மட்டக்களப்பில் 3 ரொக்கட் லோஞ்சர்கள் மீட்பு

மட்டக்களப்பு குடும்பிமலை பிரதேசத்தில், பாதுகாப்பாக நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த, சுவீடன் நாட்டில் தயாரிக்கப்பட்ட 3 ரொக்கட் லோஞ்சர் ரக ஆயுதங்களை, நேற்று வெள்ளிக்கிழமை மாலை, …
Read More...

நாட்டின் பல மாவட்டங்களில் மழை!

ஊவா மாகாணத்திலும் மாத்தளை, நுவரெலியா, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு, வடமத்திய மற்றும்…
Read More...

மாகாண சபை தேர்தலை அரசாங்கம் திட்டமிட்டு தாமதப்படுத்தி வருகிறது – இரா.சாணக்கியன் குற்றச்சாட்டு!

மாகாண சபை தேர்தலை அரசாங்கம் திட்டமிட்டு தாமதப்படுத்தி வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் குற்றம்சாட்டியுள்ளார். இன்றைய பாராளுமன்ற அமர்வில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர்…
Read More...

ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை இணைப்பது தொடர்பான முக்கிய அறிவித்தல்கள்!

நாட்டிலுள்ள தேசிய மற்றும் மாகாண பாடசாலைகளில் சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் நிலவும் ஆசிரியர் வெற்றிடங்களுக்கு பட்டதாரிகளை இணைத்துக்கொள்வதற்காக கல்வி, உயர்கல்வி மற்றும்…
Read More...

எத்தனை ஆர்ப்பாட்டம் செய்தாலும் 2027 வரை எவ்வித சம்பள உயர்வும் கிடையாது – ஜனாதிபதி அநுர குமார…

அரச பணியாளர்களுக்கு வழங்கப்படவுள்ள அடிப்படை வேதன உயர்வு முழுமையாக அமுல்படுத்தப்படும் வரை, வேறு எந்தவொரு கொடுப்பனவுகளையும் அதிகரிக்கப் போவதில்லை என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க…
Read More...

அக்கரைப்பற்று-கல்முனை பிரதான வீதியில் டிப்பர் ரக வாகனம் விபத்து

அக்கரைப்பற்று – கல்முனை பிரதான வீதியில், ஒலுவில் பிரதேசத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை 8.00 மணியளவில் நெல் மூட்டைகளை ஏற்றிச் சென்ற டிப்பர் ரக வாகனம் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து வீதியை…
Read More...

வரலாற்றில் முதன்முறையாக இ.போ.சபைக்கு பெண் நடத்துனர்கள் சேவையில் இணைப்பு!

வரலாற்றில் முதன்முறையாக இலங்கைப் போக்குவரத்து சபைக்குப் பெண்கள் நடத்துனர்களாகச் சேவையில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளனர். இலங்கை போக்குவரத்து சபைக்குப் புதிதாகத் தெரிவு செய்யப்பட்ட 20…
Read More...

சாதாரண தரப் பரீட்சை 2025 : மேலதிக வகுப்புகளுக்கு தடை!

கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை (2025) ஆரம்பமாகவுள்ள நிலையில், எதிர்வரும் 11 ஆம் திகதி நள்ளிரவு முதல் பரீட்சை நிறைவடையும் வரை மேலதிக வகுப்புகள் நடத்துவதற்குத் தடை…
Read More...

கெஹெலிய ரம்புக்வெல்லவின் மூத்த மகள் கைது!

முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவின் மூத்த மகளான சமித்ரி ரம்புக்வெல்ல இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களை புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவின் அதிகாரிகளால் கைது…
Read More...

யாழ். புங்குடுதீவில் வாள்களுடன் நடமாடிய இருவர் கைது!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம், வேலணை - புங்குடுதீவு, வல்லன் பகுதில் அபாயகரமான வாள்களுடன் நடமாடிய இரு இளைஞர்கள் ஊர்காவற்துறை பொலிசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஊர்காவற்துறை…
Read More...