இன்றைய டொலரின் பெறுமதி

இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின்படி இன்றைய தினம் வெள்ளிக்கிழமை அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 307.70 ரூபாவாகவும், விற்பனை வீதம் 317.76 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.…
Read More...

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தால் ஊடகவியலாளர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை: வியாழேந்திரன்

நிகழ் நிலை பாதுகாப்பு சட்டத்தால் ஊடகவியலாளர்களுக்கு பாதிப்பும் ஏற்படாது என இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.நிகழ் நிலை பாதுகாப்பு சட்டத்திற்கு வாக்களித்தது…
Read More...

கித்துள் மரம் முறிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழப்பு

நுவரெலியா ஹங்குரன்கெத்த கெட்டில்லவல பிரதேசத்தில் நேற்று வியாழக்கிழமை மாலை மரம் விழுந்ததில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இஸ்கோலவத்த - எகிரிய பிரதேசத்தை சேர்ந்த 53 வயதுடைய ஒருவரே…
Read More...

தகுதி வாய்ந்த அதிபரை நியமித்து தருமாறு பெற்றோர்கள் போராட்டம்

-கிண்ணியா நிருபர்-திருகோணமலை, கிண்ணியா வலயக் கல்விகுட்பட்ட தி/கி/இஹ்ஸானியா வித்தியாலய பெற்றோர்கள் மற்றும் நலன் விரும்பிகள் இன்று வெள்ளிக்கிழமை கிண்ணியா கொழும்பு பிரதான வீதியில் உள்ள…
Read More...

மலை போல் குவிந்துள்ள பிளாஸ்டிக் குப்பைகளை உண்ணும் யானைகள்

-அம்பாறை நிருபர்-அம்பாறை புத்தங்கல வீதியிலுள்ள கழிவு மீள்சுழற்சி நிலைய பகுதியில் மலைபோல் குவிந்துள்ள குப்பைகளை உண்ண யானைகள் தினமும் வருகை தருகின்றன.இவ்வாறு வரும் யானைகள் சில…
Read More...

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு செந்தில் தொண்டமானால் வீடுகள் வழங்கி வைப்பு

அம்பாறை திருக்கோவில் பிரதேசத்தில் மீள்குடியேற்ற அமைச்சினால் யுத்தத்தினால் பாதிக்கபட்ட மக்களுக்காக 2023ஆம் ஆண்டு தெரிவுசெய்யப்பட்ட 26 பயனாளிகளுக்கு ரூபா 6 இலட்சம் மற்றும் 10 இலட்சம்…
Read More...

சம்மாந்துறை தொழில்நுட்பக்கல்லூரியில் “ரெக்னோ கிரிக்கட் சுற்றுப்போட்டி “

-சம்மாந்துறை நிருபர்# சியாப் ஆக்கில்-சம்மாந்துறை தொழில்நுட்பக்கல்லூரியில் "ரெக்னோ கிரிக்கட் சுற்றுப்போட்டி " நடைபெறவுள்ளதாக விளையாட்டு ஆலோசகரும் ,சமூக சேவையாளரும்,இலங்கை தொழில்நுட்ப…
Read More...

சிங்கத்துடன் செல்பி எடுக்க முயன்ற இளைஞன்

இந்தியாவின் திருப்பதி மலை அடிவாரத்தில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா உயிரியல் பூங்காவில் செல்பி எடுக்கச் சென்ற இளைஞரை சிங்கம் கடித்து கொன்றுள்ளது.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,…
Read More...

இந்திய மீனவர்கள் 20பேர் நிபந்தனைகளுடன் விடுதலை

எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டின் கீழ் கடந்த 3ஆம் திகதி இரவு, நெடுந்தீவுக்கு அண்மித்த கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 23 இந்திய மீனவர்களின் வழக்கு…
Read More...

கட்டுநாயக்க விமான நிலையத்தில் பயணிகளுக்கு ஏற்பட்ட சிரமம்

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள பொதிகள் கொண்டு செல்லும் கருவி பழுதடைந்த காரணத்தினால் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளானதாக கூறப்படுகிறது.விமான நிலைய ஊழியர்கள்…
Read More...