நாட்டின் பல பகுதிகளில் நாளை 100 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி

நாட்டின் பல பகுதிகளில் நாளை திங்கட்கிழமை 100 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சி பதிவாகும் சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.மேல், சபரகமுவ, மற்றும்…
Read More...

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் இடம்பெற்ற புதுவருடப் பிறப்பு பூஜை வழிபாடுகள்

-யாழ் நிருபர்-மலர்ந்திருக்கும் குரோதி தமிழ் புது வருடப்பிறப்பினை முன்னிட்டு யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான இந்து ஆலயங்களில் விஷேட அபிஷேக ஆராதனைகள் இன்று ஞாயிற்றுக்கிழமை…
Read More...

பண்டாரவளை பிரதான வீதியில் விபத்து : இருவர் உயிரிழப்பு

-பதுளை நிருபர்-ஹாலிஎல, பதுளை பண்டாரவளை பிரதான வீதியில் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை காரொன்று வீதியை விட்டு விலகி மரத்தில் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும்…
Read More...

யாழ் நகரின் தூய்மை குறித்து அமைச்சர் டக்ளஸ் அவதானம்

-யாழ் நிருபர்-யாழ்ப்பாண நகரப்பகுதியின் சுகாதார நிலைமைகள் தொடர்பில் அவதானிப்பதற்காக கண்காணிப்பு விஜயம் ஒன்றை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்டுடிருந்தார்.புது வருடப்…
Read More...

வறுமை காரணமாக தனது மனைவி மற்றும் ஏழு குழந்தைகளை வெட்டிக் கொன்ற நபர்

வறுமை காரணமாக மன உளைச்சலுக்கு உள்ளான ஒருவர் தனது மனைவி மற்றும் ஏழு குழந்தைகளை வெட்டிக் கொன்ற கொடூரமான சம்பவம் பாகிஸ்தான் பஞ்சாப் மாகாணத்தில் பதிவாகியுள்ளது.குறித்த சந்தேக நபர் தனது…
Read More...

பொது வேட்பாளர் விடயத்தை குழப்ப பலர் சதியில் இறங்கியுள்ளனர்

எதிர்வரும் ஐனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொது வேட்பாளரை களம் இறக்குவது தொடர்பில் தாயக புலம்பெயர் தமிழர்களிடையே ஆதரவு பெருகி வரும் நிலையில் அதனை குழப்புவதற்கு பல தரப்பின்…
Read More...

இஸ்ரேலில் பதற்றமான சூழ்நிலை

இஸ்ரேல் மீது ஈரான் ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்களை நடத்தியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.இதனையடுத்து இஸ்ரேலில் பதற்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.இதன்போது சுமார்…
Read More...

கிராமத்திற்குள் புகுந்த முதலை

-மூதூர் நிருபர்-மூதூர் -குமாரபுரம் கிராமத்திற்குள் இன்று சனிக்கிழமை அதிகாலை முதலையொன்று உட்புகுந்துள்ளது.இம்முதலையானது சுமார் 8 அடி நீளமுடையதாக காணப்பட்டது.இம்முதலை…
Read More...

உலகின் சிறந்த செயல்திறன் கொண்ட வளர்ந்து வரும் சந்தை நாணயம்

இந்த ஆண்டின் முதல் காலாண்டில், இலங்கை ரூபாய் உலகின் சிறந்த செயல்திறன் கொண்ட வளர்ந்து வரும் சந்தை நாணயமாக மாறியுள்ளது.ஜனாதிபதியின் ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனைத்…
Read More...

போக்குவரத்து விதிகளை மீறும் பேருந்து சாரதிகள் : முறைப்பாடுகளை முன்வைக்க அவசர தொலைபேசி இலக்கம்

புத்தாண்டு காலத்தில் போக்குவரத்து விதிகளை மீறும் பேருந்து சாரதிகள் தொடர்பில் முறைப்பாடுகளை முன்வைப்பதற்காக 1955 என்ற அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து…
Read More...