பெண் ஒருவர் கழுத்துநெரித்து கொலை

பெண் ஒருவர் கழுத்துநெரித்து கொலை

பலப்பிட்டிய, வெல்லபாட பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான கொள்ளைச் சம்பவத்தில் ஈடுபட்ட 76 வயதுடைய பெண் ஒருவர் கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளார்.

வீட்டிலிருந்து தொலைக்காட்சிப் பெட்டி திருடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், குறித்த பெண் அவரது வீட்டில் சடலமாக மீட்கப்பட்டதாக பலபிட்டிய பொலிஸார் தெரிவித்தனர்.

வெள்ளிக்கிழமை இரவு இந்தக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலதிக செய்திகளுக்கு:-  Minna24news

இவற்றையும் பார்வையிடலாம் :- வெறிநாய் கடித்து குழந்தை உயிரிழப்பு