அமைச்சர் வசந்த உள்ளிட்ட மூவரிடம் வாக்குமூலம் பெற நீதிமன்றம் உத்தரவு

தேசிய தொழிலாளர் நிறுவனத்தின் சொத்தை போலி பத்திரம் மூலம் குத்தகைக்கு எடுத்தது தொடர்பில் அமைச்சர் வசந்த சமரசிங்க, பிரதி அமைச்சர் மஹிந்த ஜெயசிங்க மற்றும் கடுவெல மாநகர சபை மேயர் ரஞ்சன்…
Read More...

ஜனாதிபதி எதிர்வரும் திங்கட்கிழமை மாலைதீவுக்கு விஜயம் மேற்கொள்கிறார்

மாலைத்தீவு ஜனாதிபதி முகமது முய்சுவின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, எதிர்வரும் ஜூலை 28 முதல் 30,வரை மாலைதீவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்கிறார் . இந்த…
Read More...

சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் வகையில் 40 நாடுகளுக்கு இலவச விசா வழங்க அரசாங்க தீர்மானம்

சுற்றுலாத் துறையை மேம்படுத்தும் வகையில் மேலும் 40 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கு இலவச விசா வழங்கும் திட்டத்தை விரிவுபடுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக வெளிவிவகார,சுற்றுலா…
Read More...

ராஜிதவின் மறுசீராய்வு மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானம்

இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்படுவதற்கு முன்னர் பிணையில் விடுவிக்கக் கோரி கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நிராகரிக்கப்பட்டதை வலுவிழக்கச் செய்யக் கோரி,…
Read More...

குறைந்த விலையில் மின்சாரக் கார் உற்பத்தி-டெஸ்லா அறிவிப்பு

உலகப் புகழ் பெற்ற மின்சாரக் கார் நிறுவனமான டெஸ்லா, விரைவில் குறைந்த விலையில் மின்சாரக் கார்களை உற்பத்தி செய்யப்போவதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. தற்போதைய மின்சார வாகன சந்தையில்…
Read More...

இன்று 20 ஆவது நாளாக செம்மணி மனித புதைகுழியில் அகழ்வுப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன

செம்மணி - சித்துபாத்தி மனித புதைகுழியின் இரண்டாம் கட்ட அகழ்வு பணிகள் இன்று 20 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்படுகிறது . நேற்றும், நேற்று முன்தினமும் 9 மனித என்புகூட்டுத்தொகுதிகள்…
Read More...

உர விலைகள் அதிகரிப்பு

உலக சந்தையில் உரத்தின் விலை அதிகரித்துள்ள நிலையில், உள்நாட்டில் உர விலைகளும் அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. நாட்டிலுள்ள மாவட்ட விவசாய அமைப்புகளின்…
Read More...

வெள்ளை பந்து கிரிக்கெட் தொடர் – இங்கிலாந்துக்கு இலங்கை அணி செல்கிறது

இலங்கை ஆண்கள் அணி செப்டெம்பர் 2026 இல் வெள்ளை பந்து தொடருக்காக இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறது . இந்த சுற்றுப்பயணத்தில் மூன்று சர்வதேச டி20 போட்டிகள் மற்றும் மூன்று…
Read More...

பெருந்தொகை போதைப்பொருள்களுடன் கனடா பிரஜை கைது

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுமார் 400 மில்லியன் ரூபாய் மதிப்புள்ள போதைப்பொருள்களுடன் 52 வயது கனடா பிரஜை ஒருவர் இன்று வெள்ளிக்கிழமை காலை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப்…
Read More...

இன்றைய வானிலை

மேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வடமேல்…
Read More...