Browsing Category

செய்திகள்

கஞ்சாவுடன் கைது செய்யப்பட்டவர்கள் விளக்கமறியலில்

கிளிநொச்சி பளை பகுதியில் கேரள கஞ்சாவை தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட, பொலிஸ் குற்றவியல் பிரிவு பொறுப்பதிகாரியும், காண்ஸ்டபிள் ஒருவரும் விளக்கமறியலில்…
Read More...

நீரில் அடித்துச் செல்லப்பட்ட அண்ணனும் தங்கையும் சடலமாக மீட்பு

-பதுளை நிருபர்- ஹாலி-எல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட போகொட பகுதியில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட இரண்டு சிறுவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளது. ஹாலிஎல பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட…
Read More...

சற்கோட்டை பங்கின் சிலுவைப்பாதை

யாழ் நிருபர் யாழ்ப்பாணம்  - சற்கோட்டை பங்கில் அமைந்துள்ள பொலிகண்டி குழந்தை யேசு ஆலய மக்களினால் வலயங்களுக்கு இடையிலான சிலுவைப் பாதை பவனி இன்று காலை சிறப்பாக இடம்பெற்றது. பங்கு…
Read More...

புல்மோட்டையில் மீனவர்களுக்கான வாழ்வாதார உதவித்திட்டம்

-கிண்ணியா நிருபர்- திருகோணமலை, குச்சவெளி பிரதேச செயலகத்துக்குட்பட்ட பகுதியில் மீனவர்களுக்கான மீன்பிடி உபகரணங்கள் நேற்று வியாழக்கிழமை வழங்கப்பட்டன. இதில் 20 மீனவ பயனாளிகள் மீன்பிடி…
Read More...

நாட்டின் பல இடங்களில் இடியுடன் கூடிய மழை

நாட்டில், சப்ரகமுவ, மத்திய, ஊவா, தெற்கு, வடமேற்கு மற்றும் வடமத்திய மாகாணங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்…
Read More...

இராணுவ வீரர்களின் சேவைகளை பாராட்டிய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்

இராணுவ வீரர்களின் சேவைகளை பாராட்டிய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் அவர்கள் ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே பாதுகாப்பு தலைமையக…
Read More...

அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு சிறைத்தண்டனை

அவதூறு வழக்கில் ராகுல் காந்திக்கு சிறைத்தண்டனை இந்தியாவில் காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்திக்கு 2 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 4 ஆண்டுகளுக்கு…
Read More...

ஐபில் 2023 இன்னும் சில நாட்களில்

ஐபில் 2023 இன்னும் சில நாட்களில் நடப்பாண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இன்னும் சில நாட்களில் ஆரம்பமாகவுள்ளது. இந்திய வீரர்கள் அனைவரும் தங்களது அணியினருடன் இணைந்து வருகின்றனர்.…
Read More...

தபால்மூல வாக்களிப்பு உரிய திகதிகளில் நடைபெறாது

தபால்மூல வாக்களிப்பு உரிய திகதிகளில் நடைபெறாது உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால்மூல வாக்களிப்பு முடிவுசெய்யப்பட்ட திகதிகளில் நடாத்தப்படமாட்டாது என தேர்தல் ஆணைக்குழு…
Read More...

கஞ்சா விற்க முயன்ற இரண்டு பொலிஸார் கைது

-கிளிநொச்சி நிருபர்- கஞ்சா விற்க முயன்ற இரண்டு பொலிஸார் கைது செய்யப்பட்டுள்ளனர். கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தர்மங்கேணி பகுதியில் குறித்த சம்பவம்…
Read More...