நாய்க்கு தீ வைத்து கொலை செய்த நபர் கைது

கம்பஹா - இம்புல்கொட பகுதியில் வளர்ப்பு நாய்க்கு தீ வைத்து கொலை செய்த குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இம்புல்கொட பகுதியில் உள்ள வீட்டில் வளர்க்கப்பட்ட குறித்த நாய்க்கு…
Read More...

கடற்கரையில் கரை ஒதுங்கிய சடலம் இனம் காணப்பட்டுள்ளது

-அம்பாறை நிருபர்-கல்முனை பாண்டிருப்பு கடற்கரை பகுதியில் கரையொதுங்கிய ஆணின் சடலம் இனங்காணப்பட்டுள்ளது.அம்பாறை மாவட்டம் பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட…
Read More...

நலன்புரி நன்மைகள் பிரிவு திறந்து வைக்கப்பட்டது

-அம்பாறை நிருபர்-அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் அசுவெசும நலன்புரி நன்மைகளை பொதுமக்களுக்கு இலகுவாக பெற்றுக் கொடுக்கும் நோக்குடன் "நலன்புரி நன்மைகள் பிரிவு" இன்று…
Read More...

12 மாணவர்கள் குளவி கொட்டுக்கு இலக்கான நிலையில் வைத்தியசாலையில்

மஸ்கெலியா நல்லதண்ணி பகுதியில் நேற்று திங்கட்கிழமை மாணவ மாணவிகள் குளவி கொட்டுக்கு இலக்கான நிலையில் மஸ்கெலியா மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.…
Read More...

நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் பயணித்த வாகனம் விபத்து

நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் பயணித்த வாகனம் உழவு இயந்திரமொன்றுடன் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்துள்ளார்.புத்தளம் - அனுராதபுரம் வீதியின் 15 ஆவது மைல்கல்…
Read More...

லீசிங் நிறுவனங்களால் இனி வாகனங்களை தூக்க முடியாது

குத்தகை நிறுவனங்கள் அடியாட்களை பயன்படுத்தி வாகனங்களை எடுத்துச்செல்ல முடியாது என குத்தகை மற்றும் கடன் தவணை செலுத்துவோர் சங்கம் தெரிவித்துள்ளது.அதன்படி, புதிய சுற்றறிக்கை…
Read More...

கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்க நரேந்திரனின் உலோகச் சிலை திறந்து வைக்கப்பட்டது

கொள்ளுபிட்டி வாலுகாராம விகாரையில் நிறுவப்பட்டுள்ள கீர்த்தி ஸ்ரீ ராஜசிங்க நரேந்திரனின் உலோகச் சிலை ஜனாதிபதியினால் திறந்து வைக்கப்பட்டது.கொள்ளுப்பிட்டி வாலுகாராம உட்பட பஞ்ச மகா விகாரை…
Read More...

என்னை விசாரணைக்கு உட்படுத்த முடியாது – டொனால்ட் ட்ரம்ப்

ஜனாதிபதியாக செயற்பட்ட தம்மை விசாரணைக்கு உட்படுத்த முடியாது என அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.தேர்தலை சீர்குலைக்க முயன்ற குற்றச்சாட்டின் பேரில்…
Read More...

இன்று முதல் மேன்முறையீடுகளை சமர்ப்பிக்கலாம்

2023 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளின் அடிப்படையில், மாணவர்களை 2024 ஆம் ஆண்டு ஆறாம் தரத்தில் சேர்ப்பது தொடர்பான மேன்முறையீடுகளை இன்று…
Read More...

இன்று “உலக வானொலி தினம்”

இன்று பெப்ரவரி மாதம் 13ஆம் திகதி "உலக வானொலி தினம்"  கொண்டாடப்படுகிறது.உலக அளவில் மக்களிடையே அதிகமான பாவனையில் இருக்கும் ஓர் ஊடகமாக வானொலி காணப்படுகிறது.வானொலி என்பது…
Read More...