ஹர்ஷ இலுக்பிட்டியவுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு ஒத்திவைப்பு

நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டியவுக்கு எதிரான வழக்கின் தீர்ப்பை உயர் நீதிமன்றம்…
Read More...

கஞ்சிபாணி இம்ரானின் நண்பர் கைது

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப்பிரிவுத் தலைவரான காஞ்சிபாணி இம்ரானின் நண்பர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார் . இந்தியாவில் இருந்து இலங்கைக்கு வந்தபோது கட்டுநாயக்க சர்வதேச விமான…
Read More...

இறக்குமதி, ஏற்றுமதி அனுமதிப்பத்திரங்கள் ஊடாக அதிகளவு வருமானம்

இறக்குமதி மற்றும் ஏற்றுமதி அனுமதிப்பத்திரம் வழங்கியதன் ஊடாக கடந்த 2024ஆம் ஆண்டில் 3.7 பில்லியன் ரூபாயை வருமானமாக ஈட்டியுள்ளதாக இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டுத் திணைக்களம்…
Read More...

யாழ் .செம்மணி புதைகுழி- இன்றும் அகழ்வு பணிகள் முன்னெக்கப்படுகிறது

யாழ் - செம்மணி, சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் இன்றும் அகழ்வு பணிகள் முன்னெக்கப்படுகின்றன . சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியில் முன்னெடுக்கப்பட்டு வரும், இரண்டாம் கட்ட அகழ்வு…
Read More...

மின்விநியோக தடை -இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு விசாரணை

கடந்த பெப்ரவரி மாதம் 09ஆம் திகதி நாடு முழுவதும் மின்விநியோகம் தடைப்பட்டமை தொடர்பில் சாட்சி விசாரணைகளை முன்னெடுக்க இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. …
Read More...

சிக்குன்குனியா பரவல் – உலக சுகாதார ஸ்தாபனம் எச்சரிக்கை

உலக சுகாதார ஸ்தாபனம் சிக்குன்குனியா தொடர்பில் அவசர எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. இருபது ஆண்டுகளுக்கு முன் உலகமெங்கும் பரவிய இதே வைரஸ், தற்போது மீண்டும் இந்தியப் பெருங்கடல்…
Read More...

புதிய கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பான சபை ஒத்திவைப்பு விவாதம்

முன்மொழியப்பட்ட புதிய கல்வி சீர்திருத்தங்கள் தொடர்பில் சபை ஒத்திவைப்பு விவாதம் இன்று வியாழக்கிழமை இடம்பெறுகிறது .விவாதம்  மாலை 5.30 வரை நடைபெறும் . கடந்த 22 ஆம் திகதி…
Read More...

சில பகுதிகளில் மழை பெய்யக்கூடும்

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று அவ்வப்போது மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடமேல் மாகாணத்தில்…
Read More...

இங்கிலாந்தில் புதிய விசா விதிகள் நடைமுறைக்கு வந்தது

புதிய புலம்பெயர் விதிகளை இங்கிலாந்து அறிமுகம் செய்துள்ளது .புதிய புலம்பெயர் விதிகள் நேற்று அமுலுக்கு வந்தது . புதிய விதிகளின்படி, தொழிலாளர்களுக்கு வழங்கப்படும் விசாவுக்கு கடும்…
Read More...

நாராஹேன்பிட்டியில் தீ விபத்து – ஒருவர் உயிரிழப்பு

நாரஹேன்பிட்டிய - 397 வத்தை பகுதியிலுள்ள வீடொன்றில் இன்று அதிகாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தீ பரவல் ஏற்பட்ட வீட்டில்…
Read More...