இலங்கை தமிழரசு கட்சியின் புதிய தலைவருக்கு மன்னாரில் அமோக வரவேற்பு

-மன்னார் நிருபர்-இலங்கை தமிழரசு கட்சியின் புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் அவர்களை வரவேற்கும் நிகழ்வு இன்று…
Read More...

சம்மாந்துறையில் நெல் அறுவடை ஆரம்பம்

-செந்நெல் கிராம நிருபர் சிஜாஸ்-அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேசம் மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் பெரும்போக நெல் அறுவடை இன்று வியாழக்கிழமை ஆரம்பமாகியுள்ளது .இந்நிலையில் கடந்த…
Read More...

சம்மாந்துறையில் கவனிப்பாரற்று கிடக்கும் வரலாற்று சான்று

-மஜித்புரம் நிருபர் எஸ்.என்.தில்சாத் பர்வீஸ்-அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பிரதேச செயலகத்திற்குட்பட்ட மஜித்புரம் கிராமத்தில் வரலாற்று பதிவுகள் பதிக்கப்பட்ட கல் கவனிப்பாரற்று…
Read More...

இனிப்புப் பண்டத் தொழில்துறையை ஏற்றுமதித் துறையாக மாற்றுவதற்கு ஆதரவு

இனிப்புப் பண்டத் தொழில்துறையை முன்னணி ஏற்றுமதித் துறையாக மாற்றுவதற்கு அரசாங்கம் ஆதரவளிக்கும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.கொக்கோ உள்ளிட்ட பயிர்களைப் பயிரிடுவதற்கு…
Read More...

இலங்கை – தாய்லாந்து இடையில் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம்

இலங்கைக்கும், தாய்லாந்துக்கும் இடையில் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.இது தொடர்பான யோசனையை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அமைச்சரவையில்…
Read More...

அத்தையை பாலியல் வல்லூறவிற்கு உட்படுத்திய இளைஞன் கைது

நோய்வாய்ப்பட்ட தனது சகோதரனை பராமரித்து வந்த வயோதிப பெண்ணான தனது அத்தையை கற்பழித்த குற்றச்சாட்டின் பேரில் கெக்கிராவ பிரதேசத்தைச் சேர்ந்த 38 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.…
Read More...

நிஷாந்தவின் மரணம் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு : விசாரணைகள் ஆரம்பம் ?

வாகன விபத்தில் இன்று வியாழக்கிழமை அதிகாலை உயிரிழந்த இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்தவின் மரணம் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறான கருத்துக்களை வெளியிடுபவர்கள் தொடர்பில் விசாரணைகள்…
Read More...

இணையவழி பாதுகாப்பு சட்டமூலம் : இலங்கை குறித்து அமெரிக்கா கவலை

சிவில் சமூகங்கள் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் உள்ளிட்ட முக்கிய நிறுவனங்களின் உள்ளீடுகளை உள்ளடக்காது நிறைவேற்றப்பட்ட இணையவழி பாதுகாப்பு சட்டமூலத்தின் தாக்கம் குறித்து அமெரிக்கா கவலை…
Read More...

மட்டக்களப்பு கொத்துகுளம் ஸ்ரீ முத்துமாரியம்மன் ஆலயத்தில் தைப்பூசத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள்

-வாழைச்சேனை நிருபர்-இந்து மக்கள் புதிய வருடத்தில் தைப்பொங்கலை அடுத்து வரும் தைப்பூசத் தினத்தில் கடந்த வருடம் மேற்கொண்ட பெரும் போக வேளாண்மையில் இருந்து பெற்ற நெற் கதிர்களை ஆலய…
Read More...

நைட்ரஜன் வாயுவை உடலில் செலுத்தி மரண தண்டனை

அமெரிக்காவின் தென்கிழக்கு மாநிலத்தில் சிறைக் கைதி ஒருவருக்கு புதிய முறையில் மரண தண்டனை வழங்கப்படவுள்ளது.1988 ல் அமெரிக்காவின் கோல்பர்ட் கவுன்டி எனும் பகுதியில் பெண் ஒருவரை கூரிய…
Read More...