85 கிலோவுக்கும் அதிகமான கஞ்சாவுடன் ஒருவர் கைது

கிளிநொச்சி புளியம்பொக்கனை பகுதியில் 85 கிலோவுக்கும் அதிகமான கஞ்சாவுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.இராணுவத்தினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைவாக சிறப்பு…
Read More...

வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்திற்கு உயரலாம்

மனித உடலால் உணரக்கூடிய வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்திற்கு உயரக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.வடக்கு, வடமத்திய, வடமேல், மேல், தென் மற்றும் கிழக்கு…
Read More...

தே.ம.ச போன்ற மூன்றாம்தர அரசியல் அச்சுறுத்தல்களுக்கு அஞ்ச வேண்டாம் – சஜித்

ஐக்கிய மக்கள் சக்தி வெற்றி பெறும் உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக வழங்கப்படும் சேவைக்கான பொறுப்பைத் தாம் ஏற்றுக்கொள்வதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.பொத்துவில்…
Read More...

பாபா வாங்காவின் கணிப்பு : உலகை ஆட்டி படைக்கும் கைபேசி

சமீபத்திய ஆய்வுகளின்படி, அதிகமான திரை நேரப் பயன்பாடு தூக்கமின்மை, மன அழுத்தம் மற்றும் மனநலப் பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்பதை உறுதிப்படுத்துகின்றன.புலேர் பாபா வாங்கா 1996 ஆம் ஆண்டு…
Read More...

துப்பாக்கியுடன் வர்த்தகர் ஒருவர் கைது

சீனாவில் தயாரிக்கப்பட்ட 84எஸ் ரக துப்பாக்கி, 2 மெகசின்கள் மற்றும் 46 தோட்டாக்களை வைத்திருந்த வர்த்தகர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.மத்தேகொட பகுதியில் வைத்தே குறித்த நபர் கைது…
Read More...

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை

கரந்தெனிய - திவியகஹவெல பிரதேசத்தில் நபர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.தனிப்பட்ட தகராறு காரணமாக இவர் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்…
Read More...

உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் இன்று அஞ்சல் திணைக்களத்திடம் ஒப்படைப்பு!

எதிர்வரும் மே மாதம் 6 ஆம் திகதி நடைபெற உள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்காளர் அட்டைகள் இன்று புதன்கிழமை அஞ்சல் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளன.அதன்படி, வீடுகளுக்குச்…
Read More...

பேருந்து நிலையத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு

கம்பஹா பேருந்து நிலையத்திற்கு அருகில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு துப்பாக்கிச் சூடு ஒன்று நடத்தப்பட்டுள்ளது.மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் இந்தத் துப்பாக்கிப் பிரயோகத்தை…
Read More...

சலூனில் இருந்து சடலமாக மீட்கப்பட்ட குடும்பஸ்தர்

-சம்மாந்துறை நிருபர்-தனது சிகையலங்கார (சலூன்) கடை கதிரையில் அமர்ந்த நிலையில் ஆண் ஒருவரின் சடலம் இன்று செவ்வாய்க்கிழமை மாலை வேளையில் சம்மாந்துறை பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.…
Read More...

துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்

மஹியங்கனை “கெவல் விஸ்ஸ” பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்துள்ளார்.துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் தற்போது சிகிச்சைகளுக்காக வைத்தியசாலையில்…
Read More...
மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க