வரவு செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு விவாதத்தின் இரண்டாம் நாள் இன்று

2026 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தின் இரண்டாம் நாள் இன்று (10) நடைபெறுகிறது. விவாதம் மொத்தம் ஆறு நாள்கள் நடைபெறவுள்ளதாகவும், வாக்கெடுப்பு…
Read More...

மேலும் 14 இந்திய மீனவர்கள் கைது

பருத்தித்துறை கடற்பரப்பில் எல்லை தாண்டி மீன் பிடித்த ஒரு படகையும் அதிலிருந்த 14 இந்திய மீனவர்களையும் கடற்படையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் காங்கேசன்துறை கடற்படை…
Read More...

இணைய நிதி மோசடி தொடர்பில் பொலிஸார் எச்சரிக்கை

இணையம், சமூக ஊடகங்களைப் பயன்படுத்தி நடத்தப்படும் நிதி மோசடிகள், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அதிகரித்துள்ளதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது. இணையத்தளங்கள் மூலமாக நடைபெறும்…
Read More...

இலங்கை அகதிகளை இந்தியாவில் இருந்து அழைத்து வரும் பணி மீண்டும் ஆரம்பம்

இந்தியாவில் இலங்கை அகதிகள் தன்னார்வ அடிப்படையில் நாடு திரும்பும் பணிகளை மீண்டும் ஆரம்பிக்கவுள்ளதாக, அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் அமைப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் கொழும்புடன்…
Read More...

இன்று மழை பெய்யக்கூடும்

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுக் கூறியுள்ளது. ஊவா, தென், சப்ரகமுவ…
Read More...

2025 க.பொ.த உயர்தரப் பரீட்சை இன்று ஆரம்பம்

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இன்று (10) ஆரம்பமாகிறது. பரீட்சை எதிர்வரும் டிசம்பர் 05 ஆம் திகதி வரை நாடு முழுவதிலும் உள்ள 2,362 பரீட்சை நிலையங்களில்…
Read More...

நாடு முழுவதும் விசேட வரி சேவை மையங்களை நிறுவ நடவடிக்கை

நாடு முழுவதும் விசேட வரி சேவை மையங்களை நிறுவ உள்நாட்டு இறைவரித் திணைக்களம் தீர்மானித்துள்ளது . வரி செலுத்துதல்கள் தொடர்பில் பொது மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவதையும் வரி…
Read More...

சீனிகமவில் ஹெரோயினுடன் மேலும் மூவர் கைது

சீனிகம பகுதியில் ஹெரோயின் போதைப்பொருளுடன் மூவர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் மூவர் கைதாகியுள்ளனர். பொலிஸ் விசேட அதிரடிப்படையின் தென் மாகாண விசேட நடவடிக்கைப் பிரிவுக்குக்…
Read More...

எதிர்க்கட்சிகளின் கூட்டணி பேரணியில் தேசிய சுதந்திர முன்னணி பங்கேற்காது -விமல் வீரவன்ச

எதிர்வரும் 21 ஆம் திகதி நுகேகொடையில் நடைபெறுகின்ற எதிர்க்கட்சிகளின் கூட்டணியின் பேரணியில் தேசிய சுதந்திர முன்னணி பங்கேற்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. பல காரணிகளைக் கருத்திற்க் கொண்டு…
Read More...

வாகனங்களுக்கான லீசிங் வீதத்தில் திருத்தம்

வாகனங்களுக்கான குத்தகை வசதிகளை வழங்குவதற்கான வீதங்களை திருத்தம் செய்வதற்கு இலங்கை மத்திய வங்கி தீர்மானித்துள்ளது. வணிக வாகனங்களுக்கான அதிகபட்ச குத்தகை வீதம் 70% ஆகவும், தனியார்…
Read More...