருந்து மூத்த குடிமக்களைப் பாதுகாக்க முக்கிய சட்டத்தை தயாரித்து வருகிறது.மூத்த குடிமக்கள் சட்டமூலத்தின்படி, வயதான…
Read More...

சிறையில் பெண்கள் கைதிகள் கர்ப்பமாவதால் பரபரப்பு

இந்தியாவின் மேற்கு வங்கத்தில் சிறையில் இருக்கும் பெண் கைதிகள் கர்ப்பமாகி வருவதை அடுத்து ஆண் சிறை ஊழியர்கள் பெண் கைதிகள் இருக்கும் பகுதியில் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளதாக தகவல்…
Read More...

திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ அரசிடம் அனுமதி பெற வேண்டும் : மீறினால் 6 மாதம் சிறை

அத்தை அல்லது மாமனின் மகன் அல்லது மகளை திருமணம் செய்யக்கூடாது என இந்தியாவில் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.இந்தியா - உத்தரகாண்ட் மாநில சட்டப்…
Read More...

ஆண்களுக்கு இலவச பேருந்து சேவை?

பெண்களுக்கு வழங்குவது போல், ஆண்களுக்கும் இலவச பேருந்து சேவை வழங்க வேண்டும் என பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தினாா்.சென்னை ஸ்டெல்லா மேரிஸ் மகளிா் கல்லூரி சமூகவியல் துறை,…
Read More...

தந்தை திட்டியதால் அமிலம் குடித்து உயிரை மாய்த்த மாணவி

தமிழகத்தின் திருவாரூர் பகுதியில் பாடசாலை மாணவி ஒருவர் அமிலம் குடித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.திருவாரூர் மாவட்டம் வடபாதியைச் சேர்ந்தவரான 12 ஆம் வகுப்பு…
Read More...

வெடி விபத்தில் சிக்கி 11 பேர் உயிரிழப்பு: 60 பேர் காயம்

இந்தியாவில் வெடி பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் 11 பேர் உயிரிழந்துள்ளதுடன் 60 பேர் காயமடைந்துள்ளதாக இந்திய ஊடகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.மத்தியப் பிரதேச…
Read More...

தமிழ்நாட்டில் இலங்கை அகதிகள் முகாம் அருகே நாட்டு வெடிகுண்டுகள் கண்டுபிடிப்பு

தமிழகத்தில் பெரம்பலூர் நகரில் புதிய பேருந்து நிலையத்திற்கு எதிரே உள்ள இலங்கை அகதிகள் முகாமில் நேற்று புதன்கிழமை மாலை நாட்டு வெடிகுண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.அகதிகள் முகாமுக்கு…
Read More...

மதுபான விலை உயா்வால் வரி வருவாய் 2,500 கோடி அதிகரிப்பு

தமிழ்நாட்டில் மதுபானங்களின் விலை உயா்வால், கலால் மற்றும் மதிப்பு கூட்டு வரி (வட்) மூலம் கிடைக்கும் வருவாயில் ரூ.2,500 கோடி அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.இதனால், தமிழகத்தின்…
Read More...