Browsing Category

செய்திகள்

காத்தான்குடி போன்ற பகுதிகளில் அதிகரிக்கும் துரித உணவு கடைகள் நீரிழிவு நோயாளர்களை அதிகரிக்கின்றது

முன்னர் எல்லாம் பிள்ளைகள் பெற்றோரின் மரணத்தை பார்த்தார்கள் ஆனால் இந்த தலைமுறையில் தான் பெற்றோர் பிள்ளைகளின் மரணத்தை பார்க்கும் துயரமான நிலை உருவாகியுள்ளதாக, நீரிழிவு மற்றும் அகஞ்சுரப்பி…
Read More...

கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை

மஹியங்கனை, குருமட பிரதேசத்தில் இரு நபர்கள் கூர்மையான ஆயுதத்தால் தாக்குதலுக்கு இலக்கான நிலையில், அதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் மஹியங்கனை பகுதியைச் சேர்ந்த 35 வயதுடையவர்…
Read More...

பொலிஸ் மற்றும் படையினரின் விசேட சோதனை : 300இற்கும் அதிகமானோர் கைது

கந்தானை, ஜா-எல, வத்தளை மற்றும் ராகம பகுதிகளில் நடத்தப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது சட்டவிரோத போதைப்பொருள் மற்றும் பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 300 இற்கும் மேற்பட்டோர்…
Read More...

இணுவில் பொது நூலக சிறுவர் திறன்விருத்தி மைய சிறுவர்களின் சிறுவர் சந்தை

யாழ்.இணுவில் பொது நூலக சிறுவர் சிறுவர் திறன்விருத்தி மைய சிறுவர்களின் சிறுவர் சந்தையானது நேற்று வெள்ளிக்கிழமை காலை 9 மணி அளவில் ஆரம்பமானது. சந்தையை போசகர் திரு இரா அருட்செல்வம்…
Read More...

துவிச்சக்கரவண்டியை காப்பாற்ற முற்பட்டு தடம்புரண்ட கனரக வாகனம்!

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பிரதான வீதியின் உடுப்பிட்டி புறாப்பொறுக்கி பகுதியில் கட்டுப்பாட்டை இழந்த கனரக வாகனமொன்று இன்று சனிக்கிழமை காலை தடம்புரண்டுள்ளது. கற்கோவளம் பகுதியிலிருந்து…
Read More...

செம்மணி – சித்துபாத்தி மனித புதைகுழியில் இதுவரை 42 மனித என்புக் கூட்டு தொகுதிகள் அடையாளம்

மனித புதைகுழி சர்வதேச ரீதியாக கரிசனையை ஏற்படுத்தியுள்ள செம்மணி - சித்துபாத்தி மனித புதைகுழியில் இன்றும் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன. தடயவியல் தொல்பொருள் ஆய்வாளர் பேராசிரியர்…
Read More...

காத்தான்குடி நகர சபை அமர்வுகளின் போது செய்தி சேகரிக்க ஊடகவியலாளர்களை அனுமதிக்க வேண்டும் –…

காத்தான்குடி நகர சபை அமர்வுகளின் போது வெளிப்படைத்தன்மை பேணப்பட வேண்டும் என்ற அடிப்படையில், அரச தகவல் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட ஊடகவியலாளர்களை சபை அமர்வுகளின் போது…
Read More...

செம்மணி மனித புதைகுழி தொடர்பில் பிரித்தானிய அரசாங்கம் கவலை!

செம்மணி மனித புதைகுழி தொடர்பில் பிரித்தானிய அரசாங்கம் தமது கவலையை வெளிப்படுத்தியுள்ளது. அத்துடன் கடந்த கால மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக் கூறலை வலியுறுத்துவதாகவும்…
Read More...

நிலத்தடி நீரை உறிஞ்சும் செயற்பாடுகளோடு அமைக்கப்படும் உப்பளம்!

தென்மராட்சியின் சாவகச்சேரி பிரதேச சபைக்கு உட்பட்ட தனங்கிளப்பு அறுகுவெளி பகுதியில் மீண்டும் உப்பளம் அமைக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. கடந்த சில வருடங்களுக்கு…
Read More...

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது தாக்குதல்!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - மானிப்பாய் நகர் பகுதியில் கடை ஒன்றுக்கு வெளியே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது, இனந்தெரியாத குழு ஒன்று தாக்குதல் மேற்கொண்டுள்ளது.…
Read More...