தேசிய சுற்றுச்சூழல் திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு இன்று புதன்கிழமை பாராளுமன்றில் நிறைவேற்றப்பட்டது.
இந்தச் சட்டமூலத்திற்கு ஆதரவாக 113 வாக்குகளும், எதிராக 10 வாக்குகளும் கிடைத்தன.
இதன்படி, தேசிய சுற்றுச்சூழல் திருத்தச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு103 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.