யோகட் மற்றும் பால் பைக்கற்றின் விலை அதிகரித்துள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.இதன்படி, யோகட் ஒன்றின் விலை 10 ரூபாவினால்… Read More...
தியத்தலாவையிலுள்ள அரச வங்கியொன்றின் ஏடிஎம் இயந்திரத்தில் இரண்டு இலட்சம் ரூபாவை மோசடி செய்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.மதவாச்சி பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு மோசடியில்… Read More...
கடந்த மூன்று வருடங்களில் நுண்கடன்களை செலுத்த முடியாத குடும்பங்களைச் சேர்ந்த 200 இற்கும் மேற்பட்ட பெண்கள் உயிரை மாய்த்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட குறிப்பிட்டுள்ளார்.… Read More...
இலங்கை கிழக்கு மாகாணத்தில் உள்ள கோட்டைக்கல்லாற்றில் இயங்கும் நூலகத்துக்கு கவிப்பேரரசு வைரமுத்து தான் எழுதிய ஒரு தொகுதி நூல்களை அன்பளிப்பாக வழங்கினார்.கவிப்பேரரசை அவரது இல்லத்தில்… Read More...
கொழும்பு, கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் உள்ள மூன்று மாடிக் கட்டிடம் ஒன்றின் மேல் மாடியில் நேற்று வெள்ளிக்கிழமை நள்ளிரவு தீ பரவியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இந்த தீ பரவலில்… Read More...
பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சினால் ஸ்தாபிக்கப்பட்ட 118 தொலைபேசி இலக்கத்திற்கு கிடைக்கக்கூடிய தகவல்கள் குறித்து மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட… Read More...
-பதுளை நிருபர்-படல்கும்புர பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட வரதொல வத்த பகுதியில் ஏற்பட்ட மண்சரிவால் 21 குடும்பங்களைச் சேர்ந்த 64 பேர் அப்பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர் என்று… Read More...
மின்சார கட்டண திருத்த பிரேரணை தொடர்பான தரவுகள் பொது பயன்பாட்டு ஆணைக்குழுவுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.இது குறித்து கருத்து தெரிவித்துள்ள மின்சார சபையின் ஊடகப் பேச்சாளர் நோயல்… Read More...
தற்போது பெய்து வருகின்ற அடை மழை காரணமாக ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கினால் தமது இயல்பு நிலைமை பாதிக்கப்பட்டுள்ள 30க்கு மேற்பட்ட குடும்பங்களுக்கு மாவடிப்பள்ளி புதிய ஜும்ஆ பள்ளிவாயல்… Read More...
-யாழ் நிருபர்-தமிழ்த் தேசிய பசுமை இயக்கத்தின் தலைமை அலுவலகத்தில் அதன் தலைவர் பொ.ஐங்கரநேசன் தலைமையில் தைப்பொங்கலை முன்னிட்டு நாவாந்துறையைச் சேர்ந்த எழுபது குடும்பங்களுக்கு நேற்று… Read More...