Browsing Category

செய்திகள்

50 பெண்களுடன் திருமணம்: முதலிரவுக்கு பின் நகை பணத்துடன் தப்பியோட்டம்

இந்தியாவில் 50 பெண்களை ஏமாற்றி பல லட்சம் பணத்தை மோசடி செய்த நபரை ஹரியானா மாநில பொலிஸார் கைது செய்துள்ளனர்.ஜார்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூர் பகுதியை பூர்வீகமாக கொண்டவர் 55 வயதான தபேஷ்…
Read More...

பேத்தை மீன் விஷம் உள்ளதா? உட்கொண்டால் உயிராபத்தா?

கடந்த சில நாட்களுக்கு முன் மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடியில் மீன் சாப்பிட்டு ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் மூவர் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே…
Read More...

சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்த நாள்

பொம்மைகள் தினம்:எந்த வயதானால் என்ன,குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பொம்மை பிரியர்கள் இருப்பார்கள். அவ்வாறு பொம்மைப் பிரியர்களுக்காகவே இந்த நாளை ஒதுக்கியுள்ளார்கள். ஒவ்வொரு ஆண்டும்…
Read More...

ரயிலில் பயணிக்கும் மாணவர்களுக்கான அறிவிப்பு

பாடசாலை மாணவர்களுக்கான மாதாந்த ரயில் பருவச்சீட்டினை பெறுவதற்கான கால அவகாசம் எதிா்வரும் ஜூன் 16ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.இது தொடர்பாக…
Read More...

ரயிலில் மோதி ஒருவர் உயிரிழப்பு.

வெள்ளவத்தையில் ரயிலில் மோதி உயிரிழந்த ஆணின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.கோட்டையில் இருந்து தெஹிவளையை நோக்கி நேற்று வெள்ளிக்கிழமை பயணித்த ரயிலில்…
Read More...

2500 டிப்ளோமா பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்கள்

கல்வியியற் கல்லூரிகளில் டிப்ளோமா பாடநெறியை நிறைவு செய்த, மேல் மாகாண மற்றும் தேசிய பாடசாலைகளுக்கான 2,500 ஆசிரியர்களுக்கான நியமனங்கள் வழங்கப்படவுள்ளதாக கல்வி இராஜாங்க அமைச்சர் அருணாசலம்…
Read More...

பாடசாலை பாடத்திட்டத்தில் பாலியல் கல்வி அவசியம்

பாடசாலை பாடத்திட்டத்தில் பாலியல் கல்வியை உள்ளடக்குவது இன்றியமையாதது என இராஜாங்க அமைச்சர் டயனா கமகே நேற்று வெள்ளிக்கிழமை முன்மொழிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இன்றைய சிறுவர்களுக்கு…
Read More...

சகோதரனுக்கு பதிலாக பரீட்சை எழுதிய இளைஞன் கைது!

தனது சகோதரருக்கு பதிலாக கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை எழுதிய இளைஞன்  தெனியாய பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.தெனியாய - பல்லேகம வித்தியாலய பரீட்சை மத்திய நிலையத்தில்…
Read More...

கோழி இறைச்சி கடை ஒன்றுக்கு சீல் வைப்பு!

-பதுளை நிருபர்-ஹப்புத்தளை பொது சுகாதார பரிசோதகர்களினால் ஹப்புத்தளை நகரில் கோழி இறைச்சி கடை ஒன்றுக்கு சீல் வைக்கப்பட்டது.ஹப்புத்தளை நகரில் கோழி இறைச்சி கடை ஒன்றில் சட்ட விரோதமான…
Read More...