தேங்காய் விலை அதிகரிப்பு : பெப்ரவரி வரை அமுலில்!

சந்தையில் அதிகரித்துள்ள தேங்காய் விலை அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் வரை அமுலில் இருக்கும் என தெங்கு அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. நாட்டின் சில பிரதேசங்களில் தேங்காய் ஒன்று…
Read More...

மின்சார விநியோகம் வழமைக்கு!

கியூபாவில் தற்போது மின்சார விநியோகம் வழமைக்குத் திரும்புவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. ஒஸ்கார் சூறாவளி கிழக்கு கியூபாவை கடந்த நிலையில், கியூபா முழுவதும் கடந்த வெள்ளிக்கிழமை…
Read More...

போலி இலக்க தகட்டுடன் சொகுசு கார் ஒன்று பொலிஸாரால் மீட்பு!

-யாழ் நிருபர்- போலி இலக்க தகட்டுன் காணப்பட்ட சொகுசு கார் ஒன்று யாழ்ப்பாணம் தெல்லிப்பழை பொலிசாரால் மீட்கப்பட்டது. மேற்படி வாகனம் சுன்னாகம் பகுதியில் மறைத்து வைத்திருந்த நிலையில், …
Read More...

சட்டவிரோதமாக பனை மரங்களை கடத்திச் சென்றவர் கைது!

-யாழ் நிருபர்- சட்டவிரோதமாக பனை மரங்களை கடத்திச் சென்ற ஒருவர் யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பொலிஸாரால் நேற்று திங்கட்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளார். இதன்போது…
Read More...

மாமியாரை தாக்கிவிட்டு பணம் மற்றும் நகைகளை கொள்ளையடித்த மருமகன்!

-பதுளை நிருபர்- தனது மாமியாரை தாக்கி விட்டு பணம் இநகைகள் ஆகியவற்றை திருடியதாக சந்தேகிக்கப்படும் சந்தேக நபரை, கைது செய்து பசறை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது, சந்தேக நபரை…
Read More...

மாணவர் ஒன்றியத்திற்கு புதிய பொதுச் செயலாளர்!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்திற்கு புதிய பொதுச் செயலாளராக கலைப்பீடத்தைச் சேர்ந்த சி.சிவகஜன் தேர்வாகியுள்ளார். இதுவரை காலமும் பொதுச் செயலாளராகப் பொறுப்பு…
Read More...

தமிழரசு கட்சி தனிநபரின் கம்பனியாக மாறிவிட்டது!

-யாழ் நிருபர்-   ஜனநாயக தமிழரச கூட்டமைப்பு எனும் பெயரில் ஒரு கட்சியை உருவாக்கி நாங்கள் உங்களிடம் வாக்கு கேட்டு வர வேண்டிய சூழ்நிலையை இலங்கை தமிழரசு கட்சி ஏற்படுத்தியிருக்கின்றது,…
Read More...

முட்டைகளைப் பதுக்கும் வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

முட்டைகளைப் பதுக்கும் வர்த்தகர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்படும் சுற்றி வளைப்புக்களைத் துரிதப்படுத்த நுகர்வோர் விவகார அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி சந்தைக்கு முட்டை…
Read More...

சனநாயக தமிழரசு கூட்டமைப்பின் பிரசார கூட்டம்!

-யாழ் நிருபர்- சனநாயக தமிழரசு கூட்டமைப்பின் பிரசார கூட்டமானது வட்டுக்கோட்டை தொகுதியில் உள்ள வலிகாமம் மேற்கு பிரதேச சபையின் மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நிகழ்வின்…
Read More...

T20 உலகக் கிண்ணத்தை சுவீகரித்தது நியூசிலாந்து மகளிர் அணி!

மகளிருக்கான இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதிப்போட்டியில் நியூசிலாந்து மகளிர் அணி 32 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றுள்ளது. குறித்த போட்டியில் தென்னாப்பிரிக்க…
Read More...