சூதாட்ட நிலையங்களுக்கான அனுமதிப்பத்திர கட்டணம் அதிகரிப்பு

சூதாட்ட நிலையங்களுக்கான அனுமதிப்பத்திர கட்டணம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு இன்று ஞாயிற்றுக்கிழமை அறிவித்துள்ளது.இதன்படி, 250 மில்லியன் டொலர்களை முதலீடு செய்யும்…
Read More...

யாழ் வருகிறார் நீதி அமைச்சர் விஜயதாச

-யாழ் நிருபர்-நல்லிணக்க தைப்பொங்கல் விழா யாழ்ப்பாணம் காரைநகர் வியாவில் ஐயனார் ஆலயத்தில், தேசிய ஒருமைப்பாட்டு நல்லிணக்க அலுவலக இணைப்பாளர் கந்தசாமி கருணாகரன் ஒருங்கிணைப்பில் நாளை…
Read More...

பெப்ரவரி முதல் மின்கட்டணம் குறைக்கப்படுகின்றது

இலங்கை மின்சார சபை (CEB) கடந்த ஒன்பது வருட காலத்தின் பின்னர் இலாபத்தை பதிவு செய்துள்ளது.அதனைத்தொடர்ந்து, எதிர்வரும் பெப்ரவரி முதலாம் திகதி முதல் 3.34 வீதத்தினால் மின்சார கட்டணத்தை…
Read More...

விஜயகாந்துக்கு சாணக்கியன் அஞ்சலி

எம் மக்கள்மீது அளவுகடந்த அன்பு கொண்ட புரட்சிக்கலைஞர் விஜயகாந்த் அடக்கம் செய்யப்பட்டுள்ள சென்னை கோயம்பேடு பகுதியில் இருக்கும் அவரது கட்சி அலுவலகத்திற்கு சென்று வட கிழக்கு மக்கள் சார்பாக…
Read More...

பால்மாவின் விலை அதிகரிப்பு

இறக்குமதி செய்யப்படும் பால் மா பொதிகளின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாக பால்மா இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.இந்த விலை அதிகரிப்பு அடுத்த வாரத்திலிருந்து நடைமுறைக்கு வரும் என…
Read More...

நிவாரணம் வழங்குவதும் நிவாரணத்தைப் பெறுவதும் மாத்திரம் கவனத்தில் இருக்கக் கூடாது

-ஏ.எச்.ஏ. ஹுஸைன்-காலத்துக்கு காலம் அவ்வப்போது சுழற்சியாக இடம்பெறும் இயற்கை, செயற்கை இடர், அழிவு நாச வேலைகள் என்பனவற்றுக்காக நிவாரணம் வழங்குவதும் நிவாரணத்தைப் பெறுவதும் மாத்திரம்…
Read More...

உத்தேச மீனவர் சட்டமூலம் தொடர்பிலான தெளிவூட்டல் பிரச்சாரம்

-திருகோணமலை நிருபர்-புதிதாக கொண்டு வரப்பட இருக்கின்ற உத்தேச மீனவர் சட்டமூலம் தொடர்பிலான தெளிவூட்டல் பிரச்சாரம் நேற்று சனிக்கிழமை திருகோணமலையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.…
Read More...

நயினாதீவில் கஞ்சாவுடன் ஒருவர் கைது

யாழ்ப்பாணம், நயினாதீவில் 21 கிலோ கிராம் கஞ்சா நேற்று சனிக்கிழமை விசேட அதிரடிப் படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதுடன் கஞ்சாவை வைத்திருந்த குற்றச்சாட்டில் அப்பகுதியைச் சேர்ந்த ஒருவர் கைது…
Read More...

சாவகச்சேரியில் களை கட்டியது பொங்கல் வியாபாரம்

-யாழ் நிருபர்-தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு சாவகச்சேரி சந்தையில் பொங்கல் வியாபாரம் களை கட்டியிருந்தது.வரி அதிகரிப்புக் காரணமான விலை ஏற்றம், பொருளாதார நெருக்கடி உள்ளிட்ட…
Read More...

பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றவருக்கு பெண் செய்த காரியம்

தங்காலை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மொரகெட்டியார கிழக்கில் நேற்று சனிக்கிழமை இரவு வீட்டினுள் நுழைந்து பெண்ணை துஷ்பிரயோகம் செய்ய முற்பட்ட நபரை அந்த பெண் கூரிய ஆயுதம் மற்றும் தடியால்…
Read More...