யாழ்ப்பாணம் அந்தோணிபுரம் பகுதியில் நடத்தப்பட்ட சோதனையின்போது 220 கிலோகிராம் எடையுள்ள 102 கேரள கஞ்சா பொதிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக இராணுவப் புலனாய்வுத்துறை குறிப்பிட்டுள்ளது.
மீட்கப்பட்ட கேரள கஞ்சா பொதிகளின் மொத்த மதிப்பு ரூ. 36 மில்லியன் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்து சம்பவம் தொடர்பில் பலாலி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.