Browsing Category

சுவிஸ் செய்திகள்

சுவிட்சர்லாந்தில் இடம்பெற்ற விபத்தில் 7வயது சிறுவன் பலி

சுவிட்சர்லாந்தின் சென்காளன் பகுதியில் இன்று புதன்கிழமை நண்பகல் 12 மணியளவில் இடம்பெற்ற வீதி விபத்தில் 7வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளதாக, மாநில பொலிசார் தெரிவித்துள்ளனர்.சென்காளன்…
Read More...

வங்கிப் பிழை : சூரிச் நகர வங்கியால் இரட்டிப்பாக செலுத்தப்பட்ட சம்பளம்

சூரிச் மாநில வங்கியானது தனது வங்கி ஊடாக ஏனைய சூரிச் நிறுவனங்களைச் சேர்ந்த 30 ஆயிரம் வங்கி ஊழியர்களுக்கு பிப்ரவரி மாத சம்பளத்தை இருமுறை வழங்கியுள்ளது.சூரிச் மாநில வங்கியானது இன்று…
Read More...

சுவிட்சர்லாந்தில் வையின் உற்பத்தி அதிகரிப்பு

சுவிட்சர்லாந்தில் கடந்த ஆண்டு 101 மில்லியன் லீட்டர் வையின் உற்பத்தி செய்யப்பட்டுள்ளது, இது கடந்த ஆண்டை விட சுமார் இரண்டு மில்லியன் லீட்டர் அதிகமாகும்.வேளாண்மைக்கான பெடரல் அலுவலகம்…
Read More...

“நன்றி என்பது சொல்லிவிட்டுப் போவது மட்டுமல்ல நினைவுகளாலும் சுமக்கப்பட வேண்டும்” -எழுத்தாளர்…

ஜெனீவா அருந்தவராஜா எழுதிய புலம்பெயர்ந்த தமிழர்கள் வலியும் வரலாறும் என்ற நூலுக்கான அறிமுக நிகழ்வு சுவிஸ் தலைநகர் பேர்ணில் வள்ளுவன் பள்ளியினரின் ஆதரவோடு கடந்த சனிக்கிழமை பேர்ணில்…
Read More...

சுவிட்சர்லாந்தில் ஜனவரி மாதம் 2768 பேர் புகலிடம் கோரியுள்ளனர்

சுவிட்சர்லாந்தில் கடந்த ஜனவரி மாதம் 2768 பேர் புகலிடம் கோரி விண்ணப்பித்துள்ளனர். இந்த எண்ணிக்கையானது கடந்த 2023 டிசம்பர் மாதத்தை விட 23.4 சதவீதம் அதிகம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.…
Read More...

கல்லாறு சதீஷ் தலைமையில் சுவிஸ் தலைநகரில் அருந்தவராஜாவின் ஐந்தாவது நூலின் வெளியீடு இடம்பெற்றது

சர்வதேசத் தலைநகரான ஜெனிவாவில் வசிக்கும் விரிவுரையாளர் , கல்வியாளர் அருந்தவராஜாவின் ஐந்தாவது "புலம்பெயர் தமிழர் வலியும் வரலாறும் " எனும் நூலின் அறிமுக விழா சுவிஸ் தலைநகர் பேர்னில் நேற்று…
Read More...

சுவிட்சர்லாந்தில் போலி கட்டணங்கள் (பில்) : சுவிஸ் குற்றத்தடுப்பு அலுவலகம் எச்சரிக்கை

தொலைக்காட்சி மற்றும் வானொலிகளுக்கான கட்டணங்களுக்கான நியாயமான வருடார்ந்த கட்டங்களுக்கு ஈடாக குழப்பமடையாத வகையில் இது தெளிவாக வடிவமைக்கப்பட்டுள்ளதாக, சுவிஸ் குற்றத்தடுப்பு அலுவலகம்…
Read More...

சுவிட்சர்லாந்தின் வாலீஸ் மாநிலத்தில் வேகக் கட்டுபாட்டு ரேடார் – வாகனத்தில் பயணிப்போருக்கு…

சுவிட்சர்லாந்தின் வாலீஸ் (wallis) மாநிலத்தில் உள்ள மக்களின் வீதி பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் புதிய நடமாடும் வேககண்காணிப்பு ரேடார் சாதனத்தை மாநில பொலிசார் முதல்தடவையாக…
Read More...

சுவிட்சர்லாந்தில் பிப்ரவரி 7ஆம் திகதி வருடாந்த அவசரகால எச்சரிக்கை மணி சோதனை

சுவிட்சர்லாந்தில் பிப்ரவரி 7ஆம் திகதி வருடாந்த அவசரகால எச்சரிக்கை மணி (சைரன்) சோதனை நடைபெறவுள்ளதால் இதுகுறித்து மக்கள் எவ்வித அச்சமும் அடையத் தேவையில்லை எனவும், கடந்த ஆண்டுகளைப் போலவே…
Read More...

சுவிட்சர்லாந்தில் பாரிய விபத்து : இருவர் சம்பவ இடத்திலேயே பலி

சுவிட்சர்லாந்தின் ஆர்காவ் மாநிலத்தில் இடம்பெற்ற கார் விபத்தில் கார் ஓட்டுநர் மற்றும் பயணி உட்பட இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.ஆர்காவ் ரோட்டன்வில் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை…
Read More...