இலங்கை சிறுமி அசானிக்கு இந்தியாவின் கடலூர் கிராமத்தில் மிகவும் கோலாகலமாக மேளதாளத்துடன் வரவேற்பு கொடுக்கப்பட்டுள்ளது.இலங்கை சிறுமி அசானி தமிழகத்தில் நடந்து வரும் சரிகமப இசை… Read More...
ஆபிரிக்காவின் கொங்கோ ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 16 பேர் வரை உயிரிழந்துள்ளதுடன் 11பேர் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.இந்த விபத்தின்… Read More...
சீனாவில் நடைபெற்று வரும் ஆசிய பரா ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகளில் ரீ44, 100 மீற்றர் போட்டியில் இலங்கை வீரர் நுவன் இந்திக தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.அவர் போட்டித் தூரத்தை 11.63… Read More...
அரச சேவையிலுள்ள தாதியர்களை 60 வயதில் கட்டாய ஓய்வில் அனுப்புவதற்கு அரசாங்கத்தினால் எடுக்கப்பட்ட தீர்மானத்தை செல்லுபடியற்றதாக்கி மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.… Read More...
-யாழ் நிருபர்-உலக சாதனை நிகழ்த்துவதற்காகவும், நாட்டில் இறந்த தியாகிகளை நினைவு கூருவதற்காகவும், இலங்கையிலுள்ள 25 மாவட்டங்களையும், 3089 கிலோமீற்றர் நடை பயணம் மூலம் கடந்து… Read More...
இஸ்ரேல் வான் தாக்குதலை ஆரம்பித்த நாள் முதல் இதுவரை 5 ஆயிரத்திற்கும் அதிகமான பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளதாக காசாவின் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.கொல்லப்பட்டவர்களில் 40… Read More...
-யாழ் நிருபர்-வடமராட்சி கிழக்கு உதைப்பந்தாட்ட சம்மேளனத்தின் தலைவர் சிவானந்தராசா சிவனேசன் (றாயூ) இன்று செவ்வாய்க்கிழமை காலமானார்.திடீரென சுகயீனமுற்ற நிலையில் இன்று… Read More...
நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு சொந்தமான ஐந்து களஞ்சியசாலைகளில் இருந்து காணாமல் போன நெற் தொகுதி தொடர்பில் உடனடியாக அறிக்கை சமர்பிக்குமாறு விவசாய அமைச்சரால் நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு… Read More...
உலகின் மிக வயதான நாய் என்ற பெருமையைப் பெற்ற ( Rafeiro do Alentejo's Bobi) ரெப்ரியோ டி அல்டன்டிஜோ போபி உயிரிழந்துள்ளது.போபி உயிரிழக்கும் போது , அதற்கு 31 வயது என சர்வதேச ஊடகங்கள்… Read More...