அஸ்வெசும இரண்டாம் கட்டத்துக்கு விண்ணப்பின்ன இறுதி நாள் : விண்ணப்பப்படிவம் உள்ளே!

அஸ்வெசும இரண்டாம் கட்டம் 2025 கிடைக்காதவர்கள் மேன்முறையீடு செய்வதற்கான வாய்ப்பு நாளை புதன்கிழமையுடன் முடிவடைகிறது உங்கள் பெயர் பட்டியலில் உள்ளதா என்பதை அறிந்து கொள்ள Name List என்பதை…
Read More...

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை

இலங்கையில் இன்று செவ்வாய்க்கிழமை, கொழும்பு செட்டியார் தெருவின் தங்க விலை நிலவரப்படி, 24 கரட் தங்கம் பவுண் ஒன்று 268,000 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது. 22 கரட் தங்கம் பவுண் ஒன்று…
Read More...

நிஷாந்த விக்ரமசிங்கவுக்கு பிணை

ஊழல் குற்றச்சாட்டில் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் முன்னாள் தலைவர் நிஷாந்த விக்ரமசிங்கவை பிணையில் விடுவிக்க…
Read More...

ஜனாதிபதிக்கும் சவுதி அபிவிருத்தி நிதியத்தின் தலைவர்களுக்கும் இடையில் சந்திப்பு

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் சவுதி அபிவிருத்தி நிதியத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சுல்தான் ஏ. அல்-மர்ஷதிற்கும் (Sultan A. Al-Marshad) இடையிலான சந்திப்பு நேற்று திங்கட்கிழமை…
Read More...

மகேஷி விஜேரத்னவுக்கு பிணை!

அதிக விலைக்கு மருத்துவ உபகரணங்களை விற்பனை செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டில், விளக்க மறியலில் வைக்கப்பட்டிருந்த, நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் வைத்தியர் மகேஷி விஜேரத்ன பிணையில்…
Read More...

தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களுக்கிடையே கைகலப்பு : 5 பேர் வைத்தியசாலையில் அனுமதி

-அம்பாறை நிருபர்- ஒலுவில் தென்கிழக்கு பல்கலைக்கழக பொறியியல் பீட 1ம் வருட மாணவர்கள் மீது சிரேஷ்ட மாணவர்கள் மேற்கொண்ட தாக்குதலில் 4 மாணவர்கள் உட்பட ஐவர் வைத்தியசாலை சிகிச்சைக்காக…
Read More...

அறுகம்குடா சுற்றுலாப் பகுதியில் மேலாடை இன்றி நடந்து சென்ற வெளிநாட்டுப் பெண் கைது!

அம்பாறையில் உள்ள அறுகம்குடா சுற்றுலாப் பகுதியில் மேலாடையின்றி நடந்து சென்ற வெளிநாட்டு பெண் ஒருவரை பொத்துவில் மகளிர் பொலிஸார் கைது செய்துள்ளனர். நேற்று திங்கட்கிழமை நண்பகல் ஒரு…
Read More...

சட்ட நடவடிக்கை எடுக்காமல் லஞ்சம் கேட்ட பொலிஸ் கான்ஸ்டபிள் கைது!

ரத்தொலுகம பொலிஸ் நிலையத்தில் பணியாற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் 3000 ரூபாய் லஞ்சம் பெற்றதற்காக கைது செய்யப்பட்டுள்ளார். ரத்தொலுகம பகுதியைச் சேர்ந்த ஒருவர் அளித்த புகாரின்…
Read More...

நீண்ட காலமாக தேடப்பட்டு வந்த இரண்டு சந்தேக நபர்கள் கைது

நீண்ட காலமாக மோட்டார் சைக்கிள்களை கொள்ளையடித்ததாகத் தேடப்பட்டு வந்த இரண்டு சந்தேக நபர்கள் அம்பலாந்தோட்டை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் வெல்லவாயவை சேர்ந்த 26…
Read More...

சப்ரகமுவ பல்கலைக்கழக முறைகேடுகளை ஆராய புதிய குழு நியமனம்!

சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற முறைகேடுகளைப் பற்றி ஆராய்வதற்கு புதிய குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது. இலங்கை சப்ரகமுவ பல்கலைக்கழகத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படுகின்ற, நிர்வாக…
Read More...