Browsing Category

செய்திகள்

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

பல வெளிநாட்டு நாணயங்களுக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி இன்று வியாழக்கிழமை வீழ்ச்சியடைந்துள்ளதாக, இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது.இருப்பினும், ஆகஸ்ட் 23 ஆம் திகதி…
Read More...

உக்ரைன் ரயில் நிலையம் மீது ரஷ்யா ராக்கெட் தாக்குதல்

உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு ஆரம்பமாகி ஆறு மாதங்கள் கடந்த நிலையில் உக்ரைன் ரயில் நிலையம் மீது ரஷ்யா ராக்கெட் தாக்குதல் நடத்தப்பட்டது.இந்த தாக்குதலில் 22 உக்ரைனியர்கள்…
Read More...

காற்றாலை மின் செயற்திட்டம் மற்றும் கனிய மணல் அகழ்வுக்கு எதிராக ஆர்ப்பாட்டம்

-மன்னார்  நிருபர்-மன்னாரில் காற்றாலை மின் செயற்திட்டம் மற்றும் கனிய மணல் அகழ்வுக்கு எதிராக பேசாலையில் ஆயிரக்கணக்கான மக்கள் ஒன்று சேர்ந்து கண்டன போராட்டம்.போராட்டத்திற்கு பயந்து…
Read More...

லசந்த அழகியவன்னவின் வீடு, சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த இருவர் கைது

கடந்த மே மாதம் 9ஆம் திகதி, நாடாளுமன்ற உறுப்பினர் லசந்த அழகியவன்னவுக்குச் சொந்தமான கிரிந்திவெலவின் வீடு மற்றும் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்த சம்பவம் தொடர்பில் இருவர் கைது…
Read More...

பொருட்களின் விலை கூட்டி விற்போருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க கோரிக்கை

-கல்முனை நிருபர்-மட்டு - அம்பாறை ஆகிய மாவட்டங்களில் தன்னிச்சையாக பொருட்களின் விலைகளை கூட்டி விற்பனை செய்யும் வர்த்தகர்கள், வியாபாரிகளுக்கு எதிராக நுகர்வோர் அதிகாரசபை…
Read More...

உள்ளூர் உருளைக்கிழங்கு 340 ரூபாவிற்கு

உள்ளுர் உருளைக்கிழங்கு அறுவடை ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இதன்படி, வெலிமடை, உவாபரணகம, பொரலந்த, கெப்பெட்டிபொல பிரதேசங்களில் உருளைக்கிழங்கு அறுவடை ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக…
Read More...

தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் 2 வது சர்வதேச ஆய்வரங்கு

-கல்முனை நிருபர்-இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தில் 'தொழில்நுட்ப மாற்றத்தின் மூலம் நிலையான எதிர்காலத்தை உருவாக்குதல்' எனும் தொனிப்பொருளில் அறிவியல் மற்றும்…
Read More...

நிர்ணயித்த விலையில் எவ்வித மாற்றமும் இல்லை

முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயித்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலில் எவ்வித மாற்றமும் செய்யப்படாது என வர்த்தக அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.ஒரு முட்டை…
Read More...

வடக்கு கிழக்கு சமூகம் தொடர்பில் போதிய அறிவு ஹக்கீமுக்கு இல்லை – கிழக்கின் கேடயம்

-கல்முனை நிருபர்-வடக்கு- கிழக்கின் பூர்விகம், நிலபுல எல்லைகள், கலாச்சாரம், இன நல்லிணக்கம் பற்றி எதுவும் தெரியாது கிழக்கு மக்களையும் வடக்கு மக்களையும் சண்டைக்கு மூட்டிவிடும் விதமாக…
Read More...

காட்டு யானையின் அட்டகாசம் : நடவடிக்கை எடுக்க கோரிக்கை

-கல்முனை நிருபர்-கல்முனை மாநகரசபை பிரிவிற்குட்பட்ட நற்பிட்டிமுனை, பாண்டிருப்பு, மருதமுனை, பகுதியில் உள்ள மக்கள் குடியிருப்புகளுள் ஊடுருவிய காட்டுயானைகள் வீடுகளுக்குள் புகுந்து…
Read More...