Browsing Tag

www tamilwin com srilanka

இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸின் தொழிற்சங்க நடவடிக்கைக்கு ஆதரவு வழங்க முடியாது: வடிவேல் சுரேஷ்

-பதுளை நிருபர்-பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பள உயர்வு தொடர்பில் இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸால் முன்னெடுக்கப்படும் தொழிற்சங்க நடவடிக்கைக்கு ஆதரவு வழங்க முடியாது என்று இலங்கை தேசிய…
Read More...

திருக்கோணமலை மாவட்டப் பணிமனையில் அன்னை பூபதி அம்மாவின் 36ஆவது நினைவு தினம்

-கிண்ணியா நிருபர்-கணபதிப்பிள்ளை அன்னை பூபதி அம்மாவின் 36ஆவது நினைவு அஞ்சலி இன்று வெள்ளிக்கிழமை இலங்கைத் தமிழரசுக் கட்சியின் திருக்கோணமலை மாவட்டப் பணிமனையில் மாவட்டத் தலைவர் சண்முகம்…
Read More...

மாவட்ட பல்லின கலை இலக்கிய விழா

-கிண்ணியா நிருபர்-திருகோணமலை மாவட்ட செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மாவட்ட பல்லின கலை இலக்கிய விழா நேற்று வியாழக்கிழமை திருகோணமலை மாவட்ட செயலக வளாகத்தில் அரசாங்க அதிபர் சாமிந்த…
Read More...

ஈரானுக்கு பதிலடி கொடுக்கும் இஸ்ரேல்

ஈரானில் உள்ள ஒரு தளத்தின் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதலை நடத்தியதாக அமெரிக்க செய்தி நிறுவனமான ஏபிசி நியூஸ் தெரிவித்துள்ளது.இதனையடுத்து, ஈரானின் வான்பாதுகாப்பு அமைப்பு…
Read More...

மட்டக்களப்பை சேர்ந்தவர் தமிழ்மொழி மூல போட்டியில் தேசிய ரீதியில் வெற்றி

எதிர்கால இலங்கை என்பதை இலக்காகக்கொண்டு "நாளை வெல்லும் இலங்கை" எனும் கருப்பொருளில் டென்னிசன் அன்ட் வினிதா ரோட்றிகோ அறக்கட்டளை (Tennyson & Vinitha Rodrigo Trust) யினால் தேசிய ரீதியாக…
Read More...

சுற்றுலாப் பயணியிடம் 800 ரூபாவுக்கு வடையை விற்றவர் இன்று நீதிமன்றில்

வெளிநாட்டவர் ஒருவரை ஏமாற்றி 800 ரூபாவுக்கு வடையை விற்பனை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நபர் இன்று வெள்ளிக்கிழமை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.இதற்கமைய அவர்,…
Read More...

35 ஆடுகளை களவாடியவர் கைது

முல்லைத்தீவு பகுதியில் நேற்று முன் தினம் புதன்கிழமை ஆட்டு காவலாளிகளை தாக்கிவிட்டு ஆடுகளை களவாடிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.புதுக்குடியிருப்பு பொலிஸ்…
Read More...

ஞாயிற்று கிழமை 2 நிமிட மௌன அஞ்சலி

'உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் ஐந்தாண்டுகளை நினைவுகூரும் வகையில் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை காலை 8.45 மணியளவில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு அனைவரையும் கொழும்பு…
Read More...

தற்போதைய அரசாங்கமும் மிகவும் ஊழல் நிறைந்த அரசாங்கம்

தற்போதைய அரசாங்கமும் மிகவும் ஊழல் நிறைந்த அரசாங்கமாக இருப்பதால் தான் ஊழலுக்கு எதிராக நிரந்தர கட்டமைப்புடன் கூடிய திட்டத்தை ஸ்தாபிப்பதற்கு அரசாங்கம் அஞ்சுகிறது என பாராளுமன்ற உறுப்பினர்…
Read More...

தாயையும் சகோதரனையும் கோடரியால் தாக்கிய இளைஞன்

மஸ்கெலியாவில் ஒருவர் தனது தாயையும் சகோதரனையும் கோடரியால் தாக்கியதில் இருவரும் படுகாயம் அடைந்த நிலையில் கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.அவர்கள் தற்போது கிலங்கன்…
Read More...