ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர பாதுகாப்புப் படை, ஜோர்தானில் நிறுத்தப்பட்டுள்ள அமெரிக்கப் போர் வானூர்திகளை இலக்கு வைத்துத் தாக்குதல் நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும், ஜோர்தான் நாட்டுக்கு எதிராக ஏவப்பட்ட மூன்று ஈரானிய ஏவுகணைகளைத் தாங்கள் இடைமறித்து அழித்துவிட்டதாக ஜோர்தான் இராணுவம் முன்னதாகத் தெரிவித்திருந்தது.