நவசக்தி வடிவமாக அருள்விளங்கும் முப் பெரும் தேவிகளின் நவராத்திரி உற்சவத்தின் 09 நாள் உற்சவம் நேற்று திங்கட்கிழமை யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான அம்மன் ஆலயங்களில் சிறப்பாக… Read More...
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபக தலைவரும் முன்னாள் அமைச்சருமான மறைந்த மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் அவர்களால் தென்கிழக்கு பல்கலைக்கழகம் ஸ்தாபிக்கப்பட்டு 27 வருட பூர்த்தியை… Read More...
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் உத்தியோகபூர்வ இணையதளம் நேற்று திங்கட்கிழமை அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள்… Read More...
மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வெளிநாடு மோகத்தினால் பணத்தை இழந்துள்ளதாக குறிப்பிட்டு பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியனிடம் முறைப்பாடு… Read More...
-மன்னார் நிருபர்-முல்லைத்தீவு மாவட்டத்தின் மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்துக்கு உட்பட்ட ஒட்டன் குளம் பகுதியில் அமையப் பெற்றுள்ள நர்மதா நதீஸ்வரர் சிவன் ஆலய நிர்வாகத்தினரின் வேண்டு… Read More...
ஒக்டோபர் 2020 இல், நிதி அமைச்சு வெள்ளை சீனி , பருப்பு இறக்குமதிக்கு கிலோவுக்கு 25 சதம் குறைக்கப்பட்டதால் அரசுக்கு பத்தாயிரம் கோடி ரூபா வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக இறக்குமதியாளர்கள்… Read More...
6 புதிய பிரதேசங்களுக்கு முதலாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கையை தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் விடுத்துள்ளது.இதன்படி, அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு பதுளை மாவட்டத்தின் எல்ல… Read More...
-சம்மாந்துறை நிருபர்-பெற்றோல் ரூ. 7 விலைக்கழிவிலும் , டீசல் ரூ. 3 விலைக்கழிவிலும் தாம் விற்பனை செய்வதாக பெற்றோல் நிலைய உரிமையாளர் விலைப்பட்டியலை காட்சிப்படுத்தியுள்ளார்.… Read More...
-க.ஜெகதீஸ்வரன்-வாழைச்சேனை- கல்குடா கல்வி வலயத்தில் இன்று திங்கட்கிழமை வாணி விழா நிகழ்வுகள் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.வலயக் கல்விப் பணிப்பாளர் த.அனந்தரூபன் தலைமையில் நடைபெற்ற… Read More...
அக்கரைப்பற்று பிரதேசத்தில் நேற்று பிரத்தியேக வகுப்புக்குச் சென்ற மாணவியை வீதியில் வழிமறித்து பாலியல் சேஷ்டை புரிய முயன்றமை மற்றும் மாணவியை தாக்கிய குற்றச்சாட்டின் பேரில் 19 வயதுடைய… Read More...