FIFA உலகக் கிண்ண தொடரில் 10 கோல்களை அடித்த பிரான்ஸ் நாட்டின் கீலீயன் எம்பாபே, தொடரில் அதிக கோல்களை அடிக்கும் வீரருக்கான தங்க காலணி விருது வென்றுள்ளார்.
இறுதிப் போட்டியில் ஆடிய ஆர்ஜென்டீனாவின் லியனோல் மெஸ்ஸியினால் எவ்வித கோல்களையும் அடிக்க முடியாத நிலையில் அவர் இரண்டாமிடத்தில் 8 கோல்களை பதிவு செய்த வீரராக பதிவானார்.