இலங்கை மத்திய வங்கியின் அறிக்கையின்படி இன்றைய தினம் வெள்ளிக்கிழமை அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 307.70 ரூபாவாகவும், விற்பனை வீதம் 317.76 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.… Read More...
நிகழ் நிலை பாதுகாப்பு சட்டத்தால் ஊடகவியலாளர்களுக்கு பாதிப்பும் ஏற்படாது என இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.நிகழ் நிலை பாதுகாப்பு சட்டத்திற்கு வாக்களித்தது… Read More...
நுவரெலியா ஹங்குரன்கெத்த கெட்டில்லவல பிரதேசத்தில் நேற்று வியாழக்கிழமை மாலை மரம் விழுந்ததில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.இஸ்கோலவத்த - எகிரிய பிரதேசத்தை சேர்ந்த 53 வயதுடைய ஒருவரே… Read More...
-கிண்ணியா நிருபர்-திருகோணமலை, கிண்ணியா வலயக் கல்விகுட்பட்ட தி/கி/இஹ்ஸானியா வித்தியாலய பெற்றோர்கள் மற்றும் நலன் விரும்பிகள் இன்று வெள்ளிக்கிழமை கிண்ணியா கொழும்பு பிரதான வீதியில் உள்ள… Read More...
-அம்பாறை நிருபர்-அம்பாறை புத்தங்கல வீதியிலுள்ள கழிவு மீள்சுழற்சி நிலைய பகுதியில் மலைபோல் குவிந்துள்ள குப்பைகளை உண்ண யானைகள் தினமும் வருகை தருகின்றன.இவ்வாறு வரும் யானைகள் சில… Read More...
இந்தியாவின் திருப்பதி மலை அடிவாரத்தில் ஸ்ரீ வெங்கடேஸ்வரா உயிரியல் பூங்காவில் செல்பி எடுக்கச் சென்ற இளைஞரை சிங்கம் கடித்து கொன்றுள்ளது.சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,… Read More...
எல்லை தாண்டி மீன்பிடித்த குற்றச்சாட்டின் கீழ் கடந்த 3ஆம் திகதி இரவு, நெடுந்தீவுக்கு அண்மித்த கடற்பரப்பில் வைத்து இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 23 இந்திய மீனவர்களின் வழக்கு… Read More...
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள பொதிகள் கொண்டு செல்லும் கருவி பழுதடைந்த காரணத்தினால் பயணிகள் கடும் சிரமத்திற்கு உள்ளானதாக கூறப்படுகிறது.விமான நிலைய ஊழியர்கள்… Read More...