Browsing Tag

www tamilwin com srilanka

விலங்கு பரிமாற்றத்தில் தெஹிவளை விலங்கியல் பூங்காவுக்கு பல புதிய விலங்குகளை கொண்டுவர திட்டம்

விலங்கு பரிமாற்ற திட்டத்தின் கீழ், தெஹிவளை விலங்கியல் பூங்காவுக்கு பல புதிய விலங்குகள் கொண்டு வரப்படவுள்ளதாக தேசிய விலங்கியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் சந்தன ராஜபக்ஷ…
Read More...

மூன்று வாகனங்கள் மோதி விபத்து: 10 பேர் காயம்

அநுராதபுரத்தில் எப்பாவல - கெக்கிராவை வீதியில் நேற்று திங்கட்கிழமை மாலை மிஹிதுபுர பிரதேசத்தில் மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி இடம்பெற்ற விபத்தில் 10 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார்…
Read More...

சர்வதேச சந்தையில் இலங்கை ரூபாய் பெறுமதியில் வீழ்ச்சி

இந்த ஆண்டில் இலங்கை ரூபாய் 2.2 சதவீதத்தால் வீழ்ச்சியடைந்துள்ளது என ப்ளூம்பெர்க் சந்தைத் தரவுகள் தெரிவிக்கின்றன.சர்வதேச சந்தையில் எழுச்சி பெறும் 30 நாட்டு நாணயங்களில் 26 ஆவது…
Read More...

திட்டங்களை உரிய காலத்தில் நடைமுறைப்படுத்தி முடிக்காமல் சாட்டுப்போக்குச் சொல்லவேண்டாம் : வடக்கு…

2025ஆம் ஆண்டுக்கான திட்டங்களின் நடைமுறைப்படுத்தலின் முன்னேற்றம் எதிர்பார்க்கப்பட்ட அளவில் இல்லை எனச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் , அமைச்சின் செயலாளர்கள், திணைக்களத்…
Read More...

கந்தளாய் குளத்தின் பத்து வான்கதவுகள் திறப்பு

கந்தளாய் குளத்தின் நீர்மட்டம் அதிகரித்து வருவதால் பத்து வான்கதவுகளும் நேற்று திங்கட்கிழமை இரவு திறக்கப்பட்டுள்ளன.நான்கு வான் கதவுகளும் ஓடு அடிக்கும் ஆறு வான் கதவுகள் அரை அடிக்கும்…
Read More...

ஏப்ரல் மாதத்தில் இலங்கையில் குவிந்த இந்திய சுற்றுலாப் பயணிகள்

ஏப்ரல் மாதத்தில் இலங்கைக்கு வருகை தந்த மொத்தச் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் ஐவருக்கு ஒருவர் இந்தியர் என இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபைத் தரவுகள் தெரிவிக்கின்றன.…
Read More...

உலக நடன தினம் (International Dance Day)

உலக நடன தினம் (International Dance Day) – நடனத்தின் பெருமை பேசும் நாள் 1. உலக நடன தினம் எப்போது? உலக நடன தினம் ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 29-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்த நாள்,…
Read More...

அவதூறு பரப்பிய ஆறு சமூக வலைத்தள கணக்குகள் தொடர்பில் விசாரணை

மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி சசி மகேந்திரனுக்கு எதிராக அவதூறு பரப்பிய ஆறு சமூக வலைத்தள கணக்குகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மேன்முறையீட்டு…
Read More...

கோடாவுடன் 18 வயது இளைஞன் கைது

-மூதூர் நிருபர்-மூதூர் - சம்பூர் பொலிஸ் பிரிவிலுள்ள நல்லூர் கலப்புக் கடல் பகுதியில் சட்டவிரோமாக இயங்கிய கசிப்பு உற்பத்தி நிலையத்தை சம்பூர் பொலிஸார் நேற்று திங்கட்கிழமை…
Read More...

மன்னார் மாவட்டத்தில் வள சுரண்டல்கள், அடக்கு முறைக்கு எதிராக மே தின ஊர்வலம்

-மன்னார் நிருபர்-மன்னார் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் அடக்குமுறை , வளச்சுரண்டல்களுக்கு எதிராகவும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரியும் மே தின நிகழ்வுகள் மன்னாரில்…
Read More...
மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க