19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இன்று சனிக்கிழமை ஆரம்பமாகின்றது.
இந்த தொடரின் இறுதிப் போட்டி எதிர்வரும் பெப்ரவரி மாதம் 2ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
இந்த போட்டி தொடரில் பங்கேற்கவுள்ள அணிகள் 4 குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளதுடன் இலங்கை 19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் அணி ஏ பிரிவில் உள்ளது.
இந்தநிலையில் இன்றைய முதலாவது போட்டியில் அவுஸ்திரேலிய மற்றும் ஸ்கொட்லாந்து மகளிர் அணிகள் மோதுகின்றன.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்