வாகன விபத்து: இளைஞன் மரணம்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு சுதந்திரபுரம் வாகிசன் வீதியில் நேற்று வியாழக்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில் இளைஞன் உயிரிழந்துள்ளார்.சுதந்திரபுரம் பகுதியை சேர்ந்த நவீன் என்ற இளைஞனே…
Read More...

பழம் பறிக்க மரத்தில் ஏறியவர் மரணம்

பெல்மடுல்ல சிங்கபுர பிரதேசத்தில் பழம் பறிப்பதற்காக மரத்தில் ஏறிய நபர் மரக்கிளையுடன் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார்.பெல்மடுல்ல சிங்கபுர பிரதேசத்தை சேரந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான…
Read More...

யாழ். பல்கலைக்கழகத்தில் தேசிய பொங்கல் விழா

-யாழ் நிருபர்-யாழ்ப்பாண பல்கலைக்கழக அனைத்து பீட மாணவ ஒன்றியத்தின் ஏற்பாட்டில் பொங்கல் விழா இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.யாழ்ப்பாண பல்கலைக்கழக அனைத்து பீட மாணவ ஒன்றியத்தின்…
Read More...

மட்டக்களப்பில் தவறான முடிவு எடுத்த இளம் குடும்பஸ்தரின் சடலம் மீட்பு

மட்டக்களப்பில் இன்று வெள்ளிக்கிழமை இளம் குடும்பஸ்தர் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக் கொண்டுள்ளார்.மட்டக்களப்பு நாவலடி பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய குடும்பஸ்தரே இவ்வாறு…
Read More...

போலி இத்தாலிய வதிவிட விசா அட்டைகளுடன் இருவர் கைது

டுபாய் செல்ல முற்பட்ட இரண்டு பேரை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.நேற்று வியாழக்கிழமை துபாய் நோக்கிச் செல்ல…
Read More...

தனது தாயை கொடூரமாகத் தாக்கிக் கொன்ற மகன் கைது

கொழும்பில் தனது தாயை கொடூரமாகத் தாக்கி கொலை செய்த மகன் நாவலப்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.எஸ்.செல்லம்மா (வயது - 67) என்ற இரு பிள்ளைகளின் தாயே இதன்போது உயிரிழந்துள்ளார்.…
Read More...

மட்டக்களப்பு தொழில்நுட்பக்கல்லூரியின் என்.சீ.ரி.சிவில் என்ஜினியரிங் பரீட்சை பெறுபேறுகள் வெளியானது

-சம்மாந்துறை நிருபர் சியாப் ஆக்கில்-மட்டக்களப்பு தொழில்நுட்பக்கல்லூரியின் என்.சீ.ரி.சிவில் என்ஜினியரிங் (NVQ5 ) இறுதி செமஸ்ர் பரீட்சைப்பெறுபேறு வெளியாகியுள்ளது.(NCT.CIVIL…
Read More...

யாழ் இந்திய துணை தூதரகத்தில் 75 ஆவது குடியரசு தினம்

-யாழ் நிருபர்-இந்தியாவின் 75ஆவது குடியரசு தினத்தினை முன்னிட்டு யாழ்ப்பாணம் இந்திய துணைத்தூதரகத்திலிலும் 75 ஆவது குடியரசு தின தேசியக் கொடியேற்றி வைக்கப்பட்டது.யாழ்ப்பாணம் மருதடி…
Read More...

மட்டக்களப்பில் சிறுநீரகத்தை விற்று போதைப்பொருள் வியாபாரம்: மூவர் கைது

காத்தான்குடியில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபடுவதற்காக தனது சிறுநீரகத்தை விற்றவர் உட்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.விசேட யுக்திய சுற்றிவளைப்பின் கீழ் 2 கிராம் 960 மில்லி…
Read More...

சவூதி அரேபியாவின் கடனுதவியின் கீழ் அம்பாறை – மஹாஓயா வீதி அபிவிருத்தி

-மஜித்புரம் நிருபர் எஸ்.என்.தில்சாத் பர்வீஸ்-சவூதி அரேபியாவின் 300 கோடி ரூபா கடனுதவியின் கீழ் அம்பாறை – மஹாஓயா வீதி அபிவிருத்தி அபிவிருத்தி பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.…
Read More...