கஞ்சா போதை பொருள் வியாபாரியொருவர் கைது

-திருகோணமலை நிருபர்-திருகோணமலை ரொட்டவெவ பகுதியில் கஞ்சா போதைப் பொருள் விற்பனையில் ஈடுபட்டு வந்த சந்தேக நபரொருவரை நேற்று திங்கட்கிழமை மாலை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.…
Read More...

ஏ9 வீதியில் விபத்து : ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழப்பு

-யாழ் நிருபர்-ஏ9 - வீதி யாழ்ப்பாணம் மீசாலைப் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.அவ்வீதியால் பயணித்த சொகுசு பேருந்து ஒன்று எதிரே வந்த மோட்டார்…
Read More...

ரோயல் செலஞ்சர்ஸ் அணி வெற்றி

இந்தியன் ப்ரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் தொடரின் ஆறாவது போட்டியில் ரோயல் செலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 4 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது.குறித்த போட்டியில் ரோயல் செலஞ்சர்ஸ்…
Read More...

வட்டுக்கோட்டை பவித்திரன் கொலை விவகாரம் : பிரதான சந்தேகநபர் உட்பட மூவர் கைது

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - வட்டுக்கோட்டை, மாவடியைச் சேர்ந்த  தவச்செல்வம் பவித்திரன் (23 வயது)  கடத்திக் கொலை செய்யப்பட்டமை தொடர்பில் மேலும் 3 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.…
Read More...

திருகோணமலை கட்டையாறு பாலம் அமைக்கப்பட்டு இராஜாங்க அமைச்சரினால் திறந்து வைப்பு

-மூதூர் நிருபர்-இராஜாங்க அமைச்சர் சிவநேசத்துரை சந்திரகாந்தனின்  முயற்சியால் கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் வெருகல் பகுதியில் கட்டையாறு பாலம்…
Read More...

கல்முனை வடக்கு பிரதேச செயலக நிர்வாகப் பிரச்சினை : தீர்வு காணுமாறு கோரி போராட்டம்

-அம்பாறை நிருபர்-கல்முனை வடக்கு பிரதேச செயலக நிர்வாகப் பிரச்சினைக்கு தீர்வு காணுமாறு கோரி அனைத்து சிவில் சமூகம் ஏற்பாட்டில் போராட்டம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.இன்று…
Read More...

வடக்கில் மன்னார் மாவட்ட வைத்தியசாலை புறக்கணிக்கப்படுகிறதா?

-மன்னார் நிருபர்-நெதர்லாந்து அரசாங்கத்தின் (DRIVE) மென் கடன் நிதி அளிப்பு திட்டத்தின் கீழ் பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அமைக்கப்பட்ட விபத்து மற்றும் அவசர…
Read More...

மாபெரும் இரத்ததான முகாம்

-யாழ் நிருபர்-மாபெரும் 23வது இரத்ததான முகாம் ஒன்று கருகம்பனை கலாச்சார மண்டபத்தில் நடைபெற்றது.இந்த இரத்ததான முகாமானது கருகம்பனை தமிழ் மன்றம், கருகம்பனை சனசமூக நிலையம், கருகம்பனை…
Read More...

ரெலோவின் 11வது தேசிய மாநாடு

-கிரான் நிருபர்-தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) 11வது தேசிய மாநாடு வவுனியா நகரசபை மண்டபத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு ஆரம்பமானது.கட்சியின் கொடி ஏற்றப்பட்டதைத்…
Read More...

பொருளாதார மறுசீரமைப்பு திட்டத்தின் மூலமே நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தை அடைய முடியும்

பொருளாதார மறுசீரமைப்பு திட்டத்தின் மூலமே நாட்டின் பொருளாதார முன்னேற்றத்தை அடைய முடியும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.கடந்த காலங்களில் கடுமையான பொருளாதார…
Read More...