மட்டக்களப்பு புனித செபஸ்தியார் ஆலயத்தில் நடைபெற்ற தைப்பொங்கல் விழா

-நோ.ஜெனுசன்-

 

மட்டக்களப்பு புளியடிக்குடா புனித செபஸ்தியார் ஆலயத்தில் தைப்பொங்கல் விழா இன்று ஞர்யிற்றுக்கிழமை சிறப்பு திருப்பலியுடன் சிறப்பிக்கப்பட்டது.

தைப்பொங்கல் சிறப்பு திருப்பலியை ஆலயத்தின் பங்குத்தந்தை அனிஸ்டன் மொராயஸ்  மற்றும் அருட்தந்நை நவாஜி நவரெட்ணம் ஆகியோர் இணைந்து ஒப்புக்கொடுத்தனர்.

திருப்பலியினை பங்கு மக்கள் இணைந்து சிறப்பித்தனர்.

தைப்பொங்கல் சிறப்பு திருப்பலி நிறைவில் அனைவருக்கும் பொங்கல் வழங்கப்பட்டது.