சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் மீது தாக்குதல் ?

சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் ஒரு குழுவினர் மேற்கொண்ட தாக்குதலைத் தொடர்ந்து காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு கங்காராமவிற்கு அருகில் இந்த சம்பவம் இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

கூட்டத்தை கலைக்க பொலிசார் வானத்தை நோக்கி துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.