Browsing

Video

செல்வச்சந்நிதியான் ஆலயத்திலிருந்து கதிர்காமம் நோக்கிய முருக பக்தர்களின் பாதயாத்திரை ஆரம்பம்

-யாழ் நிருபர்-யாழ்ப்பாணம் - வடமராட்சி தொண்டைமனாறு செல்வச்சந்நிதியான் ஆலயத்திலிருந்து கதிர்காமம் நோக்கிய முருக பக்தர்களின் பாதயாத்திரை இன்று சனிக்கிழமை காலை 7:30 மணியளவில்…
Read More...

சைக்கிளின் கைப்பிடியில் அமர்ந்து ஆபத்தான முறையில் பயணிக்கும் மாணவர்கள்

-யாழ் நிருபர்-இணுவிலில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி பயிலும் மாணவர்கள் ஆபத்தான முறையில் வீதியில் துவிச்சக்கர வண்டியை செலுத்தி வருகின்றனர்.ஒருவர் துவிச்சக்கர வண்டியின்…
Read More...

பொலிஸார் துரத்திச் சென்ற நபர் விபத்தில் சிக்கி உயிரிழப்பு!

-யாழ் நிருபர்-யாழ்ப்பாணம் பலாலி பொலிஸார் துரத்திச் சென்றதால் நபர் ஒருவர் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.நேற்று வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற…
Read More...

மன்னாரில் நுங்கு திருவிழா

-மன்னார் நிருபர்-வன்னி மண் அறக்கட்டளை அனுசரணையுடன் மன்னார் மாவட்ட உள்ளூர் உற்பத்தியாளர்களின் விற்பனை நிலையத்தின் அமுலாக்கத்துடனும் நுங்கு விழா இன்று வெள்ளிக்கிழமை காலை 10.30…
Read More...

நிலவும் வெப்பத்தின் எதிரொலி : மக்கள் நடமாட்டம் குறைந்து வியாபாரம் வீழ்ச்சி

கடும் ஊஷ்ணம் காரணமாக அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் பொதுமக்களின் நடமாட்டம் பகல் வேளையில் குறைவடைந்துள்ளதுடன் இரவு வேளை அதிகரித்து காணப்படுகின்றது.அடிக்கடி ஏற்படும் காலநிலை…
Read More...

போதை பொருளுடன் நடன கலைஞர் கைது

"குஷ்" என்ற போதை பொருளை இலங்கைக்கு கொண்டு வந்த நபரை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.ஹோமாகம பிரதேசத்தில் வசிக்கும் 32 வயதுடைய…
Read More...

அம்பாறை மாவட்டத்தில் டென்னிஸ் விளையாட்டரங்கு திறந்து வைப்பு

அம்பாறை மாவட்டத்தில் பொலிஸ் திணைக்களத்தின் உதவியுடன் டென்னிஸ் சங்கத்தினால் பொது மைதானத்தில் நிர்மாணிக்கப்பட்ட டென்னிஸ் விளையாட்டரங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் திறந்து…
Read More...

கிழக்கு ஆளுநரால் கிராமிய சுகாதார நிலையம் திறந்து வைப்பு

-மூதூர் நிருபர்-மூதூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலுள்ள மூதூர் - பெரியபாலம் கிராமிய சுகாசுதார நிலையம் புனரமைப்புச் செய்யப்பட்டு இன்று வியாழக்கிழமை காலை திறந்து வைக்கப்பட்டது.…
Read More...

12 கோடி பெறுமதியான சொத்து எவ்வாறு வந்தது? பெண்ணொருவரின் சொத்துகள் முடக்கம்!

காலி பிரதேசத்தில் பெண்ணொருவருக்கு சொந்தமான பல மில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்களை தடை செய்ய பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றதுஇந்த சொத்து எவ்வாறு…
Read More...

பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினர் இணைந்து சோதனை நடவடிக்கை

-யாழ் நிருபர்-யாழ்ப்பாணம் சாவகச்சேரி  பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நாவற்குழிப் பிரதேசத்தில் இன்று வியாழக்கிழமை காலை யுக்திய சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.இதன்போது பொலிஸார்…
Read More...
மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க