Browsing Category

செய்திகள்

அரசாங்கம் ஸ்மார்ட் நாட்டைக் கட்டியெழுப்புவதாக கூறி விலை ஏற்றங்களை செய்து வருகிறது

ஸ்மார்ட் நாட்டை உருவாக்கி வருவதாக கூறி,நாட்டின் சட்டத்தையும்,அமைச்சரவை தீர்மானங்களையும் மீறி மின்கட்டணத்தை அதிகரிக்கும் செயல்பாட்டில் அரசாங்கம் ஈடுபட்டு வருவதாகவும்,இதனால்…
Read More...

அஸ்வெசும பயனாளிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள முக்கிய அறிவிப்பு

வங்கிக் கணக்குகளை ஆரம்பித்து தாமதமின்றி சலுகைகளை பெற்றுக்கொள்ளுமாறு அஸ்வெசும பயனாளிகளுக்கு அறிவிப்புஅஸ்வெசும நலன்புரி கொடுப்பனவு வேலைத்திட்டத்திற்காக தெரிவு செய்யப்பட்டு பிரதேச…
Read More...

நாட்டின் ஏற்றுமதி வருமானத்தில் பாரிய வீழ்ச்சி

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில்,  செப்டம்பர் 2023 இல் நாட்டின் ஏற்றுமதி 951.5 மில்லியன் அமெரிக்க டொலர்களாக குறைந்துள்ளது.இது சதவீதமாக 11.88% என தெரிவிக்கப்பட்டுள்ளது.2023 ஆகஸ்ட்…
Read More...

நடுவானில் விமானத்தின் என்ஞினை அணைக்க முயன்ற நபர் : அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்

அலாஸ்கா ஏர்லைன்ஸ் விமானம் ஒன்றில் விமானி அறையில் இருந்து விமானத்தின் இயந்திரங்களை நபரொருவர் நடுவானில் நிறுத்த முயன்றதால்  ஓரிகானில் உள்ள போர்ட்லேண்டிற்கு விமானம் அவசரமாகத் …
Read More...

நாட்டில் இன்று தங்கத்தின் விலை நிலவரம்

இலங்கையில் தங்கத்தின் விலையில் நேற்றுடன் ஒப்பிடுகையில் இன்று செவ்வாய்க்கிழமை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.இதன்படி, 24 கரட் பவுண் ஒன்றின் விலை 182,450.00 ரூபாவாக பதிவாகியுள்ளது.…
Read More...

வங்கிகளில் இன்று அமெரிக்க டொலரின் பெறுமதி

இலங்கையில் உள்ள வர்த்தக வங்கிகளில் அமெரிக்க  டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் மதிப்பு இன்று  செவ்வாய்க்கிழமை ஏற்ற இறக்கத்துடன் காணப்பட்டது.மக்கள் வங்கியில், அமெரிக்க டொலரின்…
Read More...

வாசிப்பு வாரத்தை முன்னிட்டு பிரபல்யமான கவிஞர் சோலைக்கிளி அதீக் கௌரவிப்பு

-அம்பாறை நிருபர்-அம்பாறை மாவட்டம் கல்முனை கமு/கமு/ அஸ்-ஸுஹறா வித்தியாலயத்தில் வாசிப்பு வாரத்தை முன்னிட்டு இன்று செவ்வாய்க்கிழமை விசேட காலை ஆராதனை அதிபர் தலைமையில்…
Read More...

ஆசிரியர்களின் போராட்டத்தை கலைக்க கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம்

பெல்வத்த, பாலம் துனா சந்திக்கு அருகில் இடம்பெற்ற ஆர்ப்பாட்ட பேரணியை கலைக்க பொலிஸார் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரைகளை பிரயோகித்துள்ளனர்.பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்று…
Read More...

சந்தேகத்திற்கிடமான பொதியை பெற வந்தவர்கள் கைது

கொழும்பு டி.ஆர்.விஜேவர்தன மாவத்தையில் அமைந்துள்ள மத்திய தபால் பரிமாற்று நிலையத்திற்கு அருகில் இன்று செவ்வாய்க்கிழமை துப்பாக்கிச் சூடு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.மத்திய தபால்…
Read More...

மாணவிகள் ஹிஜாப் அணிய அனுமதி

இந்தியா-கர்நாடகத்தில் மாணவிகள் ஹிஜாப் அணிந்து பரீட்சை எழுத அனுமதிக்கப்படுவார்கள் என்று அம்மாநில கல்வித்துறை அமைச்சர் எம்.சி.சுதாகர் தெரிவித்துள்ளார்.கர்நாடக அரச பாடசாலைகளில் …
Read More...