Browsing Category

செய்திகள்

நாடு முழுவதும் மழையுடனான வானிலை

மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.சப்ரகமுவ…
Read More...

மட்டுப்படுத்தப்பட்ட டீசல் விநியோகம் : 50 வீதமான பேருந்துகள் சேவையில்

தரையிறங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ள சுப்பர் டீசல் கப்பலுக்கான எரிபொருளை இறக்கும் பணி தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.…
Read More...

EPF பெற செல்லும் மக்களுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவித்தல்

தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (EPF) தொடர்பான வேலைகள் செப்டம்பர் முதலாம் திகதி முதல் டிஜிட்டல் மயமாக்கப்படும் என்று தொழிலாளர் அமைச்சு தெரிவித்துள்ளது.இந்த அறிவிப்பை தொழிலாளர்…
Read More...

குடி நீர் விநியோகம் ஒழுங்கின்மையால் பொது மக்கள் சிரமம்

-கிளிநொச்சி நிருபர்-கிளிநொச்சி மாவட்டத்தில் நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையால் வழங்கப்படுகின்ற குடிநீர் விநியோகம் சீராக வழங்கப்படுவதில்லை, என பொது மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.…
Read More...

எரிசக்தி அமைச்சர் விடுத்துள்ள அறிவித்தல்

2,100 இற்கும் அதிகமான நிறுவனங்களிடம் அங்கீகாரமற்ற வகையில் எண்ணெய் தாங்கிகள் காணப்படுவதாக, மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC)…
Read More...

மன்னிப்பு கோரி சத்தியக்கடதாசி சமர்ப்பித்த ரஞ்சன் ராமநாயக்க

நீதிமன்றத்தை அவமதித்ததாக குற்றம் சாட்டப்பட்டு தண்டனை அனுபவித்து வரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க, நீதித்துறையை இழிவுபடுத்தும் வகையில் கருத்துத் தெரிவித்தமைக்கு…
Read More...

ஆர்ப்பாட்டத்தின் போது அணிந்திருந்த ஆடை காரணமாக கைது செய்யப்பட்ட நபர்

ஜுன் மாதம் இடம்பெற்ற மக்கள் போராட்டத்தின் போது இலங்கை பாதுகாப்பு படையினரின் உடையை போன்ற உடை அணிந்திருந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.அந்த நபர் இலங்கை பொலிஸ் மற்றும் இராணுவம் ஆகிய…
Read More...

இயற்கை சூழலை அசிங்கப்படுத்தாமல் எதிர்கால சந்ததிக்கு கையளிக்க வேண்டும்

-வவுணதீவு திருபர்-இயற்கைச் சூழலை அசிங்கப்படுத்தாமல் எதிர்கால சந்ததிக்கு அழகுபடுத்திக் கையளிக்க வேண்டியது தற்போது இந்த உலகில் உயிருடன் வாழும் அனைவரினதும் பொறுப்பாகும் என தேசிய மீனவ…
Read More...

கையடக்க தொலைபேசிகளுக்கு தட்டுப்பாடு : பற்றரிகளின் விலை அதிகரிக்க வாய்ப்பு

தற்போது கையடக்கத் தொலைபேசிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், அவற்றின் விலைகளும் வேகமாக அதிகரித்துள்ளதாகவும் வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.எதிர்காலத்தில் கையடக்கத் தொலைபேசி…
Read More...

இலங்கைக்கான பயண ஆலோசனையை இலகுபடுத்திய சுவிஸ் அரசாங்கம்

அவசரகால சட்டம் நீடிக்கப்பட மாட்டாது என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அறிவித்ததை அடுத்து சுவிஸ் அரசாங்கம் விதித்திருந்த பயண ஆலோசனைகளை இலகுபடுத்தியுள்ளது.சுவிஸ் அரசாங்கத்தின் இந்த…
Read More...