Browsing Category

செய்திகள்

வரலாற்று சாதனை படைத்த சாய்ந்தமருது கலாசார மத்திய நிலைய மாணவர்கள்

கலாசார அலுவல்கள் அமைச்சினால் வருடம் தோறும் நடாத்தப்பட்டு வரும் பிரதீபா - 2023 தேசிய மட்டப் போட்டிகளில் சாய்ந்தமருது கலாசார மத்திய நிலையத்தில் திறன் அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தில்…
Read More...

குளவிக்கொட்டுக்கு இலக்காகி ஒருவர் பலி

பசறை லுணுகலை ஹொப்டன் யப்பாம தனியார் தோட்டத்தில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளார்.ஹொப்டன் பகுதியைச் சேர்ந்த 53 வயதுடையவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.யப்பாம…
Read More...

தொழுநோயால் 105 சிறுவர்கள் பாதிப்பு

இந்த ஆண்டில்  இதுவரையான காலப்பகுதியில் 105 சிறுவர்கள் தொழுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தொழுநோய் தடுப்பு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் பிரசாத் ரணவீர தெரிவித்துள்ளார்.…
Read More...

நாடு முழுவதும் உள்ள மதுபானசாலைகளுக்கு பூட்டு

நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபானசாலைகளும்  நாளை செவ்வாய்க்கிழமை மூடப்படும் என கலால்வரி திணைக்களம் தெரிவிக்கின்றது.சர்வதேச மது ஒழிப்பு தினத்தை முன்னிட்டு இந்த தீர்மானம்…
Read More...

𝗦𝗣𝗔𝗡𝗗 அமைப்பினரின் சிறுவர்தின நிகழ்வுகள்

அம்பாறை-திருக்கோவில் பிரதேசத்தில் அமைந்துள்ள உமிரிசங்கமன் கிராமத்தில் 𝗦𝗣𝗔𝗡𝗗 மற்றும் சேவற்கொடியோன் ஆகிய அமைப்புகள் இணைந்து சிறுவர் தின நிகழ்வுகளை கடந்த சனிக்கிழமை முன்னெடுத்திருந்தனர்.…
Read More...

சமூகமட்ட சீரழிவிற்கு சமூக கட்டமைப்பு சிதைந்துபோனமையே காரணம்: இ.இளங்கோவன்

இன்று இருக்கின்ற பல்வேறு சமூகமட்ட சீரழிவிற்கு அடிப்படை காரணம் சமூக கட்டமைப்பு சிதைந்துபோனமையே என ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் இ.இளங்கோவன் தெரிவித்தார்.யாழ்ப்பாணம் - கோப்பாய்…
Read More...

புதிய பொலிஸ் மா அதிபர் நியமனம் ?

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இந்த மாதம் புதிய பொலிஸ் மா அதிபரை நியமிக்கவுள்ளார்.தற்போதைய பொலிஸ் மா அதிபர் சந்தன விக்கிரமரத்னவிற்கு மேலும் சேவை நீடிப்பு வழங்கப்பட மாட்டாது என பொலிஸ்…
Read More...

அரச ஊழியர்களுக்கு முன்னுரிமை

2024ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் குறைந்தபட்ச கொடுப்பனவாக ரூ.500 வழங்குவதற்கான முன்மொழிவுகள் உள்ளடக்கப்படும் என நிதியமைச்சின் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.பொதுத்துறை…
Read More...

மாணவி ஒருவர் மாணவனுக்கு ஆசையாக கொடுத்த சொக்லேட்டால் வந்த துயரம்

-யாழ் நிருபர்-யாழ்ப்பாணத்தில் 13 வயது மாணவி 14 வயது மாணவனுக்கு ஆசையாக கொடுத்த சொக்லேட்டால் வந்த விபரீதம்!யாழ்ப்பாணத்தில் மாணவி ஒருவர் கொடுத்த சொக்லேட்டை வாங்கியதற்காக மாணவன்…
Read More...

மன்னாரில் திருடப்பட்ட மீன்பிடி உபகரணங்கள் கற்பிட்டியில் மீட்பு

மன்னார் பள்ளிமுனை மீனவரின் மீன் வாடியில் இருந்து திருடி செல்லப்பட்ட 9 இலட்சம் ரூபாய் பெறுமதியான மீன் பிடி உபகரணங்களை மன்னார் குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் நேற்று முன் தினம் சனிக்கிழமை…
Read More...