Browsing

Video

தலைமன்னாரில் சிறுமி கொலை: கிராம மக்களால் அமைதி வழி போராட்டம்

-மன்னார் நிருபர்- மன்னார்-தலைமன்னார் ஊர்மனை கிராமம் பகுதியில் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி இன்றைய தினம்…
Read More...

இலங்கைக்கு கடத்தப்படவிருந்த கஞ்சாவுடன் மூவர் கைது

-யாழ் நிருபர்- இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கடத்துவதற்காக தயார் நிலை வைக்கப்பட்டிருந்த 364 கிலோ கிராம் கேரளா கஞ்சாவும், பைபர் படகொன்றையும் நாகபட்டினம் பொலிஸார் கைப்பற்றியுள்ளதோடு…
Read More...

10 வயது சிறுமி கழுத்து நெரிக்கப்பட்டு கொலை : சந்தேகநபர் மீண்டும் நீதிமன்றில்

மன்னார் - தலைமன்னார் பகுதியில் 10 வயதுடைய சிறுமியொருவர் கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை இன்று திங்கட்கிழமை மன்னார் நீதவான் நீதிமன்றில் மீண்டும்…
Read More...

கல்லாறு சதீஷ் தலைமையில் சுவிஸ் தலைநகரில் அருந்தவராஜாவின் ஐந்தாவது நூலின் வெளியீடு இடம்பெற்றது

சர்வதேசத் தலைநகரான ஜெனிவாவில் வசிக்கும் விரிவுரையாளர் , கல்வியாளர் அருந்தவராஜாவின் ஐந்தாவது "புலம்பெயர் தமிழர் வலியும் வரலாறும் " எனும் நூலின் அறிமுக விழா சுவிஸ் தலைநகர் பேர்னில் நேற்று…
Read More...

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறுகின்ற செயல்: சுமந்திரன்

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டம் இறைவேற்றம் உச்ச நீதிமன்ற தீர்ப்பை மீறுகின்ற செயல் என யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம் ஏ சுமந்திரன் தெரிவித்துள்ளார். அவர் இன்றைய தினம்…
Read More...

10 வயது சிறுமி கொலை: சந்தேக நபரை தடுப்புக்காவலில் வைக்க உத்தரவு

-மன்னார் நிருபர்- தலைமன்னார், ஊர்மனை கிராமத்தில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட நபரை எதிர்வரும் 48 மணி நேரம் பொலிஸ்…
Read More...

10 வயது சிறுமி கொலை: வெளியாகியுள்ள பிரேத பரிசோதனை அறிக்கை

மன்னாரில் 10 வயது சிறுமி தகாத முறைக்கு உட்படுத்தப்பட்டு கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனையில் அறிக்கையிடப்பட்டுள்ளது. தலைமன்னார் ஊர்மனை கிராமத்தில் 10…
Read More...

தமிழக மீனவர்களுக்கு இலங்கையில் சிறைதண்டனை : எதிரொலியாக கச்சத்தீவு திருவிழா புறக்கணிப்பு

-மன்னார் நிருபர்- எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட மூன்று தமிழக மீனவர்களுக்கு சிறை தண்டனை விதித்து இலங்கை நீதிமன்றம் தீர்ப்பளித்ததை கண்டித்தும், நீதிமன்ற தீர்ப்பை…
Read More...

நிலாவெளி சுற்றுலா பிரதேச கரையோரம் சுத்தம் செய்யும் பணி

-கிண்ணியா நிருபர்- திருகோணணலை மாவட்டத்தின் நிலாவெளி கரையோரத்தை சுத்தம் செய்யும் பணி இன்று சனிக்கிழமை இடம் பெற்றது. அதிகளவான வெளிநாட்டு, உள்நாட்டு சுற்றுலா பயணிகள் இப்பகுதியில்…
Read More...

மட்டக்களப்பு இந்து கல்லூரியின் நடைபவணி

கிழக்கு மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்ட முதலாவது அரச பாடசாலை மட்டக்களப்பு இந்துக் கல்லூரியின் 78 ஆவது ஆண்டு விழாவினை சிறப்பிக்கும் வகையில் முதன் முறையாக (Hinduite walk) கின்டுடியுட் வோக்…
Read More...