கைவிடப்பட்டுள்ள அரச கட்டடங்களை பல்கலைக்கழகவிடுதிகளாக பயன்படுத்த நடவடிக்கை

கைவிடப்பட்டுள்ள அரச கட்டடங்களை பல்கலைக்கழகவிடுதிகளாக பயன்படுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக தனியார் துறையினருடன் இணைந்து விடுதிக்கான கட்டடங்களை நிர்மாணிக்கும்…
Read More...

இந்தியாவுக்கு 25 % வரி விதிப்பு – அமெரிக்க ஜனாதிபதி

இந்தியாவில் இருந்து ஏற்றுமதியாகும் பொருள்களுக்கு 25% வரி விதித்து அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் அறிவித்துள்ளார். வரி விதிப்பு தொடர்பாக இரு நாட்டு அதிகாரிகளும் கலந்துரையாடலை…
Read More...

மடகஸ்காரில் கைது செய்யப்பட்ட இலங்கை மீனவர்களுக்கு விளக்கமறியல் உத்தரவு

மடகஸ்கார் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்ட 8 இலங்கை மீனவர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். ரூட் பாபா 06 எனும் நீண்டநாள் மீன்பிடி படகு 8 மீனவர்களுடன் கடந்த ஏப்ரல் 5…
Read More...

குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு 3,000 வீடுகளை நிர்மாணிக்க அரசாங்கம் நடவடிக்கை

குறைந்த வருமானம் பெறுபவர்களுக்காக 3ஆயிரம் புதிய வீடுகளை நிர்மாணிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்த வருடம் நிறைவடைவதற்கு முன்னர் புதிய வீடுகளின்…
Read More...

அண்மைய நாள்களில் 21 காட்டு யானைகள் சுட்டுக் கொலை

அண்மைய நாள்களில் 21 காட்டு யானைகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாகவும், இதுபோன்ற சம்பவங்கள் தொடர்வதால் , சம்பவம் தொடர்பில் விசேட விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாகவும் சுற்றுச்சூழல் பிரதியமைச்சர்…
Read More...

தேசியப் பாடசாலைகளாக மாற்றுவதற்கான பெயர்ப் பலகைகளுக்கு மாத்திரம் 2.4 மில்லியன் ரூபாய்…

809 மாகாணப் பாடசாலைகளை தேசியப் பாடசாலைகளாக மாற்றுவதற்காக பெயர்ப் பலகைகளுக்கு மாத்திரம் 2.4 மில்லியன் ரூபாய்க்கு அதிகமாக தொகை செலவிடப்பட்டுள்ளதாக அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில்…
Read More...

இத்தாலி நெடுஞ்சாலையில் சிறிய ரக விமானம் விழுந்து விபத்து

வடக்கு பகுதியிலுள்ள ப்ரெஷியா நகரத்தில் உள்ள பரபரப்பான நெடுஞ்சாலையில் சிறிய ரக விமானம் விழுந்து நொறுங்கிவிபத்துக்குள்ளாகியுள்ளது . இந்த விபத்தில், மிலனைச் சேர்ந்த 75 வயதான வழக்கறிஞர்…
Read More...

உடனடி போர்நிறுத்தத்துக்கு கம்போடியா அழைப்பு

தாய்லாந்து-கம்போடிய எல்லையில் இரண்டு நாள் மோதலை தொடர்ந்து , கம்போடியா உடனடி போர்நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது. கடந்த 24 ஆம் திகதி ஆரம்பமான இந்த மோதல்களில், 16இற்கு…
Read More...

போலி யுவான் நாணயத்தாள்கள், இரத்தினக் கற்களுடன் இருவர் கைது

இரத்தினபுரி, திருவனாகெடிய பகுதியில் போலி நாணயத்தாள்கள் , போலி இரத்தினக் கற்கள் தொடர்பான இரண்டு வேறுபட்ட சம்பவங்களில் சீன பிரஜைகள் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்…
Read More...

இந்திரா காந்தியின் சாதனையை முறியடித்த மோடி

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி இன்றுடன் 4ஆயிரத்து 078 நாள்கள் தொடர்ந்து பிரதமர் பதவியில் இருந்து ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் மூலம் மறைந்த முன்னாள்…
Read More...