Browsing Category

செய்திகள்

விகாரையொன்றின் கைப்பற்றப்பட்ட கோடா: தேரர் கைது

இரத்தினபுரி பகுதியில் உள்ள விகாரையொன்றின் அறையிலிருந்து 18,000 மில்லி லீட்டர் கோடா கைப்பற்றப்பட்டுள்ளதுடன் தேரர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் இமதுவ பொலிஸார் தெரிவித்தனர்.இமதுவ…
Read More...

யாழில் இருந்து தினமும் திருமலைக்கு சுண்ணக்கல் சட்டவிரோதமாக கொண்டு செல்லப்படுவதாக குற்றச்சாட்டு

-யாழ் நிருபர்-யாழ்ப்பாணத்தில் இருந்து தற்போதும் சுண்ணக்கல் தினசரி அகழப்பட்டு இரகசியமான முறையில், திருட்டுத் தனமாக - திருகோணமலைக்கு எடுத்துச் செல்லப்படுவது பற்றிய அதிர்ச்சித் தகவலை…
Read More...

மாரடைப்பு காரணமாக 15 வயதுடைய மாணவன் மரணம்

யாழ் இந்துக்கல்லூரியில் தரம் 10 இல் கல்வி கற்கும் மாணவன் கடந்த செவ்வாய் கிழமை மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளதாக் கூறப்படுகின்றது.சம்பவத்தில் அனலைதீவைப் பிறப்பிடமாகவும்இ அரியாலைஇ…
Read More...

உணவருந்திக்கொண்டிருந்த நிலையிலேயே உயிரிழந்த நபர்

கிளிநொச்சி இராமநாதபுரம் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.இராமநாதபுரம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குறித்த பகுதியில் உள்ள கிராமசேவையாளர்…
Read More...

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றி சென்ற லொறி விபத்து

-பதுளை நிருபர்-பதுளை வெலிமட வீதியில் அடம்பிட்டிய வெல்லவெல பிரதேசத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை லொறியொன்று வீதியில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் படுகாயமடைந்து பதுளை போதனா…
Read More...

சிறைச்சாலைகளில் நிறம்பி வழியும் கைதிகள் : உறங்கும் நேரத்திலும் மாற்றம்

நாட்டின் சிறைச்சாலைகளில் அடைக்கப்படக்கூடிய கைதிகளின் எண்ணிக்கை 11,000 என்ற போதிலும் தற்போது 29,800 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.…
Read More...

திடீரென அதிகரித்த தங்கத்தின் விலை

நேற்று வியாழக்கிழமையுடன் ஒப்பிடுகையில் இன்று வெள்ளிக்கிழமை தங்கத்தின் விலை சற்று அதிகரித்துள்ளது.அந்த வகையில், இன்றையதினம் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை இலங்கை ரூபாவின் படி 726,677…
Read More...

சிறையிலுள்ள கணவருக்கு சம்பு போத்தலில் கஞ்சா: மனைவி கைது

களுத்துறை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தனது கணவரிடம் போதை பொருள் கொடுக்க சென்ற மனைவி கைது செய்யப்பட்டுள்ளார்.கைது செய்யப்பட்ட பெண் களுத்துறை தெற்கு பகுதியைச் சேர்ந்தவர் என…
Read More...

உள்ளுராட்சிமன்றங்கள் மற்றும்அரச கூட்டுத்தாபனங்களின் வெளிப்படைத்தன்மையையும் பொறுப்புக்கூறலையும்…

-ஏ.எச்.ஏ.ஹுஸைன்-“பயனுறுதிமிக்க மக்கள்பங்களிப்பின் ஊடாக உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் அரச கூட்டுத்தாபன திணைக்கள சேவைகளில் வெளிப்படைத்தன்மையையும் பொறுப்புக் கூறலையும் மேம்படுத்தல்”…
Read More...

யுத்தத்தின் வலியை காட்டும் புகைப்படத்துக்கு விருது

இஸ்ரேல் - ஹமாஸ் அமைப்பிற்கு இடையிலான மோதலில் உயிரிழந்த 5 வயது குழந்தையின் உடலை கையில் ஏந்தியபடி வருந்தும் பெண்ணின் புகைப்படத்துக்கு விருது கிடைத்துள்ளது.இந்தப் புகைப்படம் கடந்த…
Read More...