ஆசிரியர் மீது தாக்குதல் : ஆசிரியர் சங்கம் கண்டனம்

யாழ்ப்பாணத்தில் பாடசாலைக்குள் புகுந்து ஆசிரியரை தாக்கிய சம்பவத்தை, இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் வன்மையாக கண்டிப்பதுடன் குறித்த விடயம் தொடர்பாக முழுமையான விசாரணை நடாத்தப்பட்டு தாக்கிய…
Read More...

கனடாவிற்கு அனுப்புவதாக தெரிவித்து 99 இலட்சம் மோசடி

கனடாவிற்கு அனுப்புவதாக கூறி 99 இலட்சத்துக்கு மேற்பட்ட பணத்தினை மோசடி செய்த பெண் ஒருவர் தொடர்பில் முறைப்பாடு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது. இளவாலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட…
Read More...

மீன் பிடித்துக் கொண்டிருந்த இளைஞன் ஆற்றில் மாயம்

-யாழ் நிருபர்- அச்சுவேலி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வல்லை பாலத்தின் மீது அமர்ந்திருந்து தூண்டில் மூலம் மீன்பிடித்துக் கொண்டிருந்து இளைஞன் ஒருவர் தவறி ஆற்றில் வீழ்ந்துள்ளார்.…
Read More...

அரசியல் கட்சிகளை சார்ந்த அமைப்புகளுக்கு நகர சபை காணி தாரை வார்ப்பு

-மன்னார் நிருபர்- வவுனியா நகரசபைக்குரிய காணிகள் அரசியல் கட்சிகளை சார்ந்த சங்கங்களுக்கு எவ்வித ஒப்பந்தங்களும் இன்றி தாரைவார்க்கப்பட்டு வருவதாக வவுனியா மாவட்ட உதைபந்தாட்ட…
Read More...

மருதமுனை வீதி புனரமைப்பு

கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட மருதமுனை பிரதான நகரத்தை இணைக்கின்ற நவியான் குளப்பகுதியின் ஊடறுத்து செல்கின்ற வீதி தற்போது துரிதமாக புனரமைப்பு செய்யப்பட்டு வருகின்றது. நீண்ட காலமாக…
Read More...

அரச அச்சக திணைக்கள ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு

மேலதிக நேர கொடுப்பனவுகளை முன்வைத்து அரச அச்சக திணைக்கள ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். கடந்த மாதம் தொடர்பான மேலதிக நேர கொடுப்பனவுகள் குறைக்கப்பட்டுள்ளதாக…
Read More...

மட்டு . பிரபல பாடசாலையில் இரு மாணவர்களுக்கிடையில் மோதல் : ஒருவர் படுகாயம்

மட்டக்களப்பில் பிரபல பாடசாலையொன்றில் இன்று செவ்வாய்கிழமை காலை இரு மாணவர்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் மாணவரொருவர் படுகாயமடைந்த நிலையில் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.…
Read More...

ஆமைக்கறி வறுவலுக்காக மனைவியை அடித்தே கொன்ற கணவர்

ஆமைக்கறி சமைத்ததில் கணவன் மனைவிக்கு இடையில் ஏற்பட்ட தகராறில், கணவன் மனைவியை அடித்து கொலை செய்த சம்பவம் இந்தியாவின் ஒடிசா மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் குறித்து தெரிய வருகையில்…
Read More...

ஆசிரியர் மீது தாக்குதல் : கைது செய்ய பணிப்புரை

யாழில் பாடசாலை ஆசிரியர் மீதான தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை உடனடியாக கைது செய்யுமாறு வடக்கு மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா பொலிஸாருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். இன்று…
Read More...

மாணவனை தாக்கிய பிரபல பாடசாலை ஆசிரியருக்கு பிணை

யாழில் உள்ள பிரபல தேசிய பாடசாலையில் தரம் 10 ல் கல்வி பயிலும் மாணவனை காட்டுமிராண்டித்தனமாக தாக்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் நேற்று திங்கட்கிழமை பிணையில்…
Read More...