பெண் தலைமை தாங்கும் குடும்பங்களுக்கு உலருணவு பொருட்களை வழங்கி வைப்பு

சீரற்ற காலநிலையுடனான மழை காரணமாக பாதிக்கப்பட்டுள்ள 56 குடும்பங்களுக்கான உலர் உணவுப்பொதிகள் இன்றைய தினம் சனிக்கிழமை வழங்கி வைக்கப்பட்டது.சிட்டி ஒஃப் பெட்டிகலோ - யுகே (CITY…
Read More...

மட்டு களுவாஞ்சிகுடியில் நீரில் மூழ்கி ஒருவர் மாயம்

மட்டக்களப்பு, களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட ஓந்தாச்சிமடம் ஆற்றில் மீன்பிடித்துக்கொண்டிருந்த கிழக்கு பல்கலைக்கழக மாணவர் தோணி கவிழ்ந்த நிலையில் நீரில்…
Read More...

வடமராட்சியில் கரை ஒதுங்கிய மர்மப் பொருள்

-யாழ் நிருபர்-யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு உடுத்துறை பகுதியில் இன்று சனிக்கிழமையும் ஒரு மர்ம பொருள் கரை ஒதுங்கியுள்ளது.அண்மைக்காலமாக வடமராட்சி கிழக்கின் பல்வேறு பகுதிகளிலும்…
Read More...

பரீட்சை வினாத்தாள் வெளியீடு: விசாரணை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் ஆரம்பம்

கல்வி பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் விவசாயப்பாடத்தின் இரண்டாம் வினாத்தாள்கள் வெளியான சம்பவம் குறித்த விசாரணை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.…
Read More...

உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் கைது

பலாங்கொடை தன்ஜன்தென்ன பிரதேசத்தில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.யுக்திய விஷேட சுற்றிவளைப்பின் போது பலாங்கொடை கல்தொட்ட பொலிஸ்…
Read More...

யாழ்ப்பாணத்தில் சோபையிழந்த பொங்கல் வியாபாரம்

-யாழ் நிருபர்-எதிர்வரும் திங்கட்கிழமை மலரவுள்ள உழவர் திருநாளாம் தைத்திருநாளினை முன்னிட்டு பொங்கல் வியாபாரிகள் திருப்தியான வியாபாரம் அற்ற நிலையில் காணப்படுகின்றனர்.குறிப்பாக…
Read More...

விமானப்படை ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானது

மத்திய ஆபிரிக்காவில் அமைதி காக்கும் பணிகளில் ஈடுப்பட்டிருந்த இலங்கை விமானப்படை வீரர்கள் பயணித்த ஹெலிகொப்டர் நேற்று வெள்ளிக்கிழமை விபத்திற்குள்ளாகியுள்ளது.எம்.ஐ. வகையை சேர்ந்த…
Read More...

அம்பாறை தொடக்கம் கல்முனை பிராந்தியத்தில் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை

-அம்பாறை நிருபர்-சட்டத்தை மதிக்கும் நாட்டை உருவாக்கும் செயற்றிட்டத்தின் ஓர் அங்கமாக பொலிஸாரினால் அம்பாறை மாவட்டம் கல்முனை பிராந்தியத்தில் திட்டமிட்ட குற்றச்செயல்களையும்…
Read More...

விஜயதாஸ போன்ற இனவாதிகளே இன ஒற்றுமைக்கு தடையானவர்கள்: சபா குகதாஸ்

-யாழ் நிருபர்-நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச அண்மையில் பாராளுமன்றத்தில் தமிழ் மக்களின் பெரும்பாண்மை ஆதரவைப் பெற்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நோக்கி தமிழர்களின் சாபக்கேடு என…
Read More...

போக்குவரத்து தடை: பாதைகளினூடாக நிவாரணப்பணி

அடைமழை காரணமாக அம்பாறை மாவட்ட பல்வேறு பிரதேசங்களும் வெள்ளத்தில் மூழ்கி அணைக்கட்டுகள் எல்லாம் திறக்கப்பட்டமையால் மக்கள் கடுமையான அசௌகரியங்களை சந்தித்து வரும் இவ்வேளையில் அம்பாறை மாவட்டம்…
Read More...