Browsing

Video

கச்சதீவு திருவிழாவை ரத்து செய்வதாக பங்குத்தந்தை அறிவிப்பு

-யாழ் நிருபர்- இலங்கை - இந்தியா இருநாட்டு மீனவர்களும் கலந்து கொள்ளும் கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய திருவிழா மீனவர்களின் போராட்ட எதிரொலி காரணமாக இந்த ஆண்டு இந்திய தரப்பிலிருந்து…
Read More...

அஸ்வெசும திட்டத்தின் இரண்டாம் கட்ட புதிய விண்ணப்பங்களை பெறும் நடவடிக்கை

-மூதூர் நிருபர்- அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள அஸ்வெசும திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில் பயனாளிகளாக உள்வாங்கப்படாதவர்களின் புதிய விண்ணப்பங்களை பெறும் நடவடிக்கை தோப்பூர் உப…
Read More...

மட்டக்களப்பிற்கு வரும் வெளிநாட்டு பறவைகள் வேட்டையாடப்படுவதாக குற்றச்சாட்டு

மட்டக்களப்பு குருக்கள்மடம் ஏத்தாழைக்குள பறவைகள் சரணாலயத்தில் சஞ்சரிக்கும் வெளிநாட்டு பறவைகள் பல்வேறு சவால்களை எதிர்கொண்டுள்ளன டிசம்பர் - ஏப்ரல் காலப்பகுதியில் இவ்வாறு பிரமிக்கதக்க…
Read More...

நீர்வழங்கல் அதிகார சபையினருக்கு மக்கள் பாராட்டு

மட்டக்களப்பு கல்முனை பிரதான வீதியில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட குருக்கள்மடம் பிரதேசத்தில் தேசிய நீர்வழங்கல் அதிகார சபையின் பிரதான நீர்க்குழாயில்…
Read More...

ராமேஸ்வரம் மீனவர்களை விடுதலை செய்ய வலியுறுத்தி நடை பயணம்

-மன்னார் நிருபர்- ராமேஸ்வரம் மீன் பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்க சென்று கடந்த 4 ஆம் திகதி இலங்கை கடற்படையால் எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்யப்பட்ட 23 மீனவர்களின்…
Read More...

இல்ல விளையாட்டு போட்டிகள் நடந்த இடத்தில் கலைந்த குளவி கூடு: 76 மாணவர்கள் பாதிப்பு

-பதுளை நிருபர்- பதுளை மாவட்டத்தின் பசறை பகுதியில் இன்று செவ்வாய்கிழமை இல்ல விளையாட்டு போட்டியில் ஈடுபட்டிருந்த மாணவர்களை குளவி கொட்டியதில் 76 மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.…
Read More...

புலிகளால் புதைக்கப்பட்ட தங்க ஆபரண புதையல் அகழ்வு பணிகள் முன்னெடுப்பு

-யாழ் நிருபர்- விடுதலைப்புலிகளால் புதைக்கப்பட்ட தங்க ஆபரண புதையல் தொடர்பில் இன்று திங்கட்கிழமை அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டன. கிளிநொச்சி தர்மபுரம் பொலிஸாரால் கடந்த 16ம்…
Read More...

மெதுவாக பேருந்தை செலுத்துமாறு கோரிய பெண்ணை நடுவீதியில் இறக்கிவிட்ட சாரதியும் நடத்துனரும்

திருகோணமலையில் இருந்து யாழ் நோக்கி பயணித்த பெண்ணை அரச பேருந்து சாரதியும் , பேருந்து நடத்துனரும் நேற்றைய தினம் ஞாயிற்று கிழமை இடையில் இறக்கி விட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
Read More...

மட்டு குருக்கள்மடம் ஏத்தாளைக்குளத்தில் வெளிநாட்டுப்பறவைகள்

-வெல்லாவெளி நிருபர்- மட்டக்களப்பு கல்முனை பிரதான சாலையில் குருக்கள்மடத்தில் அமையப்பெற்றுள்ள ஏத்தாளை குளத்தில் தஞ்சமடைந்துள்ளன வெளிநாட்டுப்பறைவகள். இக் குளத்தை அண்டிய…
Read More...

மட்டக்களப்பில் சவப்பெட்டிகளுடன் 2 இளைஞர்கள் சாகும்வரை உண்ணாவிரதம்

செங்கலடி பிரதேச செயலகத்திற்கு அருகில் இன்று திங்கட்கிழமை காலை இரண்டு இளைஞர்கள் சவப்பெட்டிகளுடன் சாகும்வரை உண்ணா விரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன்போது கல், மண், கிறவல் என்பவற்றை…
Read More...