Browsing

Video

மட்டக்களப்பில் பிரதேச செயலாளர் இடமாற்றம் : இராஜாங்க அமைச்சர் மற்றும் ஆளுரின் அழுத்தம் என மக்கள்…

வாகரை பிரதேசத்தி பிரதேச யெலாளர் இடமாற்றம் செய்யப்பட்டமையை கண்டித்து இன்று புதன்கிழமை வாகரை பிரதேச மக்களால் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது. வாகரை பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளர்…
Read More...

“நாங்கள் சொல்வதை செய்யாவிட்டால் உன் வீட்டில் போதைப்பொருளை வைத்து கைது செய்வோம்” என…

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டில் தகப்பன் மற்றும் மகன் ஆகிய இருவரையும் அ்சுசுறுத்தியுள்ளதாக இன்று இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம்…
Read More...

நீங்கள் எங்களை வைத்து நிதியை பெறுகிறீர்கள் : வீதியில் நிற்கும் நாங்கள் பழியை ஏற்கிறோம்

வெளிநாடுகளில் இருந்து எங்களுக்கு உதவுவதாக சொல்கிக்கொண்டு இங்கே வருகிறவர்கள் ஒரு உள்ளக பொறிமுறைக்கு போங்கள் என எங்களிடம் சொல்கிறீர்கள். அதை சொல்ல தான் அங்கிருந்து விமானம் ஏறி இங்கு…
Read More...

நேபாளத்தில் வெடித்துச் சிதறிய விமானம்: 18 பேர் பலி

நேபாள தலைநகர் காத்மண்டுவில் இடம்பெற்ற விமான விபத்தொன்றில் பலர் பலியானதாகத் தெரிவிக்கப்படுகிறது. பணியாளர்கள் உட்பட 19 பயணிகளுடன்,  இன்று புதன்கிழமை  காலை 11 மணியளவில் நேபாளத்தின்…
Read More...

நடைபாதை விஸ்தரிப்புக்கு எதிராக மக்கள் எதிர்ப்பு

-மூதூர் நிருபர்- திருகோணமலை - உட்துறைமுக வீதியில் மாகாணசபையின் நிதியைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நடைபாதை விஸ்தரிப்புக்கு எதிராக மக்கள் தங்கள் எதிர்ப்பை வெளியிட்டு…
Read More...

கிழக்கு மாகாண ஆளுநர் வழங்கிய வாக்குறுதி : பட்டதாரிகளின் போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது!

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் வழங்கிய வாக்குறுதியையடுத்து மட்டக்களப்பில் கடந்த பல நாட்களாக முன்னெடுக்கப்பட்டு வந்த வேலையில்லா பட்டதாரிகளின் போராட்டம் தற்காலிகமாக…
Read More...

மாமனாரை கொலை செய்து விட்டு தலைமறைவான சந்தேகநபரான மருமகன் கைது

தனது மாமனாரை தாக்கி கொலை செய்ததாக குற்றஞ்சாட்டப்பட்ட பிரதான சந்தேக நபர் உட்பட ஐவர் தலைமறைவாகி இருந்த நிலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளனர். தனது மகளின் கணவர்…
Read More...

பல்கலைக்கழகக் கட்டமைப்பிற்குள் அச்சுறுத்தும் அரசியலை இல்லாதொழிக்க வேண்டும்!

பல்கலைக்கழகக் கட்டமைப்பிற்குள் அச்சுறுத்தல் அரசியலை இல்லாதொழிக்க வேண்டும் எனவும், மாணவர்கள் சுதந்திரமாக கல்வி கற்க வேண்டுமானால் பல்கலைக்கழக முறைமையை மறுசீரமைக்க வேண்டும் எனவும் ஜனாதிபதி…
Read More...

திருகோணமலையில் வயல்வெளியில் எரிந்த நிலையில் சடலம் மீட்பு

-கிண்ணியா நிருபர்- திருகோணாமலை- தம்பலகாமம் பொலீஸ் பிரிவுக்குட்பட்ட கூட்டாம்புளி எனும் பகுதியில் எரிந்த நிலையில் சடலம் ஒன்று இன்று சனிக்கிழமை மாலை மீட்கப்பட்டுள்ளது . இவ்வாறு…
Read More...

‘அந்த கல்முனைக்குடி நாட்கள் ‘ என்ற நூலிற்கு கண்டனம்

-அம்பாறை நிருபர்- கல்முனை என்ற எமது ஊரினை கல்முனை குடி என்று பிரித்து வரலாற்றை திரிவுபடுத்த இடமளிக்க வேண்டாம் என கல்முனை சிவில் சமூக கூட்டமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. இன்று…
Read More...